tag:blogger.com,1999:blog-37061961.post4844313795487736984..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் சோஷலிசக் கரு தோன்றும்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-9350914440859536682018-01-21T00:09:31.696+01:002018-01-21T00:09:31.696+01:00நீங்கள் சொன்ன உதாரணம் பொதுவாக ஒரு முதலாளித்துவ நிற...நீங்கள் சொன்ன உதாரணம் பொதுவாக ஒரு முதலாளித்துவ நிறுவனம், உற்பத்தியை பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுப்பது பற்றியது. அது வேறு விடயம். வேலைப் பிரிவினை மாதிரி உற்பத்திப் பிரிவினை. ஆனால் கட்டுரை கூறும் சமூகமயமாக்கல் வேறு. அது அத்தியாவசிய அல்லது ஆடம்பர பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பது. உதாரணமாக, மேற்கத்திய நாடுகளில் சாதாரண தொழிலாளியும் கார் வைத்திருக்கிறார். இந்தியாவில் மோட்டார் சைக்கிள் பாவனை கணிசமான அளவு கூடியுள்ளது. கிராமங்களிலும் சர்வசாதாரணம். அதன் அர்த்தம், அந்தப் பொமுட்கள் அனைவரும் வாங்கக் கூடிய விலைக்கு விற்கப் படுகின்றது. இங்கு உற்பத்தி சமூகமயமாகி உள்ளது. அதாவது ஏழை, பணக்காரன் பேதமின்றி எல்லோருக்காகவும் உற்பத்தி செய்கிறார்கள். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6548951141219984842018-01-19T18:28:12.313+01:002018-01-19T18:28:12.313+01:00சிறிய சந்உதேகம்ற்தான் தோழர். உற்பத்தி சமூக மயமாக்க...சிறிய சந்உதேகம்ற்தான் தோழர். உற்பத்தி சமூக மயமாக்கல் என்பது, தொழில்நுட்பம் தற்எபோது எல்லோர் கைகளிலும் இருப்பதே என்று பொருள் படுகிறது. இது சரியா. உற்பத்திக்கான பொருள் பல இடங்களிலிருந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒன்று சேர்க்கப்படுவதல்லவா. உதாரனம் காருக்கான உதிரி பாகங்கள் தொடங்கி இருதியாக உருவாகும் இடம். இதுவல்லவா உற்சபத்தி சமூகமயமாக்கல்.... தவறு எனில் சரி செய்ய வேண்டுகிறேன். புவிநன்https://www.blogger.com/profile/15240528408620472541noreply@blogger.com