tag:blogger.com,1999:blog-37061961.post7946013553913966836..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: மனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீடியோ)Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-37061961.post-37994941034260283402010-08-14T21:15:14.251+02:002010-08-14T21:15:14.251+02:00எப்போதும் மற்றவர்களுடைய மதங்களில் குறை கண்டுபிடிகு...எப்போதும் மற்றவர்களுடைய மதங்களில் குறை கண்டுபிடிகும் மதமாற்ற கும்பல்களுக்கு தங்களுடய சீர்கேடுகள் தெரிவதிலை........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-77147431787728294632010-01-04T20:39:54.240+01:002010-01-04T20:39:54.240+01:001 "இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் ஓ...1 "இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் ஒரு எறும்பு அவரைக் கடித்தவிட்டது.அதனால் அவர் அந்த எறும்புக் கூட்டை எரிக்கச் சொன்னார்.அதனைக் கண்டித்து இறைவன் "ஒரு எறும்பல்லவா உன்னைக் கடித்தது முழக் கூட்டையும் ஏன் எரித்தீர்கள்" எனக் கேட்டான" என்று முஹம்மத் நபியவரக்ள சொன்னார்கள்<br />ஆதாரம் புகாரி:3319<br />2, நெருப்பைக் கொண்டு தண்டிக்க இறைவனுக்குத் தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது"<br /> என்று முஹம்மத் நபியவரக்ள சொன்னார்கள.;<br />ஆதாரம் புகாரி:2954<br /><br />இப்படி உலகத்திற்கு அருட்கொடையாக வந்த இஸ்லாத்தின் போதகர் முஹம்மத் நபியவர்கள் எமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.இவ்வாறு செய்பவர் செய்தவர் யாராயினும் அவரை விட்டும் இஸ்லாம் நிரபராதி அவர் முஸ்லிமாயினும் சரியேmujahidsrilankihttp://www.muslimforum.tknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3270117410955538442009-10-22T11:46:09.449+02:002009-10-22T11:46:09.449+02:00அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய...அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ :(:(:(:(RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-70361251588430102862009-10-16T03:15:56.156+02:002009-10-16T03:15:56.156+02:00காந்தி பிறந்த குஜராத்தில் கூட ஆயிரக்ககணக்கான இத்தக...காந்தி பிறந்த குஜராத்தில் கூட ஆயிரக்ககணக்கான இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தன..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1445655015500923062009-10-12T19:36:31.368+02:002009-10-12T19:36:31.368+02:00இதற்கு அய்யோ குய்யோ என்று பதறுபவர்கள் மதத்தை பற்றி...இதற்கு அய்யோ குய்யோ என்று பதறுபவர்கள் மதத்தை பற்றி பேசினால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.<br /><br />பார்ப்பன இந்துமதம் இதற்கு சற்றும் சளைத்ததல்ல, பாசிச பயங்கரவாத நரமாமிச வெறியன் மோடியும் ஆயிரக்கணக்கான மக்களை தீயில் போட்டு தான் கொழுத்தினான், அப்போதெல்லாம் இந்த மென்மையான இதயம் படைத்த நடுத்தர வர்க்கத்திற்கு வலிக்கவில்லையா ?<br /><br />வாயை மூடிக்கொண்டிருந்தால் நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலை தான் ஏற்படும்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-938797127637041902009-10-12T15:19:37.513+02:002009-10-12T15:19:37.513+02:00ada pavingla, ipadi panitu, yepadi tha sapidringlo...ada pavingla, ipadi panitu, yepadi tha sapidringlo????premnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-53075573690244225142009-10-12T14:10:19.021+02:002009-10-12T14:10:19.021+02:00மதம் பிடித்த கொடூரங்கள்...
இவர்களை மிருகங்கள் என...மதம் பிடித்த கொடூரங்கள்... <br /><br />இவர்களை மிருகங்கள் என்று கூட அழைக்க இயலாது. ஏனெனில் எந்த ஒரு மிருக இனமும் இது போன்ற அல்ப சந்தோசத்திற்காகவும் மயிர் பெறாத கொள்கைகளுக்காகவும் சக இனத்தை அழித்து இரசிப்பதில்லை.பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57167846848385159862009-10-12T13:52:23.344+02:002009-10-12T13:52:23.344+02:00இங்கே கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்க...இங்கே கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். கென்யாவில் நடந்த கொடுமை, உலகம் முழுக்க நடக்கின்றன தான். இந்தியாவில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு வேளை இது போன்று வீடியோ படமாக்கப்படிருந்தால், தேசத்தில் பல மடங்கு அதிர்ச்சியை தோற்றுவித்திருக்கும். பலரின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32431713223728419272009-10-12T13:26:30.889+02:002009-10-12T13:26:30.889+02:00ADA NEENGA VERE INDIA VIL ITHU SARVA SAATHAARANAM ...ADA NEENGA VERE INDIA VIL ITHU SARVA SAATHAARANAM GUJRAATHTHIL NADAKKAVILLAIYA RAJASTHAANIL SATHI ENDRA PEYARIL PENGALAI KOLUTHTHAVILLAIYA.THALITHKALAI THEEYIL THALLAVILAYA ITHELLAM INDIYAAVIL PAZAKI PONA ONDRU.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50496714666478185322009-10-12T13:21:20.669+02:002009-10-12T13:21:20.669+02:00கொடுமைங்க. மதவாத வெறியர்களாலும், சூனியக்காரர்களாலு...கொடுமைங்க. மதவாத வெறியர்களாலும், சூனியக்காரர்களாலும் (சூனியக்காரர்களையும்) ஆயிரக்கணக்கில் மனிதர்கள் கொளுத்தபடுகிறார்கள். இறைவேதங்களில் சாத்தான்கள் எனச் சொல்லப்படுவது இந்த மதவெறியர்களைத்தான் போலும். ஆனால் அது தெரியாத, உணராத சாத்தான்களாகவே மதவெறியர்கள் இருக்கின்றனர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6261669767646502662009-10-12T13:00:24.931+02:002009-10-12T13:00:24.931+02:00கொடுமையான விஷயம். மதம் பிடித்த மனிதர்(?)கள்கொடுமையான விஷயம். மதம் பிடித்த மனிதர்(?)கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-91476007010081047862009-10-12T11:18:32.575+02:002009-10-12T11:18:32.575+02:00மூடநம்பிக்கையை பெரியார் இங்கே எதிர்த்தது ஏன்? அப்ப...மூடநம்பிக்கையை பெரியார் இங்கே எதிர்த்தது ஏன்? அப்பிரிக்காவில் நடந்தது என்ன? என்று எனது பேஸ்புக்கில் பதிந்துள்ளேன். மதங்களின் கொடூரம் உலகமக்களின் பார்வையை அடையவேண்டும்Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33441258940976507622009-10-12T10:58:31.823+02:002009-10-12T10:58:31.823+02:00இதற்கு அய்யோ குய்யோ என்று பதறுபவர்கள் மதத்தை பற்றி...இதற்கு அய்யோ குய்யோ என்று பதறுபவர்கள் மதத்தை பற்றி பேசினால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.<br /><br />பார்ப்பன இந்துமதம் இதற்கு சற்றும் சளைத்ததல்ல, பாசிச பயங்கரவாத நரமாமிச வெறியன் மோடியும் ஆயிரக்கணக்கான மக்களை தீயில் போட்டு தான் கொழுத்தினான், அப்போதெல்லாம் இந்த மென்மையான இதயம் படைத்த நடுத்தர வர்க்கத்திற்கு வலிக்கவில்லையா ? <br /><br />வாயை மூடிக்கொண்டிருந்தால் நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலை தான் ஏற்படும்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-8917255026135488162009-10-12T05:43:00.733+02:002009-10-12T05:43:00.733+02:00ரொம்ப கொடுமையாக உள்ளதுரொம்ப கொடுமையாக உள்ளதுகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42364185419828232442009-10-12T03:48:52.793+02:002009-10-12T03:48:52.793+02:00கண்களில் நீரைத் தவிர பேசுவதற்கு வார்த்தை எழவில்லை ...கண்களில் நீரைத் தவிர பேசுவதற்கு வார்த்தை எழவில்லை கலை.. இக்கொடுமைகளைக் களைவதற்கு அந்நாட்டு சட்டங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? :(Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32998645423775892482009-10-12T03:16:40.856+02:002009-10-12T03:16:40.856+02:00என்ன கொடுமை... மதம் மதம்பிடித்து அழைகின்றதேஎன்ன கொடுமை... மதம் மதம்பிடித்து அழைகின்றதேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75704622216426118602009-10-12T02:12:23.268+02:002009-10-12T02:12:23.268+02:00sir, ithellam pazhaya kathai,ethavathu puthusa pes...sir, ithellam pazhaya kathai,ethavathu puthusa pesanununu pesathinga, thyavu seithu arokkikiyamana pathivu ehuthunga, neenga france il nadantha agathigal pathivu evvalavu nonsense theriyuma?<br />summa kanda sites padithuvittu ezhutha vendam please<br /><br />madan <br />0033 6 64 273757Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63704802822392427172009-10-11T23:32:39.679+02:002009-10-11T23:32:39.679+02:00ஐயோ! எப்படி இது சாத்தியம் - கடவுளே! மிருகங்கங்களை ...ஐயோ! எப்படி இது சாத்தியம் - கடவுளே! மிருகங்கங்களை விட மிக மோசமானவர்களாக இருக்கிறார்கள்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com