tag:blogger.com,1999:blog-37061961.comments2023-11-03T06:40:09.927+01:00கலையகம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4873125tag:blogger.com,1999:blog-37061961.post-84928545298051709732023-10-02T16:21:23.419+02:002023-10-02T16:21:23.419+02:00திருமணம் முடித்த போராளிகள் மட்டுமே தங்கள் குழந்தைக...திருமணம் முடித்த போராளிகள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினர். பொதுமக்களை கட்டாயப்படுத்தவில்லை.பிரகாஷ்https://www.blogger.com/profile/12876691434568806957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66055981326870479622023-09-02T14:54:40.487+02:002023-09-02T14:54:40.487+02:00தமிழ் பேசறவனெல்லாம் தமிழனா
தமிழ் நாட்டில் கட்டுமர...தமிழ் பேசறவனெல்லாம் தமிழனா <br />தமிழ் நாட்டில் கட்டுமரமும் சுடலையும் தமிழ் பேசறாங்க . சமஸ்க்ரிதத்துக்கு முக்கியம் கொடுக்கும் தமிழ் பிராமணர்கள் தமிழ் பேசறாங்க அவங்க தமிழனா <br />தமிழ் பேசினால் என்ன பிற மொழி பேசினால் என்ன . நல்லவனா என்று பாருங்கள் . மொழி ஒரு கருவி அவளவுதான் truth tellerhttps://www.blogger.com/profile/15944321940245134226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-46839207872042912912023-09-02T14:54:09.358+02:002023-09-02T14:54:09.358+02:00தமிழ் பேசறவனெல்லாம் தமிழனா
தமிழ் நாட்டில் கட்டுமர...தமிழ் பேசறவனெல்லாம் தமிழனா <br />தமிழ் நாட்டில் கட்டுமரமும் சுடலையும் தமிழ் பேசறாங்க . சமஸ்க்ரிதத்துக்கு முக்கியம் கொடுக்கும் தமிழ் பிராமணர்கள் தமிழ் பேசறாங்க அவங்க தமிழனா <br />தமிழ் பேசினால் என்ன பிற மொழி பேசினால் என்ன . நல்லவனா என்று பாருங்கள் . மொழி ஒரு கருவி அவளவுதான் truth tellerhttps://www.blogger.com/profile/15944321940245134226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-39858434915059444762023-08-06T04:31:00.451+02:002023-08-06T04:31:00.451+02:00YesYesaljazeeralanka.comhttps://www.blogger.com/profile/06194779709517555938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33135218301836008572023-03-24T10:14:34.354+01:002023-03-24T10:14:34.354+01:00Great service to Tamil World with Great courage en...Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion! God is with u Always my friend!Shan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-7725826882298195382023-03-24T10:13:15.742+01:002023-03-24T10:13:15.742+01:00Very true! You shd be the next President of Srilan...Very true! You shd be the next President of Srilanka! Start Good Citizens Alliance-Sri Lanka to Unite all good Citizens to win&change constituition towards Full autonomy to all provinces based on Mahathma Gandhi's Policy of Self-rule Self-help self-sufficiency self-respect self-reliance self defence self-help etc! Yes! You Can!Shan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-41347972534329265282022-02-27T09:29:10.529+01:002022-02-27T09:29:10.529+01:00Ukraine போர் தொடர்பாக கட்டுரை வெளியிடுங்கள் தோழர...Ukraine போர் தொடர்பாக கட்டுரை வெளியிடுங்கள் தோழரே selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55061830050227028152022-01-28T10:23:26.734+01:002022-01-28T10:23:26.734+01:00Thank you Thank you Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55463720668384462762022-01-27T04:06:24.851+01:002022-01-27T04:06:24.851+01:00Always a unique content!Always a unique content!Anonymoushttps://www.blogger.com/profile/09810457079332613237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-26705982048653783782022-01-06T08:22:21.608+01:002022-01-06T08:22:21.608+01:00யூதர்களும் யேர்மனிய இனத்தவர்கள் என்பது நான் புதிதா...யூதர்களும் யேர்மனிய இனத்தவர்கள் என்பது நான் புதிதாக அறிந்த ஒன்று,<br />அப்ப ஹிட்லரின் ஆரிய இன் கொள்கை என்னவாயிற்று? யூத வெறுப்பு என்பது அவர்களின் போருளாதார ஆதிக்கம் காரணமாக எழுந்த விளைவுAthuhttps://www.blogger.com/profile/03058027722456722751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75508383886053365452021-12-18T20:25:09.010+01:002021-12-18T20:25:09.010+01:00https://m.facebook.com/story.php?story_fbid=423962...https://m.facebook.com/story.php?story_fbid=423962782734452&id=100053622019118Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83930185522557804852021-12-09T18:28:12.921+01:002021-12-09T18:28:12.921+01:00very interesting very interesting Anonymoushttps://www.blogger.com/profile/10796138945704842159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-41148679762106940352021-11-24T04:50:53.983+01:002021-11-24T04:50:53.983+01:00மக்களைக் குழப்புவதே வேலை.
