tag:blogger.com,1999:blog-37061961.post9037630633041668524..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-75812091340672955042010-01-05T20:18:24.708+01:002010-01-05T20:18:24.708+01:00அகதி என்னும் வலி தெரிந்தவன் நான்
சொந்த நாடு எம்மை...அகதி என்னும் வலி தெரிந்தவன் நான் <br />சொந்த நாடு எம்மை ஒதுக்கி தள்ளியது என்றாலும் கனடா அகதிகளை <br />வாழ வைக்கும் நாடு . நான் கனடாவில் அகதியாக வந்த போது இங்கு என்னை ஏற்று கொண்டார்கள் .<br />இப்பொது நான் ஒரு நல்ல நிலையில் படித்து பட்டம் பெற்று நின்மதியான வாழ்வு வாழ்கிறேன் .உலகத்தில் அகதிகளை <br />மதிக்கும் ஒரே நாடு கனடா என்றால் வேறு கருத்து இல்லை. எந்த ஒரு இன மத நிற பாகுபாடும் இன்றி இங்கு வசிக்க முடிகிறது .சகலருக்கும் <br />சம உரிமை ஏன் அகதி கூட கனடாவின் சிடிசன்ஸ் ஆக முடியும் , படிக்க முடியும், வேலை செய்ய முடியும்,சொத்து வாங்க முடியும்.சொல்ல போனால் சொந்த நாடாகவே கருதலாம்.உலக அகதிகளின் அடைக்கல பீடம் கனடா.நான் இங்கு எந்த ஒரு பாகுபாடு பற்றி கேள்விப்படவே இல்லை .ஏனெனில் ஒருவரும் மட்டவரை அவமதிப்பதில்லை.ஒருவருடைய அகதி அந்தஸ்து ஏற்று கொள்ளப்பட்டால் அவர் ஒரு எதிர்கால கனேடிய பிரஜை .இப்போது நானும் ஒரு நாட்டின் குடிமகன் .எனக்கென்று ஒரு நாடு உண்டு. உலகமே அகதிகளை உங்கள் சமூகத்துடன் இணையுங்கள். அவர்களும் சக மனிதர்கள் .எல்லா உரிமையும் உடைய சாதாரண மனிதர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88745012737938215952010-01-05T16:58:31.707+01:002010-01-05T16:58:31.707+01:00This comment has been removed by the author.Henry Jhttps://www.blogger.com/profile/12617392469113119215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22466126114219034632010-01-05T10:22:36.767+01:002010-01-05T10:22:36.767+01:00சயந்தன், சுவிட்சர்லாந்தின் தற்கால நிலைமைகளை பகிர்ந...சயந்தன், சுவிட்சர்லாந்தின் தற்கால நிலைமைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் சொல்வதன் படி கடந்த 20 வருடங்களாக, சுவிசில் அகதிகள் விஷயத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை எனத் தெரிகின்றது. அன்று இருந்ததை விட, தமிழ் முதலாளிகளின் சுரண்டல் மட்டும் தான் அதிகரித்துள்ளது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5139319917005774522010-01-05T10:12:46.271+01:002010-01-05T10:12:46.271+01:00tamiluthayam, கல்வி கூட அத்தியாவசிய தேவை தான். அதை...tamiluthayam, கல்வி கூட அத்தியாவசிய தேவை தான். அதை மறுப்பது தான் மனு தர்மம் எனப்படுவது. ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தில் அகதிகளுக்கு உள்ள உரிமைகளை வழங்குமாறு தான் கோருகிறோம். மிருகங்களுக்கு உரிமை வழங்கும் நாடுகள், புகலிடத்தில் அகதிகளுக்கு உரிமைகள் இல்லை எனக் கூறலாமா? சொந்த நாட்டில் அகதிகளின் மனித உரிமைகளை மதிக்காத அரசுகள், பிற நாடுகளுக்கு போதனை செய்யலாமா?Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-19039104447481694922010-01-05T09:48:18.390+01:002010-01-05T09:48:18.390+01:00தஞ்சக்கோரிக்கையின் முடிவெடுக்கப்படும் வரையிலான விச...தஞ்சக்கோரிக்கையின் முடிவெடுக்கப்படும் வரையிலான விசா வைத்திருப்பவர்களுக்கு (N) தற்போது post கணக்குக்கே மாதாமாதம் 280 பிராங்குகள் போட்டுவிடுகிறார்கள். (இது கன்ரோனுக்கு கன்ரோன் மாறுபடலாம்) அது நேரம் N விசா எந்தவேலையும் எடுக்க முடியாது என்றும் சில கன்ரோன்களின் சொல்லுகிறார்கள். <br /><br />18 களுக்கு முதல் வருவோருக்கு இடைநிலைப்பாடசாலைகளில் இடம்கொடுத்து அவர்களை ஏதோ ஒரு தொழில்கல்விக்குத் தயார்ப்படுத்துகிறார்கள். தாதிகளாக எலக்ரிசியன்களாக அவ்வாறு பலர் உருவாகியுள்ளனர். <br /><br />--------<br />சுவிற்சர்லாந்தின் தமிழ் முதலாளிகள் - விசா அற்ற தமிழ் பையனை வேலைக்கமர்த்தி சுரண்டு சுரண்டு எனச் சுரண்டி - ஒருநாளைக்கு 12 மணிநேர வேலை வாங்கி மாதம் 800 (இங்கே அடிப்படை சம்பளம் 3000 களைத் தாண்டுகிறது) பிராங்குகள் கொடுக்கிற கொடுமையைவிட சுவிஸ் அரசு வேலையே கொடுக்கமாட்டேன் என்பது பரவாயில்லைபோல இருக்கிறது.சயந்தன்http://sayanthan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75914942512882797082010-01-05T06:45:55.598+01:002010-01-05T06:45:55.598+01:00This comment has been removed by the author.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com