tag:blogger.com,1999:blog-37061961.post6046692899601359651..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடுKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-7860464440698677212009-10-30T17:38:22.738+01:002009-10-30T17:38:22.738+01:00உண்மையிலேயே ஆபத்தான ஒப்பீடு தோழரே.. கேணல் ரூபன் கட...உண்மையிலேயே ஆபத்தான ஒப்பீடு தோழரே.. கேணல் ரூபன் கடிதத்தில் பார்த்தும் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்தேன். பிறகு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தாயக தமிழர்களும் இதையே உதாரணம் காட்டத் தொடங்கினர். நமது தவறான உதாரணம் கூட சில நேரங்களில் பல எதிரிகளை உண்டாக்கி விடும் என்பதை அறிய மாட்டேன்கிறாங்க நம்மாளுக..<br /><br />இதுல என்ன கொடுமைனா ஆரம்ப காலத்தில் பாலஸ்தீன போராளிகளுடன் பயிற்சி பெற்ற குழுக்களும் நம்மிடம் உண்டல்லவா.. இது நமது எதிரியை அம்பலப்படுத்த முடியாமல் எதையாவது உதாரணம் காட்டி நம்மை காத்துக்கொள்ள மட்டுமே உதவும் தவிர வேறொரு பயனுமில்லை, மேக்கொண்டு பாதகம்தான் அதிகம் உள்ளது இந்த ஒப்பீட்டால்.<br /><br />தோழமையுடன் <br /><br />முகமது பாருக் <br /><br />(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என நினைப்பவன்)முகமது பாருக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-84899004411190319102009-10-30T11:58:11.098+01:002009-10-30T11:58:11.098+01:00கொலனி ஆட்சிக்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந...கொலனி ஆட்சிக்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வாந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டிருந்தால் நன்றாக இநுருந்திருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-28562766088287305682009-10-30T01:10:18.871+01:002009-10-30T01:10:18.871+01:00நல்ல கட்டுரை... மிகவுமே அருமையான பின்னூட்டம்!
இந்...நல்ல கட்டுரை... மிகவுமே அருமையான பின்னூட்டம்!<br /><br />இந்தியாங்கிற நந்தி ஒன்னு நமக்கு இருக்கே, tamilpage....பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13506291997083668012009-10-28T17:05:58.361+01:002009-10-28T17:05:58.361+01:00நாடுகளின் எல்லைக் கோடுகள் நிரந்தரமலல். அது காலத்தி...நாடுகளின் எல்லைக் கோடுகள் நிரந்தரமலல். அது காலத்திற்கு காலம் மாறுவன. என்று முஸ்லீம் நாடு ஒன்று வல்லரசாக உருவாகிறதோ - அன்று இன்றைய எல்லைகள் மறைந்து பல புதிய நாடுகள் உருவாகும். இஸ்ரேலின் நிலைமை என்னவாகும் என்று தெரியாது. இன்று ஐ.நா என்கிற நந்தியால்- பல நாடுகளின் உதயங்கள் தடுக்கப்படுகின்றன. ஐ.நா என்கிற அமைப்பு சிதையும் போது (நிச்சயம் சிதையும்) இன்னும் பல நாடுகள் உருவாகலாம். இலங்கைக்கு இன்று உதவுவதற்கு ஆள் இல்லாமல் போய் இருந்தால் ஏறக்குறைய ஈழம் மலர்ந்து இருக்கும். பல்லாயிரம்கோடிகளை அள்ளி கொடுக்க கூடிய அளவிற்கு இன்று பல நாடுகளின் பொருளாதாரம் அதீத வளர்ச்சியில் உள்ளது. பொருளாதார சூழல் இதே போன்று எதிர்காலத்திலும் நிலவும் என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியின் கட்டுமானம் பெருமளவு சிதையும் போது பல புதிய நாடுகள் உருவாகலாம். துண்டு துண்டாக பல தேசங்கள் உடையும். தங்களை தக்க வைத்து கொள்வதே சிக்கலாக இருக்கும் பல பெரிய நாடுகளுக்கு. அந்த சூழ்நிலையில் அடுத்த நாட்டுக்கு உதவுவது என்பது இயலாத காரியம். மேலும், பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய அளவுக்கு இயற்கை அழிவு எதுவும் ஏற்படவில்லை. அப்படி எதிர்காலத்தில் ஏற்படும் பட்சத்தில் பல தேசங்கள் உடையும். மேலும் இரண்டே இரண்டு மதங்கள் உலகம் முழுக்க ஊடுருவி, நீயா நானா என்கிற போட்டியில் பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாறும். உலகத்தின் கடந்தகால வரலாற்றையும், நிகழ்கால சூழலையும் பார்க்கும் போது நிச்சயம் எதிர்காலத்தில் ஈழம் மலரும். கால அளவு. சொல்வதற்கில்லை. <br />by சேரசோழபாண்டியன்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com