நாவலர் பெருமான் எவரைச் ...மக்களைக் குழப்புவதே வேலை. <br />நாவலர் பெருமான் எவரைச் சண்டாளர் என்றும், தாழ்சாதியினர் என்றும் குறிப்பிட்டார் என்பதையும் சேர்த்துப் பதிவிட்டால் நன்கு. நாவலரையும், அவ்தம் பணியையும் மட்டந்தட்ட அரைகுறை விளக்கமாக பதிவிடுவது அநாகரிகம்.<br />Manohttps://www.blogger.com/profile/14487375232888060919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5745590071603375772021-11-21T14:00:10.153+01:002021-11-21T14:00:10.153+01:00புலிகள் வன்னியில் இருந்தபோது கூட இது போன்ற தாக்குத...புலிகள் வன்னியில் இருந்தபோது கூட இது போன்ற தாக்குதல்கள் நடைபெறவில்லை.கடுமையான நடவடிக்கை எடுக்கும் காவல் துறையும் ,கடுமையான சட்டங்களும் தேவை .Cholapandianhttps://www.blogger.com/profile/13776138861051835591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-70818298775057819562021-11-20T09:46:12.873+01:002021-11-20T09:46:12.873+01:00சோழர்கள் தமிழர்களே எந்த அடிப்படையில் தெலுங்கர் என ...சோழர்கள் தமிழர்களே எந்த அடிப்படையில் தெலுங்கர் என நீங்கள் நிறுவ முற்படுகிறீர்கள்.தெளிவான ஆதரத்தை கூறுங்கள்.நந்தனின் பிள்ளை கள்https://www.blogger.com/profile/10618078722918911642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-36264561083083397212021-11-18T09:18:02.536+01:002021-11-18T09:18:02.536+01:00இந்தக் கூற்று தவறான கூற்றாகும். இந்தப் பதிவின் துவ...இந்தக் கூற்று தவறான கூற்றாகும். இந்தப் பதிவின் துவக்கத்திலேயே பிழை உள்ளது. அது என்னவென்றால் சோழ நாட்டின் பெயர் எப்படி வந்தது என்ற ஒரு வரலாறு இல்லை என்று கூறப்பட்டுள்ளது அது முழுக்க முழுக்க தவறான ஒரு கூற்று. ஏனென்றால் பண்டைய காலத்தில் திருச்சி தஞ்சை திருவாரூர் போன்ற காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் நெல் அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாகும். ஆதலால் இதை சோறுடைத்த நாடு சோறநாடு என்பார்கள். நெல் என்பதன் பொருள் சொல் ஆகும்.Anonymoushttps://www.blogger.com/profile/05602277637774005242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-19993721358940033462021-11-18T09:16:22.445+01:002021-11-18T09:16:22.445+01:00இந்தக் கூற்று தவறான கூற்றாகும். இந்தப் பதிவின் துவ...இந்தக் கூற்று தவறான கூற்றாகும். இந்தப் பதிவின் துவக்கத்திலேயே பிழை உள்ளது. அது என்னவென்றால் சோழ நாட்டின் பெயர் எப்படி வந்தது என்ற ஒரு வரலாறு இல்லை என்று கூறப்பட்டுள்ளது அது முழுக்க முழுக்க தவறான ஒரு கூற்று. ஏனென்றால் பண்டைய காலத்தில் திருச்சி தஞ்சை திருவாரூர் போன்ற காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் நெல் அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாகும். ஆதலால் இதை சோறுடைத்த நாடு சோறநாடு என்பார்கள். பிற்காலத்தில் நெல்லின் மற்றொரு பொருளான சொல் என்பதே லகரம்-ழகரம் என திரிந்து சோழ நாடு என்றானது என்பதை தேவநேயப் பாவாணர் அவர்கள் பதிவேட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி உங்களுடைய இந்த பதிவேட்டில் தெலுங்கு மொழியை முன் மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது தெலுங்கு என்னுடைய காலம் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பதற்கான சான்றுகள் ஆதாரப்பூர்வமாக உள்ளது. அதுமட்டுமின்றி சோழர்கள் என்னுடைய கடைசி காலத்தில் தங்களுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் இளவரசி தெலுங்கு தேசத்திற்கு மணம்முடித்து பின்பு அவருடைய குழந்தையான குலோத்துங்க சோழனை தமிழகத்திற்கு கொண்டு வந்து ஆட்சி செய்யும் படி தான் வரலாற்றில் உள்ளது. அதன் பின்னரே தெலுங்கர் என்பது சோழ ராஜ்யத்தில் வந்ததாக கூறப்படுகிறது. வரலாற்றின் சுற்று சரியாக படித்துவிட்டு பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/05602277637774005242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31822672928497984612021-09-22T07:55:06.416+02:002021-09-22T07:55:06.416+02:00அருமைஅருமைDavid Salamonhttps://www.blogger.com/profile/09731578632940672535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57664985039029768902021-09-22T07:54:46.380+02:002021-09-22T07:54:46.380+02:00அருமைஅருமைDavid Salamonhttps://www.blogger.com/profile/09731578632940672535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-72622217917711489782021-08-27T14:02:38.056+02:002021-08-27T14:02:38.056+02:00அன்புடையீர்,
