tag:blogger.com,1999:blog-37061961.post6467070554602202874..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37061961.post-4552983720374778292010-09-28T11:33:42.475+02:002010-09-28T11:33:42.475+02:00//சோஷலிசம் தான் உயர்ந்தது எனில், உங்கள் புலம் பெயர...//சோஷலிசம் தான் உயர்ந்தது எனில், உங்கள் புலம் பெயர்ந்த வாழ்க்கையை க்யூபாவில், சீனாவில் தொடரலாமே. வசதியாக ஜனநாயக நாட்டில் உட்கார்ந்து கொண்டு, சர்வாதிகாரிகளுக்கு குரல் கொடுப்பது என்ன நியாயம்.//<br /><br />நீங்கள் பேசுவதுதான் சர்வாதிகாரம். எங்கே போனது உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான சனநாயகம்? நீங்கள் மட்டும் சர்வாதிகாரம் பேசலாமா? 'ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?' என்பதுதான் கட்டுரை. இதற்கு உங்கள் மாற்றுக் கருத்தை முன் வையுங்கள் உங்களால் முடியுமென்றால்.... அதைவிடுத்து தனி மனிதனில் வாழ்க்கை பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை (இதைத்தான் முதலாளித்துவமும் வலியுறுத்துகின்றது என நினைக்கின்றேன்.) எனக்கு கலையரசனின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் உடன்பாடில்லைதான் அதற்காக அவரை விமர்சிக்க முடியாது. <br /><br />நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்கள் இருப்பு சரியா, தவறா என்று நான் சொல்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63390609052281145292010-09-28T09:16:49.513+02:002010-09-28T09:16:49.513+02:00தமிழகத்தின் நடப்புகளை எப்படி சன்,கலைஞர்,ஜ...தமிழகத்தின் நடப்புகளை எப்படி சன்,கலைஞர்,ஜெயா,மக்கள்,ஸ்டார்,விஜய் டிவிகள் விமர்சிக்கும் என்பதிலேயே ஊடகங்களின். உண்மைத் தன்மையை தமிழன் அறிவான். அதே போல இந்திய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும், அந்நிய மதசார்பு குழுக்கள் அல்லது தனியார்கள் வசம். ஹிண்துஸ்தான் டைம்ஸ், 24x7, டைம்ஸ் ஆஃப் இந்தியா, சிஎன்என் ஐபிஎன் ஆகிய அனத்து சானல்களும், தேசத்தைப் பற்றிய கவலையின்றி, பத்திரிக்கை சுதந்திரத்தை அவர்களது எஜமான விசுவாத்திற்கும், அவர்களது லாபத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வெளி வேஷம் மட்டும் நாட்டின் நலம் போல காட்டிக் கொள்வார்கள்.<br />http://www.youtube.com/watch?v=T83h3utJ8LAvasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5393955398715187542010-09-28T07:50:47.361+02:002010-09-28T07:50:47.361+02:00சோஷலிசம் தான் உயர்ந்தது எனில், உங்கள் புலம் பெயர்ந...சோஷலிசம் தான் உயர்ந்தது எனில், உங்கள் புலம் பெயர்ந்த வாழ்க்கையை க்யூபாவில், சீனாவில் தொடரலாமே. வசதியாக ஜனநாயக நாட்டில் உட்கார்ந்து கொண்டு, சர்வாதிகாரிகளுக்கு குரல் கொடுப்பது என்ன நியாயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-74236738735190636532010-09-28T07:00:36.455+02:002010-09-28T07:00:36.455+02:00உண்மையின் உரைகல் கலையரசனின் வலைப்பூஉண்மையின் உரைகல் கலையரசனின் வலைப்பூதமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-45263580330706825482010-09-28T06:44:53.544+02:002010-09-28T06:44:53.544+02:00சர்ச்சிலுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் வித்தியாசமில...சர்ச்சிலுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லையா. சமிபத்தில் ஜார்ஜியாவில் ஸ்டாலின் சிலையை தூக்கியதை தாங்கள் அறிவீர்கள் தானே. சர்வாதிகாரிகளின் சிலை இருப்பதை கூட மக்கள் விரும்புவதில்லை.ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-2748302856772973672010-09-28T06:02:32.357+02:002010-09-28T06:02:32.357+02:00இது படைப்பாளிகளுக்கும் பொருந்தும. ஒரு கரு(வை)த்தை ...இது படைப்பாளிகளுக்கும் பொருந்தும. ஒரு கரு(வை)த்தை தீர்மானித்துவிட்டு கட்டுரை-கதை-திரைக்கதை எழுதுகிறார்கள்.எல்லாவற்றையும் உண்மையா என்று கண்டுபிடிக்க மக்களுக்கு (வாய்ப்பும் வசதியும்) எண்ணம் எங்கிருந்து வரும்? அதே தொழிலில் இருக்கும் எதிரிக்குத்தான் தெரியும். ஆனால் அவர்கள் அதை அம்பலப்படுத்தமாட்டர்கள்.ஏனென்றால்பின்னாளில் அந்த முறையை அவர்களும் பயன்படுத்தி மக்களை றலாமே?ஏமாறறலாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-51847942091951686982010-09-28T06:02:11.211+02:002010-09-28T06:02:11.211+02:00இது படைப்பாளிகளுக்கும் பொருந்தும. ஒரு கரு(வை)த்தை ...இது படைப்பாளிகளுக்கும் பொருந்தும. ஒரு கரு(வை)த்தை தீர்மானித்துவிட்டு கட்டுரை-கதை-திரைக்கதை எழுதுகிறார்கள்.எல்லாவற்றையும் உண்மையா என்று கண்டுபிடிக்க மக்களுக்கு (வாய்ப்பும் வசதியும்) எண்ணம் எங்கிருந்து வரும்? அதே தொழிலில் இருக்கும் எதிரிக்குத்தான் தெரியும். ஆனால் அவர்கள் அதை அம்பலப்படுத்தமாட்டர்கள்.ஏனென்றால்பின்னாளில் அந்த முறையை அவர்களும் பயன்படுத்தி மக்களை றலாமே?ஏமாறறலாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49112441434330131012010-09-28T05:41:05.682+02:002010-09-28T05:41:05.682+02:00I agree.I agree.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-9041192986353050122010-09-28T04:45:38.090+02:002010-09-28T04:45:38.090+02:00சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்ச...சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்சி. மேற்குலகில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மீது சாயம் பூசினாலே குற்றம். தப்பித் தவறி உடைத்து விட்டால், உடனே ஊடகங்கள் சாமியாடி இருக்கும். "சுதந்திர ஊடகம்", "நடுநிலை ஊடகம்" எல்லாம் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் வெறும் அலங்காரச் சொற்கள்.<br />////<br /><br />NICEpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-26348006934472414902010-09-28T04:34:40.228+02:002010-09-28T04:34:40.228+02:00அருமையான பதிவு.அருமையான பதிவு.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.com