tag:blogger.com,1999:blog-37061961.post5628714854908300834..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-37511599491508953212013-02-15T19:36:46.862+01:002013-02-15T19:36:46.862+01:00அன்புள்ள நண்பரே இந்த கட்டுரையில் உங்களது முயற்சி ...அன்புள்ள நண்பரே இந்த கட்டுரையில் உங்களது முயற்சி காணப்படுகிறது. அரபி மொழியின் பூர்வீகம் ஏமன் தான். இறைத்தூதர் இப்றாஹிம் அவர்களின் மகன் இஸ்மாயீல் ( அலை ) அவர்கள் எமன் பூர்விக குடிமக்களின் பெண்ணைத்தான் திருமணம் செய்தார்கள் என்பதும் அதன்மூலம் தான் அரபி மொழி அந்தப்பகுதியில் பரவியது என்பதை வரலாறு மூலம் அறிவோம். மேலும் தங்களது ஆராய்சிக்கு மார்டின் லிங்ஸ் என்பவர் எழுதிய " Muhammad " என்ற நூலை படித்தால் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். <br /><br />தங்களது மதங்கள் பரவிய கருத்தில் நான் சிறிது வேறுபடுகிறேன். உலகில் மதம் மட்டுமல்ல கலாச்சாரமும், கருத்துக்களும் கூட இராணுவத்தால் பரப்பப்பட்டிருக்கின்றன. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கு எந்த மதங்களும் காரணமில்லை. இஸ்லாமை எடுத்துக்கூறிய நபிகள் நாயகம் தனது 11 ஆண்டு பிரச்சாரம் வரை போரை சந்தித்ததில்லை. இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களை அழிக்கும் முயற்சியிலிருந்து காக்கவே போரை சந்திக்கவேண்டியதாய் இருந்தது. கத்தியை கழுத்தில் வைத்து இஸ்லாம் மதத்திற்கு மாறு என எந்த போரும் நடந்ததில்லை. ஏனென்றால் அதை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. ஒருவர் இஸ்லாமை ஏற்கிறார் என்றால் அது மனம் சம்பந்தப்பட்டது. போரினால் ஒருவரது உடல் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர மனதை கட்டுப்படுத்த முடியாது. அக்காலத்தில் நடந்தது ஒரு நாட்டு விரிவாக்கத்தின் அரசியல். போர் ஆனால் சென்ற இடத்திலுள்ளவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டு ஒரு இறைவனையே வணங்கும் மக்களாக வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டதை இல்லையென கூற முடியாது. ஆனால் அவர்கள் வற்புறுத்தவில்லை. ஏனெனில் நபிகள் நாயகம் அவர்கள் இறக்கும் போது மிகப்பெரும் இஸ்லாமிய பேரரசின் தலைவராக இருந்தார்கள் அப்படியிருந்தும் அவர் ஒரு யூதனிடம் அடமானமாக வைத்த தனது கவசமொன்றை மீட்காமலேயே இறந்தார்கள். ஒரு இஸ்லாமிய பேராசின் தலைவருக்கு அந்த யூதனை வலுகட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற வாய்ப்பில்லாமலா இருந்திருக்கும். ஒரு இஸ்லாமிய பேரரசின் தலைவர் தனது கவசத்தை யூதனிடம் அடமானமாக வைக்கின்ற நிலையில் அந்த யூதன் பொருளாதாரத்தில் செழிப்பாக இஸ்லாமிய ஆட்சியில் இருந்திருக்கிறார் என்றால் அப்படியொரு நிலையை இன்றைக்கு நாம் கனவிலும் நினைக்க முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். தங்களது ஆராய்சி மேலும் வளர வாழ்த்துக்கள் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87698484585462728232012-05-13T09:20:40.391+02:002012-05-13T09:20:40.391+02:00அன்புள்ள கலையரசன் அவர்களுக்கு,