வணக்கம். மனதை செம்மை...அன்புடையீர்,<br /> வணக்கம். மனதை செம்மையாக்கி, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஞானப்பழமாய் மிளிர்வோம். வாரீர்.<br /> ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்வதால், மனம் தெளிந்து செம்மையாகும்; .நம் வாழ்க்கை மேம்படும்.<br /><br />https://youtu.be/WRT8WG1KVRo<br /><br /> இக்காணொளியை அமைதியான இடத்தில் அமர்ந்து நிதானமாக ஆழ்ந்து கேட்டீர்களெனில், உங்களை அறியாமல் உங்கள் மூச்சு சீராகி, ஆழ்ந்த தியான நிலைக்கு செல்வதை உணரலாம். ஹெட் போன் (Head phone) பயன்படுத்துவது சாலச் சிறந்தது<br />நன்றி<br />krishnakannanhttps://www.blogger.com/profile/17691950828585854321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-69658405423364595682021-08-18T12:02:02.433+02:002021-08-18T12:02:02.433+02:00அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட நா...அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட நான் உங்களை வேண்டுகிறேன். <br /><br />உடனுக்குடனான செய்திகளை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் காண https://newstamil25.blogspot.com/ என்ற பக்கத்திற்கு வாருங்கள் , நன்றி News Tamil25https://www.blogger.com/profile/08824891272302399680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-79377092138059074372021-07-24T05:25:21.505+02:002021-07-24T05:25:21.505+02:00சண்முகநாதனின் மறுபக்கம்
ஒரு அரசியல்வாதியாக மாறுவத...சண்முகநாதனின் மறுபக்கம்<br /><br />ஒரு அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு சிங்கப்பூர், இலங்கை மற்றும் யேமனின் முக்கோணத்தின் முக்கியத்துவத்தை லீ குவான் யூ புரிந்து கொண்டார். <br />அவர் இலங்கைக்கு வந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து செய்தித்தாளில் கட்டுரைகள் எழுதினார். மாவோ சேதுங் கட்டுரைகளில் ஒன்றைப் படித்தார் மற்றும் இலங்கை பற்றி அறிய ஆர்வமாக இருந்தார். உடனடியாக அவர் சண்முகநாதனை சீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைத்தார், ஏனெனில் மாவோ ஒரு தோழரிடமிருந்து இலங்கை பற்றிய தகவல்களை நேரடியாக அறிய விரும்புகிறார். <br /> <br />சண்முகநாதனின் மேற்கத்திய கல்வி மற்றும் ஆங்கில மொழி மேலாதிக்கம், சிலோனின் இன மோதலை மாவோவிற்கு ஒரு முதலாளித்துவ போராட்டம் என்று விளக்க அனுமதிக்கிறது.<br />கூட்டத்திற்குப் பிறகு, மோவா சிங்களவருடன் தொடர்பு கொள்ள முடிவு செய்தார். சீனர்கள் பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மையத்தை உருவாக்கத் தொடங்குகின்றனர். இன்றும் அதே பழைய கதை தொடர்கிறது.<br />Jegan Nathanhttps://www.blogger.com/profile/09694105037732528219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-18726479828239227702021-06-24T06:16:01.402+02:002021-06-24T06:16:01.402+02:00டேய் பரதேசி இந்தியா, இலங்கை இரண்டுமே தமிழ் மக்களோட...டேய் பரதேசி இந்தியா, இலங்கை இரண்டுமே தமிழ் மக்களோட நாடு தமிழரோட பூர்வீக பூமி. யாரு வந்தேறினு முடிவு பண்ணு.Anonymoushttps://www.blogger.com/profile/08063863739153395742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-7496295792436953512021-06-18T01:05:47.807+02:002021-06-18T01:05:47.807+02:00:):)Muralihttps://www.blogger.com/profile/00281422830997406609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-21856709589862202162021-06-18T01:05:27.967+02:002021-06-18T01:05:27.967+02:00:D:DMuralihttps://www.blogger.com/profile/00281422830997406609noreply@blogger.com