Wednesday, September 30, 2009

G-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, USA)

24 செப். 09 அன்று அமெரிக்காவில் Pittsburgh (Pennsylvania) நகரில் நடைபெற்ற G-20 மகாநாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸ் தடுக்க முயன்றது. ஆர்ப்பாட்டக்காரரும், பொலிஸாரும் வீதிச் சண்டையில் இறங்கினர். பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து கூட்டத்தை கலைக்க முயன்றது. ஊர்வலத்தில்அதிகளவு மாணவர்களும் பங்கு பற்றியதால், பிட்ஸ்பெர்க் நகர பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த போலீசார், அங்கேயும் மாணவர்கள் மீது pepper spray போன்ற இரசாயன ஆயுதங்களை பிரயோகித்துள்ளனர். பிட்ஸ்பெர்க் சமர்க்களக் காட்சிகளைக் கொண்ட வீடியோ கீழே.




Pittsburgh Riot Police Trap University Students on a Staircase and Deploy Chemical Weapons (Video)


2 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

ஆர்பாட்டத்திற்கான காரணங்கள்?

Kalaiyarasan said...

//ஆர்பாட்டத்திற்கான காரணங்கள்?//

உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு. கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் வேலையிழந்த மக்களின் கோபாவேசம், எதிர்காலம் குறித்து அவ நம்பிக்கையுற்ற மாணவர்கள். இவர்கள் எல்லோரும் G-20 என்ற அமைப்பு, சர்வதேச பொருளாதாரத்தை ஒரு சிலரின் நலன் கருதி மறுசீரமைப்பதை எதிர்க்கின்றனர்.