tag:blogger.com,1999:blog-37061961.post6810115807819128786..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-25572244278176489222014-08-23T09:56:28.240+02:002014-08-23T09:56:28.240+02:00////ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில...////ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், // <br />இது ரொம்ப ரொம்ப டூ மச். சீமான் போன்ற கழிசடைகளை நம்பி சில இளைஞர்கள் சென்றது உண்மைதான். ஆனால், இப்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.Anonymoushttps://www.blogger.com/profile/08804274240403203379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-15374676834470636892014-08-22T13:44:02.978+02:002014-08-22T13:44:02.978+02:00//எல்லா அரசியல் வியாபாரியும் தனக்கென ஒரு சேனல் வைத...//எல்லா அரசியல் வியாபாரியும் தனக்கென ஒரு சேனல் வைத்துக்கொண்டு இதுதான் செய்தி என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.//<br /><br />இந்த வலைத்தளம் உட்படnerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-82705024770983786392014-08-22T07:31:21.497+02:002014-08-22T07:31:21.497+02:00//ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் ...//ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார்.//<br /><br />எந்த காலத்திலும் தமிழர்கள் சீமானை தேசியத் தலைவர் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கவில்லை. கொஞ்ச காலத்திற்கு அவர் தமிழக மக்களின் பொழுதுபோக்கிற்கும், பத்திரிக்கைகளின் செய்தி பசிக்கும் உதவினார் என்பதே உண்மை. சீமான் போன்றவர்களால்தான் ஈழப்போராட்டத்தை தமிழக மக்கள் சந்தேகத்துடன் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-2409124231227162912014-08-20T18:49:50.836+02:002014-08-20T18:49:50.836+02:00இந்த திரைப்பட விடயங்களில் ரா எதுவும் செய்ய தேவை இல...இந்த திரைப்பட விடயங்களில் ரா எதுவும் செய்ய தேவை இல்லை. மேடைதோறும் உணர்ச்சி பொங்க ஈழம் பற்றி பேசியவர்கள் இந்திய நாட்டில் அகதிகளாய் வந்தவர்கள் பற்றி வாய் திறந்தது கூட இங்கு நடக்கவில்லை. சீமான் போன்றவர்கள் நல்லவர்கள் என்று நம்புவதற்கு தமிழர்கள் யாரும் தயாரில்லை. எல்லா அரசியல் வியாபாரியும் தனக்கென ஒரு சேனல் வைத்துக்கொண்டு இதுதான் செய்தி என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.அன்பரசுhttps://www.blogger.com/profile/07663720473194596527noreply@blogger.com