Thursday, May 19, 2011

"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்" - பொதுக்கூட்டம்



பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்

மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு,அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

■ அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்
- தோழர்களுடன் ஒரு பயணம்-Walking with the Comrades;
- உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர்

■ யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர்,
- இந்தியா மீதொரு சிவப்புநட்சத்திரம்- (Red Start overIndia) , நூல் ஆசிரியர்

■ வசந்த இந்திரா மோகன்(Basantha Indra Mohan),
- இருபத்தியோராம்நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி-
(Imperialismand Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்


நிகழ்ச்சி:
ஞாயிறு ஜூன் 12, 2011
Sunday,June 12, 2011
பகல் 1:30 தொடங்கிமாலை 5.00 வரை

நிகழ்ச்சி அரங்கம்

பிரெண்ட்ஸ் ஹவுஸ்
FriendsHouse,
Main Hall,
173 Euston Road,
London NW1 2BJ
U.K



நிகழ்ச்சி அமைப்பும்ஏற்பாடும்

இந்தியமக்கள் மீதான போருக்கு எதிரான சர்வதேச பரப்புரை இயக்கம்
International Campaign Against War onPeople of India (ICAWPI)

http://www.icawpi.org

இந்திய உழைப்பாளர்சங்கம் (Indian Workers Association, GB)

மேல்விவரங்களுக்கு: june12-London@icawpi.org

அனைவரும்வருக!! ஆதரவு தருக !!

No comments: