tag:blogger.com,1999:blog-37061961.post6223770728830374021..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: போர்க்களமான புனித பூமிKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-30106525829266199532010-06-29T16:47:36.089+02:002010-06-29T16:47:36.089+02:00//இவர்களின் கடவுளர் "எல்" (EL), பா அல் (...//இவர்களின் கடவுளர் "எல்" (EL), பா அல் (Baal ) பற்றி, வேண்டுமென்றே எதிர்மறையான விபரங்கள் பைபிளில் காணப்படுகின்றன.//<br /><br />எப்படி உங்களால் இவ்வளவு திட்டவட்டமாகக் கூற முடியும்.<br /><br /><br />//இனவழிப்பு செய்யப்பட்ட கானான் மக்களின் சமாதிகளின் மேலே தான் இஸ்ரேல் என்ற தேசம் கட்டப்பட்டது.//<br /><br />கொலையே செய்யப்படாத ஓர் தேசத்தை காட்டுங்கள்? இஸ்ரவேல் மட்டுந்தான் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?<br /><br /><br />//இஸ்ரேலியர்கள் தமது கடவுளான "ஜாஹ்வே" க்கு "சினஹோக்" என்ற யூத ஆலயங்களை கட்டினார்கள்.// <br /><br />சினஹோக் என்பது ஆலயம் அல்ல. யூதர்களுக்கு ஜெருசலேம் மட்டும்தான் ஆலயம்.<br /><br /><br />//டேவிட் காலத்திற்கு முன்னர் ஹீபுரு பேசப்பட்டதாக எந்த சான்றும் இல்லை.// <br /><br />இஸ்ரேலியர்கள் டேவிட்டுக்கு முன் பேசியது என்ன? அதுதான் ஹீபுரு. விடய விளக்கம் இல்லாமல் எழுத வேண்டாம்.<br /><br /><br />//ஹீபுரு, அரபு ஆகியவற்றின் மூல மொழியாக கருதப்படக் கூடிய அரமிய மொழி இன்று அழிந்து வருகின்றது.//<br /><br />ஹீபுரு கானானைட் பிரிவைச் சார்ந்தது. அதன் மூலம் செமிட்டிக் (தமிழுக்கு பிராமி போல) . செமிட்டிகில் இருந்துதான் ஹீபுரு, அரபு, அரமிய மொழி போன்ற மொழிகள் உருவாகின.<br /><br /><br />// இன்றைய நவீன யூதர்களின் பாரம்பரிய பூமி கொள்கை, பல யூத அகழ்வாராய்ச்சியாளராலேயே நவீன இஸ்ரேலில் நிலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால பொருட்கள், யூதர்களினுடையவை எனச் சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை.//<br /><br />எந்த அடிப்படையில்?<br /><br /><br />//பைபிள் இதனை "அடிமைகளாக பிடித்துச் செல்லப்பட்டதாக" கூறி சுயபச்சாதாபம் தேடுகின்றது.//<br /><br />ஆதாரம்? உங்கள் கற்பனைகள் எல்லாம் நிஜமாகாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-10527919938291757402009-12-24T18:52:13.845+01:002009-12-24T18:52:13.845+01:00Expecting more like this...Expecting more like this...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83758073544336535382009-12-23T17:51:28.701+01:002009-12-23T17:51:28.701+01:00hi
i felt this real writing
write more
everybody l...hi<br />i felt this real writing<br />write more<br />everybody like this kind of writings.<br />mainly me.Siddharthanhttps://www.blogger.com/profile/16760906654024149271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29468255912675803192009-12-23T17:46:49.172+01:002009-12-23T17:46:49.172+01:00பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIREC...பூச்சரம் <br /><br />இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS<br /><br />www.poosaram.tkபூச்சரம்http://www.poosaram.tknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-2344680892336374872009-12-23T16:09:09.607+01:002009-12-23T16:09:09.607+01:00மிக்க நன்றி வித்யாசமான பார்வை உண்மையும் இதுவேமிக்க நன்றி வித்யாசமான பார்வை உண்மையும் இதுவேராஜேஷ்https://www.blogger.com/profile/14699652084645729816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13712449553041015322009-12-23T14:56:01.169+01:002009-12-23T14:56:01.169+01:00நன்றி, தமிழுதயம், தர்ஷன்.
நானும் பா. ராகவனின் எழு...நன்றி, தமிழுதயம், தர்ஷன்.<br /><br />நானும் பா. ராகவனின் எழுத்துகளை விரும்பி வாசித்திருக்கிறேன், தர்ஷன், பா.ராகவன் எழுதிய பல விஷயங்களை நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். நான் பார்க்கும் கோணம், கொடுக்கும் தகவல்கள் இதுவரை வெகுஜன ஊடகங்கள் எதுவும் கூறாதவையாக இருக்கும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-17894802326853780542009-12-23T10:18:33.186+01:002009-12-23T10:18:33.186+01:00தகவல் களஞ்சியமாய் இருக்கிறீர்களே
உங்களை இன்னுமொரு ...தகவல் களஞ்சியமாய் இருக்கிறீர்களே<br />உங்களை இன்னுமொரு பா. ராகவன் எனச் சொல்லலாமாதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-23047057774939890722009-12-23T08:25:21.378+01:002009-12-23T08:25:21.378+01:00புனிதபூமி மேலும், மேலும் ரத்தக்களறிக்கு தான் உள்ளா...புனிதபூமி மேலும், மேலும் ரத்தக்களறிக்கு தான் உள்ளாகுமே ஒழிய, சமரசத்திற்கான வாய்ப்பு மிக குறைவே. இரண்டாயிரம் வருஷங்களாய் நாடற்றவர்களாய் திரிந்த யூதர்கள், மீண்டும் அந்த நிலையை அடையாமல் இருக்க வேண்டுமெனில், நேர்மையான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மேற்குலகு எவ்வளவு நாளைக்கு இஸ்ரேலுக்கு சார்பாக இயங்க முடியும். இன்று நாம் காணும் உலகம் எத்தனை அழிவுகளை பார்த்து இருக்கும். மனித அழிவை, பேரரசுகளின் அழிவை, மதங்களின் அழிவை மற்றும் இயற்கை அழிவை. எல்லாவற்றையும் பார்த்து கொண்டு விட்டு, நான் நிரந்தரமானவன், என் தேசம் நிரந்தரமானது, என் மதம் அழியாதது என்றெல்லாம் பேசுபவர்களை கண்டால், வேடிக்கையாய் உள்ளது. அழிவைத் தவிர இந்த உலகத்தில் அழியாதது எது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com