tag:blogger.com,1999:blog-37061961.post8938449809353341660..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-47768284499436571992013-06-05T22:58:39.907+02:002013-06-05T22:58:39.907+02:00\\
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவ...\\<br /><br />அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. இதற்கு எம் கண் முன்னாலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. சிங்கள இராணுவத்தை எதிர்த்து கடுமையாக போரிட்ட புலிகளின் தலைவர்களான, கருணா, பிள்ளையான், கேபி, தயா மாஸ்டர், தமிழினி என்று ஒரு பெரிய பட்டாளமே, இன்று மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று, பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது சொல்லியிருந்தால், அது அன்று காமெடியாக தெரிந்திருக்கும். <br />\\<br /> இவர்களை சொல்லி குற்றமில்லை..அவர்களின் நடவடிக்கை அப்படி..ஒரு களத்தில் தலைவர் பிரபாவை துதி பாடிய இவர்கள் , இப்போது ராஜபக்ஷே துதி பாடிகள் ஆகி உள்ளார்கள்..ஈழம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இல்லை என்று கூறவியலாது .. இவர்களுக்கு ஈழத்தில் அவர்களின் , தனிப்பட்ட தேவை உள்ளது..அது அதிகாரம் , பதவி எதுவானாலும் இருக்கலாம் ..அது பிரபாவிடம் கிடைத்தால் என்ன ? மஹிந்தவாக இருந்தால் என்ன ??Nellai Balajihttps://www.blogger.com/profile/14122979722703932213noreply@blogger.com