உங்கள் மீது ஏக இறைவ...அன்புள்ள கலையரசன் அவர்களுக்கு,<br />உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. உங்கள் கட்டுரைகள் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன, தாங்களின் இந்தக் கட்டுரையில் <br />//எப்போதோ அங்கு விண்வெளியில் இருந்து விழுந்த வால்வெள்ளிப் பாறை ஒன்றுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதை சுற்றி ஓர் ஆலயம் தோன்றியது.// என்று எழுதி இருக்கின்றீர்கள் அதில் ஒரு தவறு இருப்பதாக நான் கருதுகிறேன் நீங்கள் குறிப்பிடும் அந்த பாறையை சுற்றி ஆலயம் கட்டப்படவில்லை ஆலயத்தின் சுவரில் வைத்து கட்டப்பட்டது, அதன் பெயர் ஹஜருல் அஸ்வத்.Aboothalibhttps://www.blogger.com/profile/06546671530546878572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-17855517159705713392010-01-31T06:39:26.942+01:002010-01-31T06:39:26.942+01:00நன்றி சகோதரரே.நன்றி சகோதரரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-14881941904089030022010-01-24T15:47:31.057+01:002010-01-24T15:47:31.057+01:00தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, இறையடியான். திர...தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, இறையடியான். திருத்திக் கொள்கிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-82271836140621264492010-01-24T15:43:08.071+01:002010-01-24T15:43:08.071+01:00அன்புள்ள கலையரசன் அவர்களுக்கு,
உங்கள் மீது ஏக இறை...அன்புள்ள கலையரசன் அவர்களுக்கு,<br /> உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.<br /> தங்களின் கட்டுரைகளை பலமுறை படித்ததுண்டு.ஒவ்வொன்றும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.பல அரிய தகவலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்கிற உங்களுடைய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.<br /> நான் முதன்முறையாக் உங்களுடைய கட்டுரைக்கு மறுமொழியிடுகிறேன் (சரியாக தெரியவில்லை)என்று நினைக்கிறேன்.<br /> தங்களுடைய கட்டுரையை முடிக்கும்பொழுது ஒரு சிறிய தவறு இருப்பதாக கருதுகிறேன்.அது "முகமது அவதரித்தார்" என்பதை "முகமது பிறந்தார்" என்று திருத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.<br /> "அவதாரமும் பிறப்பும்" வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48447119120264849542010-01-23T15:37:39.581+01:002010-01-23T15:37:39.581+01:00இஸ்லாமுக்கு முந்தைய அரபு உலகமும்,அரபிகளும் காட்டு ...இஸ்லாமுக்கு முந்தைய அரபு உலகமும்,அரபிகளும் காட்டு மிராண்டிகளாகதானே இஸ்லாமிய எழுத்தாளர்களால் சொல்லப்படுகிறது.ஆனால் உங்களின் கட்டுரை எதோ அரபுகள் இஸ்லாமுக்கு முன்பே நல்ல நிலையில் நாகரீகத்தோடு வாழ்ந்ததாக சொல்லுகிறதே?இதில் எது உண்மை!தெய்வமகன்https://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-62349318810354461972010-01-21T16:49:25.267+01:002010-01-21T16:49:25.267+01:00superb articlesuperb articlevalai thedalhttps://www.blogger.com/profile/02053511699903863659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-82039991368434994222010-01-20T19:47:48.377+01:002010-01-20T19:47:48.377+01:00இஸ்லாத்திற்கு முந்திய அரேபிய நாகரிகங்கள் என்று திர...இஸ்லாத்திற்கு முந்திய அரேபிய நாகரிகங்கள் என்று திருத்திக் கொள்ளுங்கள். "ம்" மில் முடியும் வார்த்தைகளை இணைக்கும் போது அப்படி தானே வரவேண்டும். உதா. "மதத்திற்கு மாறினார்" என்பது சரியா "மதமுக்கு மாறினார்" என்பது சரியா,?Anonymousnoreply@blogger.com