Saturday, March 28, 2009

இலங்கை நிலவரம்: ஐ.நா. மன்ற அறிக்கை [வீடியோ]

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போரை தற்காலிகமாக நிறுத்தி, மனிதாபிமான பிரச்சினைக்கு முடிவு காணும் படி, ஐ.நா.சபையும், அமெரிக்காவும், பிரிட்டனும் வற்புறுத்தியுள்ளன. ஐ.நா.மனிதாபிமான பணிகளுக்கான செயலதிபர் ஜோன் ஹோல்ம்ஸ், பாதுகாப்பு கவுன்சிலில் தான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து, பத்திரிகையாளர் மாநாட்டில் அளித்த விளக்கம்:

No comments: