Wednesday, April 07, 2010

கோரம்! தீயில் கருகிய ஈழ அகதிப் பெண் - வீடியோ சாட்சியம்

தமிழக போலிஸ் வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு உள்ளானதால், மனமொடிந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த ஈழ அகதியின் வாக்கு மூலம். கரூர் அகதி முகாமில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பத்மாதேவி, மூன்று காவலர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளானார். விடுவிக்கப்பட்டு முகாம் திரும்பிய அபலைப்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த வேளை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மனித உரிமைகள் அமைப்பினருக்கு வழங்கிய சாட்சியம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

ஐயோ!
போலீஸ் அடித்ததாக கூறுவது கேட்கிறது. . வாக்குமூலத்தில் வன்புணரப் பட்டதாக எந்த நிமிடத்தில் பத்மாவதி அவர்கள் கூறுகிறார் என்று சொல்ல முடியுமா?. :(((

Kalaiyarasan said...

நல்ல கேள்வி. முதலில் அந்தப் பெண் மூன்று காவலர்கள் தன்னை வன்புணர முயற்சித்ததாக கூறுகிறார். வீடியோவின் இறுதியில் நடந்ததை மறைக்காமல் கூறும் படி கேட்கப்படுகிறார்.

Anonymous said...

Sick people so called police, justice, etc.....