Showing posts with label கலந்துரையாடல். Show all posts
Showing posts with label கலந்துரையாடல். Show all posts

Wednesday, September 29, 2010

கொழும்பு நகரில் கலையகம் பற்றிய கலந்துரையாடல்

பிரபல வலைப்பதிவரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல்பற்றியதும், அவரது வலைப்பதிவுகள் பற்றியதுமான கலந்துரையாடல்
2010 – செப்ரெம்பர்- 30, வியாழக்கிழமை
ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.

Social Science Studies Circle – An Open Discussion Platform
(சமூக விஞ்ஞான கல்வி வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம்(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.)

முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!

இடம் :
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15. காலி வீதி,
வெள்ளவத்தை