tag:blogger.com,1999:blog-37061961.post733307770566626843..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவை விமர்சித்த சிறுவன் சிறையில் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-2776344734215861322015-05-01T17:16:48.992+02:002015-05-01T17:16:48.992+02:00Loosu modi 15 varusam irukkunumnu sollureengala an...Loosu modi 15 varusam irukkunumnu sollureengala anandMjhttps://www.blogger.com/profile/10264208549006594096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-38788305018752453842015-04-01T08:10:27.198+02:002015-04-01T08:10:27.198+02:00India Needs the leader like him at least for anoth...India Needs the leader like him at least for another 15 years.Anandhttps://www.blogger.com/profile/16324162200401639279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-70191020582384919102015-04-01T05:44:04.866+02:002015-04-01T05:44:04.866+02:00நான் சிங்கப்பூரில் தான் வசிக்கிறேன்..எதை வைத்து நீ...நான் சிங்கப்பூரில் தான் வசிக்கிறேன்..எதை வைத்து நீங்கள் லீயின் ஆட்ட்சியை கொடுங்கோல் ஆட்சி என கூறுகிறீர்கள்..இங்கு கருத்து சுதந்திரம் இல்லை..உண்மை தான்..ஆனால் மக்களுக்கு எது தேவையோ அதை நிறைவேற்றி வருகிறது...நம் நாட்டில் தினமும் நடக்கும் போராட்டம் இங்கு நடப்பதில்லை..கண்ணீர் புகை குண்டு இல்லை..கொலைகள், திருட்டுகள் மிக குறைவு..மக்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் வாழ்கின்றனர்..படிக்காத மனிதர்களே இல்லை...லீ தன் மகனை கூட உடனே அதிபர் பதவியை கொடுக்கவில்லை...லீ ஓய்வு பெற்றபிறகு வேறு ஒரு அதிபராக ஆக்கிவிட்டு 4 வருடம் தன் மகனை MP பதவியில் இருக்க வைத்து விட்டு அனுபவம் பெற்ற பிறகே அதிபர் பதவியை கொடுத்தார்..இங்கு இனவெறி, மொழிவெறி எதுவும் இல்லை..தமிழை அரசுமொழியாக்கிய பெருமை லீயையே சாரும்..சும்மா இந்தியால இருந்துகிட்டு சில மொள்ளமாரி பசங்க சொல்லுறத எல்லாம் மக்கள்ட்ட திணிக்க பாக்காதிங்க..இங்கே வசிப்பவர்களுக்கே சிங்கப்பூர் அருமை தெரியும்..Anonymoushttps://www.blogger.com/profile/11702702307906994304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22454509750216478222015-03-30T12:05:53.124+02:002015-03-30T12:05:53.124+02:00நிறைய பணம் கிடைக்குமானால், அவர்கள் ராஜபக்சவை பற்றி...நிறைய பணம் கிடைக்குமானால், அவர்கள் ராஜபக்சவை பற்றிக் கூட புகழ்ந்து பேசத் தயாராக இருக்கிறார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டத்தில், ஏராளமான தமிழர்களும். தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றனர். வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com