tag:blogger.com,1999:blog-37061961.post7309544024340615479..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஆப்கான் அகதிகள் - ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-78459140963758632302014-05-01T05:35:59.750+02:002014-05-01T05:35:59.750+02:00இந்தியாவில் வாழும் "தீண்டத்தகாத" சாதியின...இந்தியாவில் வாழும் "தீண்டத்தகாத" சாதியினருடன் ஒப்பிடத் தக்கது// சரியான சொற் பிரயோகம் அல்ல அவர்களை "தாழ்த்தப்பட்ட" அல்லது "தீண்டத்தகாதவர்களாக்கப் பட்ட" என்று தான் இருக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கும் "தீண்டத்தகாதவர்கள்" தானா ? இதுவும் "உயர்" சாதி மன நிலை தான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-24715290864922623382014-04-26T06:38:29.238+02:002014-04-26T06:38:29.238+02:00எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கின்றது. எந்த ந...எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கின்றது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை நம்பினாலும், முதலாளிகளின் குணம் ஒன்று தான். அவர்களால் சுரண்டப் படும் மக்களின் பிரச்சினைகளும் ஒன்று தான். <br />well saidmubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.com