Sunday, September 20, 2009

1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்

44 வருடங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட சுகார்ட்டோ தலைமையிலான இராணுவ சதிப்புரட்சி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அகற்றியது. சதிப்புரட்சியை தொடர்ந்துகம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்ட்கள் அனைவரும் நர வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். இந்தோனேசிய வரலாறு காணாத இனப்படுகொலையில் இலட்சக்கணக்கானோர் கொள்கைக்காக கொல்லப்பட்டனர். இந்தோனேசிய இனப்படுகொலையை ஆவணப்படுத்திய Mass Grave in Indonesia ஆவணப்படம் கீழே:


No comments: