Tuesday, November 24, 2009

லிதுவேனியாவில் இரகசிய சி.ஐ.ஏ. சித்திரவதை முகாம்

முன்னாள் சோவியத் குடியரசான லிதுவேனியாவில் சி.ஐ.ஏ. நிர்வகுக்கும் இரகசிய சித்திரவதை முகாம் இருப்பது ஊடகங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. லிதுவேனியா தலைநகர் வில்னியசில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு குதிரை ரேஸ் மைதானம். உள்ளது. அதனருகில் உயர்ந்த கொங்கிரீட் சுவர்களால் மூடப்பட்ட ரகசிய சிறைச்சாலை ஒன்றுள்ளது. அந்த சிறைமுகாமினுள் சி.ஐ.ஏ. அதிகாரிகளால் அல் கைதா சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். 2004 ம் ஆண்டு ஜோர்ஜ் புஷ் லிதுவேனியாவிற்கு விஜயம் செய்த போது, ரகசிய சிறைமுகாமுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பதில் உபகாரமாக லிதுவேனியா தன்னை நேட்டோ கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

No comments: