tag:blogger.com,1999:blog-37061961.post8056427989306034973..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-10542492176814951152013-02-20T22:28:24.887+01:002013-02-20T22:28:24.887+01:00சொல்ல வார்த்தைகள் இல்லை ... மனம் கனக்கிறது.சொல்ல வார்த்தைகள் இல்லை ... மனம் கனக்கிறது.shajihttps://www.blogger.com/profile/12886365094814341399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-4562809659473694462013-02-20T22:27:49.123+01:002013-02-20T22:27:49.123+01:00சொல்ல வார்த்தைகள் இல்லை ... மனம் கனக்கிறது.சொல்ல வார்த்தைகள் இல்லை ... மனம் கனக்கிறது.shajihttps://www.blogger.com/profile/12886365094814341399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5575255255980937742013-02-20T21:59:20.646+01:002013-02-20T21:59:20.646+01:00நேர்மையுள்ள எந்தவொரு மனிதனும், தன்வீட்டிற்க்குள் வ...நேர்மையுள்ள எந்தவொரு மனிதனும், தன்வீட்டிற்க்குள் வெடிகுண்டு வைக்கமாட்டான், இன்று இந்தப் படத்தின் மூலம், தமிழ்நாட்டில் இந்துவும் முஸ்லிமும், முரண்பட்டும், சகோதரத்துவம் கெட்டும், வாழவோ, எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குறியாகிவிட்டது.<br /><br />இப்படி எந்தவொரு ஆராய்ச்சியுமற்ற, தான் நினைப்பதே என்றும் சரியானது என்ற மமதையில் படமெடுக்கும், வியாபாரி, தான் ஒரு கலைஞன் என்றும், கலைக்காக எதையும் செய்வேனென்றும், சினிமா என்ற கவர்ச்சிகரமான ஆயுதத்தால், இலங்கைத்தமிழனை எள்ளிநகையாடிய, தெனாலி, குருதிப்புனல், போன்ற ஒற்றைப் போக்கான, முற்றிலும் தவறான கருத்துக்களை மக்களிடையே பகிர்ந்ததையும், அவற்றிலிருந்த விஷம் தெரியாமலோ, அதை அமுதென்று கருதியோ, இலங்கைத்தமிழர்களே கொண்டாடிய அவலத்தையும் பார்த்தவன் நான், இந்தமாதிரிப் படைப்புகளை நிறுத்த என்ன முயற்ச்சி செய்ய வேண்டுமென்று புரியாமல் மறுகுகின்றேன்.<br />கமலிடம் - உங்கள் கபடநாடகம் புரியாத பலரில் நின்று விலகி, உங்கள் சுயரூபம் தெள்ளென விளங்கிய ஒருகூட்டமும் இங்குண்டு.<br />இவர்கள் விமர்சனத்தை கருத்தில்க் கொண்டால், படம் பார்க்கும் அனைவரும் முட்டாள் என எண்ணமாட்டீர், பொய்வேஷம் போடமாட்டீர், உம்தொளிலை நேர்மையுடன் செய்யுமையா, நீர் மகாத்மா அல்ல, பாரதியுமல்ல, ஏன் பகுத்தறிவாளனுமல்ல, ஒரு வியாபாரக்கூத்தாடி,ஆனால் பாரதி, மகாத்மா என்ற முகமூடியின் பின்னால்.<br />நீர் பணம்பண்ணக் கதைகள் பலவுள்ளதைய்யா, உன் படடப் பெயரும் உலக நாயகன், அந்தக் கவர்ச்சி போதும் பலர் பிற்ப்பாட்டுப்பாட, ஆனால் மற்றவர் மனங்களையும், உணர்வுகளையும், காயப்படுத்தி அவர்களுயிர்களோடு விளையாடும் இந்த செயல்தான், நீர் உமது மகாநதியில் காட்டிய விபச்சாரத்தை விடக் கொடியது.<br />இனியாவது உண்மை விமரிசனத்தை காதேற்றி, ஆராய்ந்து படம் பண்ணும், உம்பின் இருக்கும் மந்தைகளிற்க்காகத்தான் படம் பண்ணுவேன் என்பீராகில், வியாபாரக்கூத்தாடியென்ற பெயரில் அதைச் செய்யும், வேண்டாம் சமூக அக்கறைப் போர்வை........Anonymoushttps://www.blogger.com/profile/16891435832977489320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33904838272794745262013-02-20T18:11:29.978+01:002013-02-20T18:11:29.978+01:00அணுக்கதிர்வீச்சினால் எவ்வளவு பயங்கரமான கொடுமையை அன...அணுக்கதிர்வீச்சினால் எவ்வளவு பயங்கரமான கொடுமையை அனுபவித்தும், அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் ஆப்கான் மற்றும் ஈராக் மக்கள், படிக்கும் போதே மனது பதறுகிறது ஐயா...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63820634776703279022013-02-20T05:27:58.198+01:002013-02-20T05:27:58.198+01:00இப்பதிவை படிக்கும்போது மனம் வலிக்கிறது.
வீசப்படும...இப்பதிவை படிக்கும்போது மனம் வலிக்கிறது.<br /><br />வீசப்படும் எலும்புத்துண்டுக்காக, பரபரப்பை உண்டாக்கி வசூலிக்கும் வெறும் பிச்சை காசுக்காக, துளியும் மனிதாபிமானமே இல்லாதவர்களை மகாத்மாக்களாக படத்தில் காட்டுவதையும்... அதையும் கருத்து சுதந்திரம் என்று ஆதரிப்பதையும் காணும்போது...<br />வந்த வலி மீதமிருக்கும் மனிதாபிமானத்தை கொன்று விட துடிக்கிறது..!<br />~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56335400933417682962013-02-19T18:58:36.609+01:002013-02-19T18:58:36.609+01:00அய்யோ மனம் தவித்து போகிறதுஅய்யோ மனம் தவித்து போகிறதுHBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.com