tag:blogger.com,1999:blog-37061961.post8489935541804975105..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: நாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-20463415687016741422010-11-07T04:53:01.789+01:002010-11-07T04:53:01.789+01:00nalla article sir. PDF aakkamudivathu romba vasath...nalla article sir. PDF aakkamudivathu romba vasathiyaaka irukku... thnks..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-15469162049021050672010-11-07T03:55:33.956+01:002010-11-07T03:55:33.956+01:00ஒமுதன்மைப் ப்டுத்தக் கூடிய,தேர்ந்தெடுக்கப் பட்ட மக...ஒமுதன்மைப் ப்டுத்தக் கூடிய,தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களாக காட்டக் கூடிய ,அவர்களுக்கு கடவுளால் வழங்கப் பட்ட இடத்தை கூறும் ஒரு நூலை அவர்களால் எழுதி அதனை பாதுகாக்கவும் முடிந்தது.<br /><br /> இந்த புத்தகத்தை கிறித்தவர்களின் மத புத்தகத்திலும் சேர்த்து இருந்ததால அவர்கள் தங்களை தெரிந்து கொள்ளப் பட்ட கூட்டமாக பெரும்பான்மை கிறித்தவவர்களை நம்ப வைக்க முடிந்தது. இஸ்ரேல் உருவாவது இயேசுவின் இரண்டாம் வருகைக்கு அடையாளம் என்னும் கருத்தும் பரப்பப் பட்டது.<br /><br />மதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் தலை சிறந்தவர்கள் யூதர்கள்.<br /><br />இந்த வேலைகளைத்தான் டோண்டு திறமை என்கிறார். <br /><br />பாவம் ரோமா மக்கள் அப்பாவிகள். இப்படி ஏமாற்று வேலைகள் செய்ய்ய தெரியாத்தால் கஷ்டப் படுகிறார்கள்.RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29867856908332926462010-11-07T02:00:55.565+01:002010-11-07T02:00:55.565+01:00//ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடி...//ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள்.ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. "ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_06.html//<br />இப்போதுதானே மூன்று நூற்றாண்டுகள் ஆகின்றன அவர்கள் செட்டில் ஆகி. அவர்கள் முன்னால் இன்னும் நீண்ட ஆண்டுகள் நிற்கின்றன, தம் குறிக்கோளை அடைய. <br /><br />இஸ்ரவேலர்களின் முன் உதாரணத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியதுதான்.<br /><br />//"போலந்தில் நாசிஸ தடுப்பு முகாமில் கொல்வதற்காக அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் எதிர்த்துப் போராடி மடிந்தது போல, ரோமா மக்கள் ஏன் போராடவில்லை?" இது ஒரு அப்பாவித்தனமான கேள்வி. தடுப்பு முகாம் கொண்டு செல்லப்பட்டவர்களை, தாம் கொலை செய்யப் போகிறோம் என்று, நாஸி அதிகாரிகள் அவர்களிடம் கூறவில்லை. முகாமில் தனியான ஒரு இடத்தில் குளியலுக்கு என்று கூட்டிச் சென்று இரகசியமாக விஷ வாயு செலுத்தி கொன்றார்கள். தமக்கு முன்னே சென்றவர்கள் இறந்து விட்டனர் என்ற விஷயம் அடுத்து வந்த குழுவினருக்கு தெரியாது//<br />நான் கூறியது வார்சா குடியிருப்பில் நடந்த போராட்டம். மரணமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட யூதர்களுக்கும் தங்கள் முன்னால் சென்றவர்கள் மரணமடைந்தார்கள் என்பது தெரியாது. <br /><br />ஒன்று மட்டும் நிச்சயம். ரோமா இன மக்கள் அவர்களாகத்தான் தங்கள் விமோசனத்தைத் தேடிக் கொள்ள முடியும். கடுமையான உழைப்பு தேவை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com