tag:blogger.com,1999:blog-37061961.post4141253796451110029..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: திருஞான சம்பந்தர் ஒரு பாசிச இனப் படுகொலையாளி?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-37061961.post-26705982048653783782022-01-06T08:22:21.608+01:002022-01-06T08:22:21.608+01:00யூதர்களும் யேர்மனிய இனத்தவர்கள் என்பது நான் புதிதா...யூதர்களும் யேர்மனிய இனத்தவர்கள் என்பது நான் புதிதாக அறிந்த ஒன்று,<br />அப்ப ஹிட்லரின் ஆரிய இன் கொள்கை என்னவாயிற்று? யூத வெறுப்பு என்பது அவர்களின் போருளாதார ஆதிக்கம் காரணமாக எழுந்த விளைவுAthuhttps://www.blogger.com/profile/03058027722456722751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89925201013303352502017-08-08T11:28:48.377+02:002017-08-08T11:28:48.377+02:00நீர் ஒரு பொய்யன் என்பதற்கு உமது பதிவே ஆதாரம்!
நீர்...நீர் ஒரு பொய்யன் என்பதற்கு உமது பதிவே ஆதாரம்!<br />நீர் ஒரு காவி! திண்டதை வாந்தியெடுத்துள்ளீர்! நல்ல டாக்டர் பாரும்Anonymoushttps://www.blogger.com/profile/01389917865553534850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-11829989073488957532017-04-14T05:48:12.647+02:002017-04-14T05:48:12.647+02:00மிகவும் சரியான
பதிவு மிகவும் சரியான <br />பதிவு PSK SIDDHAhttps://www.blogger.com/profile/10552437603356079054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-70461121176329887242016-11-29T06:20:31.408+01:002016-11-29T06:20:31.408+01:00ராமானுஜரும் இப்படி கோவில்களை இடித்துத் தள்ளினார். ...ராமானுஜரும் இப்படி கோவில்களை இடித்துத் தள்ளினார். அது சைவம் to சமணம். இது வைணவம் to சைவம்.கொஞ்சம் விளங்காமல் இருந்திருப்பாங்க போலி ருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/13106294751772025289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-23074921587753701022016-08-30T23:12:22.889+02:002016-08-30T23:12:22.889+02:00நான் ஒரு சமணன். தமிழகத்தில் செஞ்சி, வந்தவாசி, திரு...நான் ஒரு சமணன். தமிழகத்தில் செஞ்சி, வந்தவாசி, திருவண்ணாமலை, சென்னை போன்ற பகுதிகளில் சமணர்கள் வாழ்கின்றனர். எண்ணாயிரத்தில் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக செவி வழி செய்தி உண்டு. மதுரை, செய்யாறு கோயில்களில் புடைப்புச்சிற்பங்கள் அதனை சொல்கின்றன. சீர்காழியில், இன்றும் சமணர்கள் போன்று வேடமிட்டவர்கள் கழுவில் ஏற்றபடுகின்ற கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.<br />தமிழகச் சமணர்கள் சங்ககாலத்தில் தமிழக்கதில் தோன்றிய சமண சங்கத்தால் சமணத்திற்கு மாறியதாக அறியப்படுகின்றது. திருத்தக்கதேவர் (சீவகசிந்தாமணி), இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), நீலகேசி ஆகியன சமண புலவர்கள். இப்போதும் சில தீவிர சமண பத்திரிக்கைகள் வந்து கொண்டுள்ளன. பூஜைகள் செய்வது எல்லாம் - இருக்கின்ற மக்களும் கவர்ச்சியினால் மதம் மாறி விடக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. சுருதகேவலி என்று ஒரு இதழ். நித்திய பூஜை என்ற பெயரில், யாரும் அற்ற கோவிலில் வாத்தியார் பூசை செய்வதை - எதிர்த்து எழுதி உள்ளது. நான் படித்து இருக்கின்றேன். ஒருவருடைய கர்மாவினை அவர் வெல்லும் போதுதான் அவருக்கு மோட்சம் ஏற்படும் - இதுதான் ஜைனத்தின் அடி நாதம். சமணர்கள் சுத்த தமிழர்கள். கன்னடம் ஒரு வார்த்தை கூட எனக்கு தெரியாது.புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55597725898047352832016-08-27T05:38:11.312+02:002016-08-27T05:38:11.312+02:00சம்பந்தர் ஒரு அவதாரம் அவர் தானாக எவரையும் வாதிட அழ...சம்பந்தர் ஒரு அவதாரம் அவர் தானாக எவரையும் வாதிட அழைக்கவில்லை மாறாக சமணர்களே அவரை அழைத்து தாங்கள் கழுவில் ஏறுவதாக கூறினர்.இந்து தர்மத்தின் காவலர்கள் மற்ற உயிர்களை கொல்லவோ கொள்ளையிடவோ ஆக்கிரமிக்கவோ சதி செய்யவோ இந்து அல்லாதவர்களை அடிமையாக்கவோ முயலவில்லை.அன்பைத்தவிர இந்து தர்மம் வேறு எதையும் போதிக்கவில்லை.சம்பந்தரை குற்றம் கூறுபவர் ஒரு அறிவிலி.<br /><br /><br /><br />Yogahttps://www.blogger.com/profile/16389654686634577437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-23932611313007011972016-08-20T10:01:47.646+02:002016-08-20T10:01:47.646+02:00பல நேரங்களில் அவர்கள் சமணர்கள் என்று சொல்கிறோம். ஆ...பல நேரங்களில் அவர்கள் சமணர்கள் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் அவர்கள் ஆசீவகர்கள். சமணம், பெளதம் முன்பு இருந்த தமிழர் சமயம். ஆசீவக சித்தர்களையே கழுவேற்றும் செய்தனர். அதில் உயிர் பிச்சை கேட்டு வேத மத கோட்பாட்டை ஏற்றோரை சமணத்தில் சேர்த்தனர். SaraKhttps://www.blogger.com/profile/11466676437164787695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32545054421322404482014-02-17T07:11:01.284+01:002014-02-17T07:11:01.284+01:00//சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் ...//சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர்.//<br />ஆனால்...இன்றும் தமிழகத்தில் வந்தவாசி சமணர் வாழ்கின்றனர்.அவர்களின் பேச்சுமொழியும் தமிழ்தான்!ராசின்https://www.blogger.com/profile/09687466040827752202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-47834097361539002262014-02-05T20:49:12.312+01:002014-02-05T20:49:12.312+01:00வணக்கம்,
நான் மதுரையை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்க...வணக்கம்,<br />நான் மதுரையை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக செய்தி சேகரித்த பொழுது, எண்ணாயிரம் என்பது எண்ணிக்கையை சொல்லவில்லை என்றும் எண்ணாயிரம் என்பது வட தமிழகத்திளுள்ல ஊரின் பெயரை சொல்லுவதாகவும் அறிந்துக்கொண்டேன். இந்த எண்ணாயிரம் என்ற ஊர் கிட்ட தட்ட சமண மதத்தின் தலைமையிடமாக செயல்ப்பட்டதாக சொல்லப்படுகின்றது. சமணபள்ளிகளின் கட்டுமானங்கள் இன்னும் அங்கு இருப்பதாக தெரிந்துக்கொண்டேன். எண்ணாயிரம் என்ற ஊரின் சமணர்களை கழுவேற்றினார்கள். இனப்படுகொலை அளவில் எதுவும் நடக்கவில்லை. வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் தமிழர்கள் <br />தன் வாழ்வியல் முறையோடு புதிய நல்ல விடயங்களை ஏற்றுக்கோண்டே வந்துள்ளனர். சைவமாகட்டும், வைணவமாகட்டும்,புத்தம்,சமணம்,கிருத்துவம், இஸ்லாம் மற்றும் கடைசியாக வந்த இந்து மதமாகட்டும் ஆகட்டும் எம்மதத்தையும் தன் வாழ்வியல் முறையேடு இணைத்தே கடைபிடித்தனர். நீங்கள் வாசித்திருக்கும் இவ்வளவு பெறிய கொலைக்குற்றத்திற்கு ஞான சம்பந்தர் தகுதியானவரா எனக்கு தெறியவில்லை?<br /><br />-சத்யா-Sathiamoorthyhttps://www.blogger.com/profile/14548779019904592321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-10468361517980712052014-02-05T14:51:55.714+01:002014-02-05T14:51:55.714+01:00முக்தி அடைந்த பின்னர் அவர் அடல்ட் தான் ...
