tag:blogger.com,1999:blog-37061961.post6287297206919445141..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: படைப்புகளின் பட்டியல்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-18669603772174945252009-12-21T19:27:52.589+01:002009-12-21T19:27:52.589+01:00வணக்கம், பிரகாஷ், இது போன்ற விவாதங்களை வேறொரு பதிவ...வணக்கம், பிரகாஷ், இது போன்ற விவாதங்களை வேறொரு பதிவில் நடத்தினால் நன்றாக இருக்கும். பட்டியலை பார்வையிட வரும் பிற வாசகர்களின் கவனத்தை சிதறடிக்காமல் விட்டுவிடுவோம்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-91169029670781349552009-12-21T17:57:29.049+01:002009-12-21T17:57:29.049+01:00வணக்கம் கலைஅரசன்! கடந்தகால,நிகழ்கால அரசியல் நகர்வு...வணக்கம் கலைஅரசன்! கடந்தகால,நிகழ்கால அரசியல் நகர்வுகள் பற்றி அறியும் பொழுது இயல்பாகவே சில சந்தேகங்கள் தோன்றுவதுண்டு. அந்த வகையில் இலங்கையில் இந்திய தலையீடுகள் பற்றி அறிந்துகொண்டிருந்த பொழுதுகளில்! பொதுவாகவே இந்தியாவின் இலங்கை தலையீடு என்பது அதன் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்ததாகவே இருந்துள்ளது. தமிழர் பிரச்சினை அதற்கு ஓர் துருப்புச்சீட்டு என்பது தெளிவான உண்மை. அப்படி இருக்கையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் தான் இந்திய புலிகள் முரண்பாடு தோன்றியதாக கூறப்படுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கமுடியும். ராஜீவை படுகொலை செய்திருக்காவிட்டலுமே ஏதேனும் ஒரு வழியில் இந்திய புலிகள் முரண்பாடு தொடரத்தான் செய்திருக்குமே என நான் சந்தேகப்படுகின்றேன். உங்களுடைய விளக்கமும் வேண்டுகின்றேன். ஒரு பக்கம் போராளி குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கிக்கொண்டே மறுபக்கம தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தமிழர் பிரதேசங்களில் இந்திய படை கஞ்சா பயிரிட்ட கதையொன்றை அறிந்திருந்தேன்.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-26975419885701096282009-12-18T22:31:09.800+01:002009-12-18T22:31:09.800+01:00வணக்கம் பிரகாஷ்,
நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை ...வணக்கம் பிரகாஷ்,<br /> நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை அறிந்திருக்கவில்லை. நேபாளம் முதல் ஈழத்தமிழர் வரை இந்தியாவின் கரிசனமும், அணுகுமுறையும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன. தமிழ் தேசியத்தின் அபிலாஷைகள் இந்திய சாம்ராஜ்யத்தின் வழியை தடை செய்கின்றன. இந்தியா எழுபதுகளில் லட்சக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசுக்கு உதவியதைப் பற்றி அறிந்திருக்கவில்லையா? <br />மேலாதிக்க எண்ணம் கொண்ட பிராந்திய வல்லரசின் சுயரூபம் தமிழருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தி தான் தெரிய வந்ததா? இந்தியா தாய்நாடு என்று நம்பியிருந்த தமிழர் சிலருக்கு கிடைத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-41232077454101302012009-12-18T22:04:33.952+01:002009-12-18T22:04:33.952+01:00வணக்கம் கலை அரசன்! நிராஜ் டேவிட் தயாரித்து வழங்கும...வணக்கம் கலை அரசன்! நிராஜ் டேவிட் தயாரித்து வழங்கும் ஜிடிவியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளீர்களா? இந்தியாவின் இலங்கை தமிழர்கள் பால் உள்ள கரிசனத்தை பற்றி விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. கேட்கும் போதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவின் கொடூர அணுகுமுறை பற்றி யுடியூப் தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-79830400855166757752009-12-04T22:02:12.130+01:002009-12-04T22:02:12.130+01:00வணக்கம் பிரகாஷ்,
உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன்ன...வணக்கம் பிரகாஷ்,<br />உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன்னதாக சிறு வேண்டுகோள். இந்தப் பின்னூட்டத்தை சம்பந்தப்பட்ட ஹிஸ்புல்லா பதிவில் இட்டிருந்தால் மற்றவர்களும் படிக்க உதவியிருக்கும்.<br />தற்கொலைத் தாக்குதல்களை இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "இஸ்மாயில்" என்ற இஸ்லாமிய மதப்பிரிவினர் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் தற்கொலைக் கொலையாளி, பொது இடத்தில் காத்திருந்து அரசியல் தலைவரை கொலை செய்வான். அந்த இடத்திலேயே அகப்பட்டு மடிவான். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானிய, ரஷ்ய படைவீரர்கள் எதிரியின் நிலைக்குள் சென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். நவீன பாணி(எமக்கு அறிமுகமான) தற்கொலைத் தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் படையினர். ஈரான்-இராக் போரின் போது ஒரு தற்கொலைப் படையே களமிறக்கப்பட்டது. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து புலிகளும் நவீன தற்கொலைத் தாக்குதல் உத்திகளை கற்றுக் கொண்டார்கள்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-73440147037239135642009-12-04T20:34:58.339+01:002009-12-04T20:34:58.339+01:00வணக்கம் கலைஅரசன்!
உணமையில் தற்கொலை தாக்குதல் முறைய...வணக்கம் கலைஅரசன்!<br />உணமையில் தற்கொலை தாக்குதல் முறையை உலகிற்கு முதன்முதலில அறிமுகப்படுத்தியவர்கள் யார்?. இஸ்புல்லா தேசம் கட்டுரையை படித்தவுடன் சிறு சந்தேகம். தெளிவுபடுத்தவும்Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5528055534343093162009-12-01T07:35:27.666+01:002009-12-01T07:35:27.666+01:00பாராட்டுதலுக்கு நன்றி, பிரகாஷ். தமிழ் இலக்கியப் பர...பாராட்டுதலுக்கு நன்றி, பிரகாஷ். தமிழ் இலக்கியப் பரப்பில் எனது கட்டுரைகள் தனித்துவமானவை. எனது எழுத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. வாசகர்களின் அறிவுப்பசிக்கு தீனி போடுவது எனது கடமை.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31839237585325434442009-12-01T03:56:10.046+01:002009-12-01T03:56:10.046+01:00வணக்கம் கலைஅரசன் அற்புதமான விடயங்கள், ஆனால் இதற்கு...வணக்கம் கலைஅரசன் அற்புதமான விடயங்கள், ஆனால் இதற்கு முன்னர் அறிந்திராத தகவல்கள் தமிழீழ விடலைகளின் தறுதலைக்கூட்டணி, கடிததலைப்பு விடுதலை இயக்கங்கள், ஆபிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள் எல்லாமே அசத்தல். நாங்களும் ஏதோ ஆசைப்பட்டு பதிவுகள் ஆரம்பித்து ஏதேதோ கிறுக்கிவிட்டு இந்தப்பக்கம் திரும்பி பார்த்தால் நீங்கள் பட்டையை கிளப்புறீங்கள்.பேசாமல் சொந்தபதிவுகளை நிறுத்தி விட்டு தங்களின் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடலாம் ஏனெனில் தங்கள் பதிவுகள் எனது வாசிப்பு பசிக்கு சரியான தீனியாக அமைந்துவிட்டது. இதற்கு முன்னர் கிடைத்ததெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது. தொடரட்டும் உங்கள் எழுத்து.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.com