tag:blogger.com,1999:blog-37061961.post5413622772439957926..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: எகிப்தின் எதிர்காலம் என்ன?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37061961.post-30877650651689637132011-02-05T14:27:05.681+01:002011-02-05T14:27:05.681+01:00உலக போலி வல்லரசு அமெரிக்காவை வீழ்த்த சாமானியர்கள் ...உலக போலி வல்லரசு அமெரிக்காவை வீழ்த்த சாமானியர்கள் தயாராகி விட்டார்கள்.மக்கள் சக்தி மகத்தானது.ஊழல் அரசியல் வாதிகளுக்கு உலை வைக்கப்புறப்பட்டு விட்டனர் எகிப்திய மக்கள் வெற்றி பெறட்டும் அவர்களின் லட்சிய போராட்டம்.Anonymoushttps://www.blogger.com/profile/02410007247399373542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-2161025903468009952011-02-04T14:10:26.219+01:002011-02-04T14:10:26.219+01:00muttal manithargal iraq ilyennanadanthu !saddamukk...muttal manithargal iraq ilyennanadanthu !saddamukku pin annadu sudukadaga maarivittathey moolakaranam U S A sariyaUnknownhttps://www.blogger.com/profile/04791314032758005213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-16369523749387791592011-02-03T15:35:39.957+01:002011-02-03T15:35:39.957+01:00இந்த நூற்றாண்டின் புரட்சிகள் துடங்கி விட்டதை...இந்த நூற்றாண்டின் புரட்சிகள் துடங்கி விட்டதையே இது உணர்த்துகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-36222449359672019842011-02-03T13:15:23.860+01:002011-02-03T13:15:23.860+01:00தோழர் Redmeera ,
எல்லாப் போராட்டங்களிலும் வர்க்க...தோழர் Redmeera , <br />எல்லாப் போராட்டங்களிலும் வர்க்கப் போராட்டம் மறைந்திருப்பது உண்மை தான். உதாரணத்திற்கு எமக்கு நன்கு பரிச்சயமான ஈழப்போராட்டம் கூட தமிழ் பாட்டாளி வர்க்க இளைஞர்களின் பங்களிப்பு இன்றி இத்தனை வருட காலம் தொடர்ந்திருக்காது. ஆனால் அதைச் சொன்னால் தமிழ் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். அறிவுக்கூர்மையுடைய மத்தியதர வர்க்கம் போராட்டத்தின் வழியை, திசையை தீர்மானிக்கின்றது. மத்தியதர வர்க்க நலன் பேணும் அரசியல் என்றாலும், பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் இலகுவாக கையாள முடிகின்றது. எகிப்திலும் மக்கள் உணவுக்காக தான் கிளர்ச்சி செய்கிறார்கள். அதற்கு தீர்வு ஆட்சியாளரை மாற்றுவது தான் என்று எகிப்தின் மத்தியதர வர்க்கம் வழிகாட்டுகிறது. எகிப்தில் ஒரு காலத்தில் சோஷலிசக் கருத்துகள் பிரபலமாக இருந்தன. காலனியாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நாசரின் ஆட்சிக் காலம் அது. இருப்பினும் முப்பதாண்டு கால முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி, அமெரிக்க சார்பு முதலாளித்துவத்தை நிலைநிறுத்தியது. எகிப்தில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது தான். ஆனால் எகிப்தின் சமூக அமைப்பை இந்தியாவுடன் ஒப்பிடலாம். அதாவது நாட்டுப்புறங்களில் நிலப்பிரபுத்துவ கால பழக்கவழக்கங்கள் இன்னும் மறையவில்லை. இன்றைய எகிப்தில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னடைவும் ஒரு காரணம். அதனால் இன்றைய எகிப்தின் இளைய தலைமுறைக்கு முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு மாற்றாக இஸ்லாமிய பொருளாதாரம் தீர்வாகத் தெரிகின்றது. இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளை மேற்கு ஐரோப்பாவின் நலன்புரி அரசுகளோடு ஒப்பிடலாம். அதாவது முதலாளித்துவமும் இருக்கும், அதே நேரம் மக்களின் அடிப்படைத் தேவைகளும் கவனிக்கப்படும். உதாரணத்திற்கு ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய அமைப்புகள் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இஸ்லாமியப்புரட்சி எவ்வாறு நடைமுறைக்கு வருகின்றது என்பது வேறு விடயம். ஆனால் அதை முன்மொழிபவர்கள் மக்களை கவரும் திட்டங்களை எடுத்துக் கூறுகிறார்கள். இன்று எகிப்தில் அரசு அதிகாரம் குலைந்துள்ள நிலையில், "முஸ்லிம் சகோதரத்துவ கட்சி" உறுப்பினர்கள் குடியிருப்புகளை பாதுகாக்கின்றனர். மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63211085752768434642011-02-03T10:52:54.461+01:002011-02-03T10:52:54.461+01:00எல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் ப...எல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேடுவது வரட்டுத்தனமான மார்க்ஸியம்.//<br /><br />உலகில் நடந்த எல்லாப்போராட்டங்களும்,வர்க்க போராட்டங்கள் என்று காரல் மார்க்ஸ் தான் சொன்னார் தோழர்.<br /><br />மேலும் எகிப்தில் முதலாளித்துவம் வளரவில்லையா தோழர்.Redmeerahttps://www.blogger.com/profile/06783310857864483403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22112367975297893632011-02-03T10:50:32.799+01:002011-02-03T10:50:32.799+01:00வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணை...வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள் <br /><br />http://meenakam.com/topsites<br /><br />http://meenagam.orgUnknownhttps://www.blogger.com/profile/11964826022296850099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56893332915840436232011-02-03T10:34:04.039+01:002011-02-03T10:34:04.039+01:00எல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் ப...எல்லா வகை மக்கள் எழுச்சியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேடுவது வரட்டுத்தனமான மார்க்ஸியம். அப்படிப் பார்த்தால், வலதுசாரிகளின் ஈழப்போராட்டத்தை இந்திய மார்க்சிஸ்டுகள் ஆதரிக்கவே முடியாது. பாட்டாளிகள் தம்மை ஒரு மதத்தை, அல்லது இனத்தை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்துவது வழக்கமானது. தமது அத்தியாவசிய தேவைகளுக்காக போராடினாலும், மதவாத, இனவாத தலைமைகளுக்கு பின்னால் நிற்பார்கள். இடதுசாரிகள் பலம்பெற்று மக்கள் மனதில் வர்க்க உணர்வை ஏற்படுத்தும் வரை அது தவிர்க்க முடியாது. <br />எனக்குத் தெறித்த வரையில், ஈரானில் புரட்சி நடத்த போது, கணிசமான இடதுசாரிக் கட்சிகளும் பங்கெடுத்தன. ஆனால் பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்கள் என்பதால், மதத் தலைவர்களின் பக்கம் சாய்ந்தார்கள். புரட்சியின் பின்னர் மதத் தலைவர்கள் பெரும்பான்மை ஈரானியரின் ஆதரவோடு தான் ஆட்சி அமைத்தார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் புரட்சியில் சேர்ந்து நின்ற இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். வரலாற்றில் முதன்முறையாக ஈரானில் தான் இஸ்லாமியப் புரட்சி நடந்தது. அது ஒரு வகை தேசியவாதம். புரட்சியின் பின்னர் பன்னாட்டுக் கம்பனிகள் தேசியமயமாக்கப் பட்டன. இதனால் உள்நாட்டு முதலாளிகளின் வர்க்கம் எழுந்தது. இன்றைய ஈரானியர்கள் மதமும், முதலாளித்துவமும் தமக்கு விடுதலையைத் தர மாட்டாது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்தது. தேசிய விடுதலைப் போராட்டம் நடந்த நாடுகளிலும் இது தான் நிலைமை. இங்கே கவனிக்கப்பட வேண்டியது, எடுத்தவுடனேயே மக்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59837391166643828982011-02-03T09:21:55.539+01:002011-02-03T09:21:55.539+01:00இஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திரு...இஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். //<br /><br />கலையரசன்//<br /><br />காரல் மார்க்ஸ் என்ன பாட்டாளிகளின் புரட்சி மத அல்லது இன அடிப்படையில் வரும் என்றா சொல்லி வைத்து இருக்கிறார்?<br /><br />இன்று எகிப்து புரட்சிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு வருவது பொருளாதார பிரச்சனைகள் தான் மிக முக்கிய காரணம். ஆனால் இஸ்லாம் பொருளாதார பிரச்சனைகளுக்கு என்ன அரசியல் சித்தாந்தத்தை துணைக்கு வைத்து இருக்கிறது.இது சமுகத்தை பின்னுக்கு இழுக்கிற முயற்சியாக தெரியவில்லையா?ஒரு பாட்டாளிகளின் புரட்சி மதவாதிகளிடம் சிக்கி தவிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?<br />முதலாளித்துவம் பயங்கரமானது தான். ஆனால் அதை விட கொடுமையானது மதவாதம் தானே.அது மக்களை அடிமைப்படுத்துகிற பழைய சமுகங்களின் மிச்சசொச்சங்கள் தானே.<br />ஒன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறது என்பதற்காக இனம்,மதவாதங்களை ஆதரிப்பது சரியா?Redmeerahttps://www.blogger.com/profile/06783310857864483403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44089832488251232222011-02-02T20:55:14.070+01:002011-02-02T20:55:14.070+01:00//எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்ல...//எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை.//<br /><br />சரியான வார்த்தைகள் மக்களின் 30 வருட கோபம் குட்ட குட்ட குனிந்த மக்கள் நிமிர்ந்து விட்டார்கள்<br /><br />நடுநிலையான பதிவுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87724045979681388882011-02-02T18:02:06.505+01:002011-02-02T18:02:06.505+01:00இஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திரு...இஸ்லாமியப் புரட்சி பற்றி தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவும் புரட்சி தான். ஆனால் சமூகம் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தப் படி கட்டமைக்கப்படும். பெரும்பான்மை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருப்பதால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-45697897073567307962011-02-02T16:20:28.195+01:002011-02-02T16:20:28.195+01:00தோழர் கலையரசன்//
ஈரானின் பாணியிலேயே இஸ்லாம் புரட்...தோழர் கலையரசன்//<br /><br />ஈரானின் பாணியிலேயே இஸ்லாம் புரட்சி நடக்குமா?//<br /><br />ஜனநாயகத்தின் தன்மைகள் வளர்ந்த நிலையில் உள்ள எகிப்து மக்கள் படுபிற்போக்கான இஸ்லாம் புரட்சியை ஏற்றுக்கொள்வார்களா?<br /><br />போராட்டம் மீண்டும் மதகுருமார்களிடம் இருந்துதான் தொடங்கவேண்டுமா?Redmeerahttps://www.blogger.com/profile/06783310857864483403noreply@blogger.com