சீனாவின் தீபெத் மாநிலத்தில் நடந்த கலவரங்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் மாதக்கணக்காக பேசின. சீன அரச அடக்குமுறையை அம்பலப்படுத்தி, மனித உரிமை மீறல்களை கண்டித்துக் கொண்டிருந்தன. அதேநேரம் ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் மிருகத்தனமாக அடக்குவதை வெறும் ஒரு நாள் செய்தியாக முடித்துக் கொள்கின்றன. கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறை செய்த அப்பட்டமான மனித உரிமை மீறல் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. மேற்குலகின் இரட்டை வேடத்தை காட்சிப்படுத்தும் வீடியோ இது. சீன அரசு சார்பானதாக இருந்த போதிலும், இது சொல்லவரும் செய்தியை மறுப்பதற்கில்லை. அரச எதிர்ப்பு கலவரங்கள் மேற்குலகிலும் சகஜம். அங்கெல்லாம் காவல்துறை மனித உரிமையை மதித்து தடவிக் கொடுக்கவில்லை. இந்த வீடியோவில் வரும் காட்சிகள் மேற்கு ஐரோப்பாவின் யதார்த்தம்.
WHAT IF THE TIBET RIOTS TAKES PLACE IN GERMANY?
1 comment:
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்
உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்
Post a Comment