tag:blogger.com,1999:blog-37061961.post7948215485248830805..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-48998881023016454752011-09-09T18:59:39.826+02:002011-09-09T18:59:39.826+02:00நன்றி, சீனிவாசன். இந்தியாவில் உள்ளது போல பார்ப்பனீ...நன்றி, சீனிவாசன். இந்தியாவில் உள்ளது போல பார்ப்பனீயம் இலங்கையில் கிடையாது. சிங்களவர்களைப் பொறுத்த வரையில், அரசர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அரசர்களுக்கு ஆலோசனை கூறுவது முதல், பல்வேறு அரச அலுவல்களில் ஈடுபட்டனர். அனுராதபுரம், பொலநறுவை போன்ற புராதன நகரங்களில், மன்னர்களால் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டன. காலனிய காலகட்டத்தில், அந்தப் பார்ப்பனர்கள் பலர் எல்லோரும் முதலியார் பதவி வகித்தனர். நிலவுடமையாளர்கள் சிங்கள வெள்ளாளர் (கொவிகம) சாதியில் கலந்தார்கள். பௌத்த மதத்தில் பார்ப்பனர்களிற்கு சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. அதனால் அவர்கள் யாரும் புரோகிதர் வேலை செய்யவில்லை. <br />தமிழ்ப் பகுதிகளில் இந்துக் கோயில்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், பார்ப்பனர்கள் இன்று வரை புரோகிதர்களாக வேலை செய்கின்றனர். சமூகத்தில் அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு. இருப்பினும், எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், இந்தியா போன்று பார்ப்பனர் ஆதிக்கம் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஒரு சில தடவைகள், பிராமண- வெள்ளாள குடும்பங்களுக்கு இடையே சாதிப் பிரச்சினைகள் வந்துள்ளன. இருப்பினும் அவை பெரிய சமூக முரண்பாடுகளாக பரிணமிக்கவில்லை. பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில், ஈழத்து பார்ப்பனர்களது பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாக எதுவும் இல்லை. சிறு கோயிலில் பூசை செய்து கிடைக்கும் சொற்ப தொகையில் ஏழ்மை நிலையில் வாழும் பிராமணக் குடும்பங்களும் நிறைய உண்டு. அவ்வாறான வறிய பிராமண குடும்பங்களில் இருந்து வந்த இளைஞர்கள் சிலர், ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பங்களித்துள்ளனர். எனக்குத் தெரிந்த நண்பர்கள் பிராமண நண்பர்கள் சிலர் உளர். அவர்களது கொள்கைப் பற்று மட்டுமே அவர்களது வாழ்வை தீர்மானிக்கின்றது. போராட்ட வாழ்வு முடிந்த பின்னர், "பரம்பரைத் தொழிலான" கோயில் பூசை செய்து பிழைப்பவர்களும் உண்டு. சுருக்கமாக, ஈழத்தில் பார்ப்பனர்கள், பூசாரித் தொழில் செய்யும் பிராமண சமூகமாகவே அதிகம் அறியப்படுகின்றனர். அதனால் பார்ப்பனர்கள் என்ற சொல் அங்கே புழக்கத்தில் இல்லை.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-7768372780240796222011-09-09T07:31:18.438+02:002011-09-09T07:31:18.438+02:00சிறப்பான கட்டுரை,தேசிய இனம் என்பதற்குரிய உண்மையான ...சிறப்பான கட்டுரை,தேசிய இனம் என்பதற்குரிய உண்மையான பொருளை உங்களது கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து கொண்டேன், நன்றி. ஈழத்தில் தமிழ் பேசும் பார்ப்பனர்கள் இன்றும் உள்ளனரா? அப்படி இருப்பின் ஈழத்தின் சாதியத்தில் அவர்கள் வகிக்கும் பாத்திரம் என்ன?ஈழத்தின் சாதியம் பற்றிய கட்டுரைகளில் வெள்ளாளர்களை பற்றியே காணகிடைக்கின்றன. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் முன்னோடியான நீதிகட்சியின் தோற்றமே, பார்பனரல்லாதோருக்கான உரிமைகளை பெற்றுதருவதில்தான் இருந்துதான் தொடங்குகிறது. அந்த காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான துறைகளை பார்ப்பனரே ஆக்கிரமித்திருந்தனர். தமிழகத்தின் நிலை இவ்வாறிருக்க ஈழத்தில் பார்பனரின் நிலை அன்றும்,இன்றும் எவ்வாறு இருந்தது?இருக்கிறது?சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50528827723115685762011-09-09T06:48:46.071+02:002011-09-09T06:48:46.071+02:00//சிங்களரில் பிராமண இனம் உண்டா? பெயர் என்ன?//
சிங...//சிங்களரில் பிராமண இனம் உண்டா? பெயர் என்ன?//<br /><br />சிங்களப் பிராமணர்கள் என்று தனியாக இல்லை. இந்திய உபகண்டத்தை சேர்ந்த பிராமணர்களுக்கான உயர் ஸ்தானத்தை சிங்களவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். அரசர்கள் பிராமணர்களை அழைத்து கௌரவிப்பது அன்றைய காலத்து வழக்கம். தமிழ்ப் பகுதிகள் வாழும் பிராமணர்கள் வாழும் பிராமணர்கள் தமிழ் பேசுவது போன்று, சிங்களப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் சிங்களம் பேசுகின்றனர். இன்றுள்ள மொழி வேறுபாடு, பிற்காலத்தில் தோன்றிய "இனப்" பிரிவினை ஆகும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-72631818657609191102011-09-09T02:28:04.264+02:002011-09-09T02:28:04.264+02:00வணக்கம் நண்பரே,
அருமையான பதிவு.பல் வரலாற்று உண்மைக...வணக்கம் நண்பரே,<br />அருமையான பதிவு.பல் வரலாற்று உண்மைகளை ஆவணப் படுத்தும் முயற்சி நன்று. <br />/தமிழ் அரசியல் தலைவர்கள், ஆங்கிலத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினார்கள். சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு இணங்காததால், "சிங்களத்தோடு, தமிழையும்" அரச கரும மொழியாக்கினார்கள். /<br />இங்கு இந்தி கூடாது என்பதற்காக தமிழையும் மறந்து ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்த கதை.<br /><br />/ஆனால், இடைப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை பற்றி மட்டும் பெரிதாக எதுவும் கூற மாட்டார்கள். /<br /><br />nice<br /><br /> /இலங்கை ஆளும் மன்னன், பிராமணனாக அல்லது உயர்சாதியை சேர்ந்தவனாக இருப்பதையே பௌத்த பிக்குகளும் விரும்பியிருந்தனர்./<br /><br />சிங்களரில் பிராமண இனம் உண்டா? பெயர் என்ன?<br /><br />/சிங்களவர் ஒரு இனம் என்பதே கற்பிதமாகும். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள்/<br /><br />இத்னை மறந்ததுதான் பிரச்சினை!!!!!!!!!!.<br />தொடருங்கள்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com