Sunday, September 13, 2009

இலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)

இலங்கையில் தற்போது துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்பது ஓய்ந்துள்ளபோதிலும், ஊடகங்களுக்கு எதிரான போர் தொடர்கின்றது. முன்னெப்போதும்இல்லாதவாறு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு ஊடகவியலாளருக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரசை விமர்சிக்கும்ஊடகவியலாளர் யாவரும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், பிறஊடகங்களினது வாயை அடைக்க விடுக்கபட்ட எச்சரிக்கையாகவே இதனை கருதஇடமுண்டு. ஊடக சுதந்திரம் குறித்து ஆய்வு செய்யும் அல் ஜசீராவின் நிகழ்ச்சித்தொடரில் இலங்கை தொடர்பாக வந்த வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.


No comments: