Wednesday, September 29, 2010

கொழும்பு நகரில் கலையகம் பற்றிய கலந்துரையாடல்

பிரபல வலைப்பதிவரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல்பற்றியதும், அவரது வலைப்பதிவுகள் பற்றியதுமான கலந்துரையாடல்
2010 – செப்ரெம்பர்- 30, வியாழக்கிழமை
ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.

Social Science Studies Circle – An Open Discussion Platform
(சமூக விஞ்ஞான கல்வி வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம்(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.)

முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!

இடம் :
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15. காலி வீதி,
வெள்ளவத்தை

3 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

வாழ்த்துக்கள்!

Kalaiyarasan said...

நன்றி பிரதீப்

Aslam Online said...

smtவாழ்த்துக்கள் இலங்கையில் இருந்திருந்தால் கட்டாயம் வந்து கலந்து கொண்டிருப்பேன் ,,,,,, உங்கள் மாற்று ஊடக மற்றும் அரசியல் பற்றிய விழிப்புணர்வூட்டல் பணி தொடர வாழ்த்துக்கள்