அன்பே ...முக்தி அடைந்த பின்னர் அவர் அடல்ட் தான் ...<br /><br />அன்பே சிவம் <br /><br />சொல்லாவிட்டால் <br />நீ சவம் என்று வளர்ந்ததை சொன்னால் என்ன பதட்டம் ...<br />(முக்தி அடைந்த மூதேவி ஏனப்பா இனப்படுகொலை செய்யுது)Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65803202178114250312014-02-05T14:50:02.961+01:002014-02-05T14:50:02.961+01:00ஆசிவகம் குறித்தும் ஆய்வுகளை செய்யவும் ...
தமிழரின...ஆசிவகம் குறித்தும் ஆய்வுகளை செய்யவும் ...<br /><br />தமிழரின் தாய் மதம் என்று சொல்லப்படுகிறது ..<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-73300822584122192422014-02-05T14:49:22.579+01:002014-02-05T14:49:22.579+01:00சிறப்பான பணி அய்யா
தங்கள் ஆய்வு தொடரட்டும்..
இலக...சிறப்பான பணி அய்யா <br />தங்கள் ஆய்வு தொடரட்டும்..<br /><br />இலக்கியத்தை அடுத்தவர்களின் மசூதியை இடிக்க மட்டும் பயன்படுத்துவோரை பொருட்படுத்த வேண்டாம்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-62237797653663969452014-02-05T14:32:32.560+01:002014-02-05T14:32:32.560+01:00கலையரசன்,
மீண்டும் சந்திக்கிறோம்.
எட்டாயிரம் சமணர...கலையரசன்,<br />மீண்டும் சந்திக்கிறோம்.<br /><br />எட்டாயிரம் சமணர்களை கொன்றது உண்மையோ பொய்யோ ஆனால் கொல்லப்பட்டது எல்லோருமே சமணர்கள்தானா என்று ஒரு கேள்வி எழுகிறது. சைவ வைணவ மத நம்பிக்கை கொண்டிராத பலதரப்பட்ட மக்களையும் சேர்த்தே கொன்றிருக்கலாம் என்ற கருத்து உண்டு. <br /> உங்களின் இஸ்லாமிய பாசம் மறுபடி தலை தூக்குவது தெரிகிறது. ஜிஹாத் என்ற சொல்லுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கத்தை இஸ்லாமிய நண்பர்களே ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. மற்றபடி cliche க்கள் நிறையவே இருக்கின்றன. கான்ஸ்டன்டைன் மன்னனின் கொலைகள், ஹிட்லரின் பாசிசம் என்று பள்ளியில் படித்த வரலாற்றை சுருக்கமாக எழுதியிருப்பது உங்களிடம் சொந்தமாக சரக்கு எதுவுமில்லை என்று எண்ண வைக்கிறது. வெற்றி பெற்றவர்களால் வரலாறு எழுதப்படுவது உண்மையானால் பரிதாபமாகத் தோல்வி அடைந்த ஹிட்லரை பற்றி வெற்றிபெற்றவர்கள் எழுதியதை மட்டும் காலம் காலமாக ஏன் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? ஹிட்லர் யூதர்களைக் கொலை செய்ததின் காரணம் யூதர்களின் செயல்பாடுகளும், போக்கும்தானே அன்றி அவர்களின் மத நம்பிக்கை அல்ல. இந்தக் கதையை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை நெதர்லெண்டில் விசேஷமாக எதுவும் பள்ளியில் உங்களுக்கென்றே இதுபோல சொல்லிக் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-8876599046599387672014-02-05T11:52:24.647+01:002014-02-05T11:52:24.647+01:00Sir, Sambanthar didn't kill them. The King ord...Sir, Sambanthar didn't kill them. The King ordered to kill them. The reason is not for opposing Sampanthar. But they were trying to killing Sampanthar and his disciples on that night.<br /><br />I read this clearly sometime back. So I request you to talk to some others.<br /> Gurusamyhttps://www.blogger.com/profile/10914763685804973320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89041632942215570902014-02-04T13:27:40.867+01:002014-02-04T13:27:40.867+01:00சம்பந்தர் 16 வயதில் முக்த்தி அடைந்தவர். தற்போதய சட...