tag:blogger.com,1999:blog-37061961.post8914658386333335790..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஊழியர்களின் ஊதியத்தை திருடும் முதலாளிகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-41651032159048132952010-10-04T17:44:02.399+02:002010-10-04T17:44:02.399+02:00Josephine, உங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டம...Josephine, உங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இது போன்ற பிரச்சினைகள் வெளியே பேசப்பட வேண்டும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57682232837766698142010-10-04T17:23:41.451+02:002010-10-04T17:23:41.451+02:00வெளிநாட்டில் நிலையை பற்றி கூறியுள்ளீர்கள். இந்தியா...வெளிநாட்டில் நிலையை பற்றி கூறியுள்ளீர்கள். இந்தியாவில் பாளையம்கோட்டை பகுதியில் கணக்குகள் தணிக்கை செய்யும் அலுவலகம் வைத்து கனடாவை சேர்ந்த தமிழக இந்தியர் நடத்துகின்றார். எனது கணவரும் கானடா கம்பனி நல்ல ஊதியம் கிடைக்கும் என சேர்ந்தார். முதல் 3 மாதம் 8 ஆயிரம் பின்பு கூட்டுவோம் என வேலையில் சேர்த்தனர். என்னவருக்கும் கானடா செல்லும் வாய்ப்பு கூட கிடைக்கலாம் என்ற ஆசையில் சேர்ந்து கொண்டு 3 வருடம் உழைத்தார். முதலாளியோ திருநெல்வேலிக்கு நான் தரும் ஊதியம் அதிகமே, என சொல்லி அடுத்தமுறை வரும் போது கூட்டலாம் என கூறி ஏமாற்றி கொண்டே வந்தார். இங்குள்ள விடுமுறையும் கிடையாது, முதலாளி சனிகிழமை ஆலயம் செல்வதால் என்னவருக்கும் ஞாயிருகளில் வேலை மாலை 5 மணி துவங்கி நடு நிசி 2 வரை வேலை பின்பு காலை 9 தொடங்கி மதியம் 2 மணிவரை வேலை. அதே போன்றே சென்னையிலும் ஏஜன்று வழியே வேலை, நமக்கு கணக்கு தருவது 30 ஆயிரம் என்பதாக இருக்கும் கிடைப்பதோ 15 மட்டுமே.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50441593915006247292010-09-13T10:37:16.503+02:002010-09-13T10:37:16.503+02:00வேலை சட்டவிரோதமானது என்று நீங்களெ சொல்லிவிட்டீர்கள...வேலை சட்டவிரோதமானது என்று நீங்களெ சொல்லிவிட்டீர்கள்,அப்புறம்<br />என்ன புடலங்கா ஞாயம்,,சட்டவிரோதம்<br />என்றாலே அது தான் எழுத படத சட்டம்<br />இவ்வளவு எழுதிய நீங்கள் அந்த ஊழியரின் பேராசையை எழுத மறந்துவிட்டீர்களெ,எந்த வழியிலேனும் <br />வெளிநாட்டுக்கு வந்து எப்படியாயினும்<br />பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்கிற பேராசையை ஏன் எழுத ம்றந்துவிட்டீர்கள்,அதற்காக முதலாளிகள் செய்தது ஞாயம்தான் <br />என்று வாதாட வரவில்லை,பணத்<br />தாசையால்(குருகிய காலத்தில் பெரும் பணத்தை சம்பாதித்துவிட<br />வேண்டும்) திருட்டுதனமாயினும்<br />வெளிநாட்டுக்கு வந்து பல இன்னல்களில் மாட்டிகொண்டு அவதியுறும் இந்த்ய இளைஞர்களுக்கு<br />இதுபோன்ற சம்பவங்கள் பாடமாக<br />அமையட்டும்,,இதில் யாரை குற்றம் சொல்வது,,வாழ்வாரத்திற்கு வேலை தராத இந்திய அரசாங்கத்தையா?அல்லது வேலை வாய்ப்புகளுக்கு எந்த நலத்திட்டத்தையும் தீட்டாத அரசியல் வாதிகளையா? இதில் வேறு இருபதாம் நூற்றாண்டில் வல்லரசாம்,<br />தூத்தெறி,,மனசு வலிக்கிறதையா,,Good citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.com