சம்பந்தர் 16 வயதில் முக்த்தி அடைந்தவர். தற்போதய சட்டதிட்டங்களின் படி பால்ய வயதில் செய்த எதுவும் குற்றம் ஆகாது. ஆகவே உமது வாதம் எந்த வகையிலும் பொருத்தமற்றது...Sumanihttps://www.blogger.com/profile/13592553685071541006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-86380117563710999092014-02-04T10:57:23.479+01:002014-02-04T10:57:23.479+01:00ஒரு இலக்கியத்தில் காணப்பட்ட பதிவை வரிக்கு வரி அப்ப...ஒரு இலக்கியத்தில் காணப்பட்ட பதிவை வரிக்கு வரி அப்படியே உண்மைபோல் ஏற்றுக் கொள்வது பொருந்தாது. வாதத்தில் வென்றவர்கள் தோற்றவர்களை கொடுமை படுத்துவது,தோற்றவர்கள் மானம் போய்விட்டது என்று தங்களை வருத்தி்க கொள்வது-தற்கொலை செய்வது-போன்றவை நிறைய நடந்துள்ளன என்பது உண்மை. வடக்கு இருத்தல் என்று ஒரு முறையே தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றதே அதற்கு தங்களின் பதில் எனன ? சமணர்களுக்கும் சைவர்களுக்கும் பின்னர்வைணவர்களுக்கும் என சமய சண்டை நடந்துள்ளது உண்மை. 8000 என்பது சேக்கிழரரர் காட்டும் இலக்கியம்.உயர்வு நவிற்சி அணியாக இருக்கலாம். சமண மதம் கொஞ்சம் அகொஞ்சமாக அழிந்து போனதற்கு நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாக மிகக்கடினமான வாழ்க்கை முறையை அது கைக்கொள்ள வலியுருத்தியதுதான் காரணம். சைவ உணவு சிறந்தது.ஆனால் அனைவரும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டால் மேலதட்டு மக்கள் பின்பற்றலாம்.பிற தளங்களில் வாழும் மக்களால் முடியாது. <br />முகம்மது நபியின் யோக்கியதையை தாங்கள் அறியவில்லை போலும். செங்கொடி இறையில்லா இஸ்லாம் answering islam போன்ற வலைதளங்களை தாங்கள் படிக்கவில்லை போலும். அல்லது படித்தும் எழுத துணிவில்லையோ. எனது உண்மையோ திருநாவுக்கரவரால் கொல்லப்பட்ட சமணர்கள் 8000 பேர்கள். ஜெர்மனியில்ஹிட்லரால் கொல்லப்பட்ட யுத மக்கள் 4 ஃ5 லட்சம்.ஆனால் குரானால் மதவெறுப்பு காரணமாக கொல்லபபட்ட -முகம்மதுவை இறைதூதர் என்று அரேபிய கலாச்சாரத்தைப்பின்பற்ற மறுத்த மக்கள- பலபல கோடி கோடி. இறையில்லா இஸலாம் வலைதளத்திற்கு வாருங்கள்உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-53041631835749748752014-02-03T22:46:39.919+01:002014-02-03T22:46:39.919+01:00கேள்விக்குறியுடன் தலையங்கம் துவங்குவது மலினமான பாண...கேள்விக்குறியுடன் தலையங்கம் துவங்குவது மலினமான பாணி. கலையகத்துக்கு அது தேவை இல்லை என்பது என் கருத்து . சம்பந்தர் கொலையாளி அல்லது கொலைகளுக்கு உடந்தையாய் இருந்தார் என்று சத்தியம் பண்ணி சொல்ல முடியாத நிலையில்...எதற்கு வீண் வம்பு ? மனிதர்கள் விதம் விதமாய் கொலைகள் செய்வதில் தேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததே. அதற்கு மதங்கள் மொழிகள் அல்லது ஏதாவது ஒரு காரணத்தை ஜோடித்து நியாயப் படுத்திக் கொள்ளுவார்கள். நேற்றும் அப்படியே. இன்றும் அப்படியே. நாளையும் அப்படியே....Anonymoushttps://www.blogger.com/profile/11523446439846855994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-61496492619273717882014-02-03T11:56:28.334+01:002014-02-03T11:56:28.334+01:00Isn't it great that Hinduism is the worst reli...Isn't it great that Hinduism is the worst religion than all other ones. it seems that we don't want what we have and we don't make effort to make it better. Rather we always find fault with it and make it looks bad. What is it going to give us? It may be useful if we start to love it and make other love it. This will eliminate bad things in it and become a better one.Anonymousnoreply@blogger.com