tag:blogger.com,1999:blog-37061961.post4133641330838885550..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-37061961.post-81324045940572029652017-10-12T19:45:54.282+02:002017-10-12T19:45:54.282+02:00என்.ஜி சானல் ஹிரோ ( மனித இனம்
இடபெயரந்து) ஆப்பிரிக...என்.ஜி சானல் ஹிரோ ( மனித இனம்<br />இடபெயரந்து) ஆப்பிரிக்க, அரேபியா மத்தியாசிய வழியாசைபீரியா வட அமெரிக்கா வரை பரவியது எனவும்<br />ஹிரோ வாக உருவானது மங்கோலியா பாலைவன குளிர் கடுமையான வானிலை காரணமாக மனிதன் திறமை கூடியது எனவும் காட்டபடுகிறது ப்ரோ<br />நீங்கள் சொல்வது சரி தான்Anonymoushttps://www.blogger.com/profile/01297582464051183152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87526707489568615972017-10-12T19:41:23.032+02:002017-10-12T19:41:23.032+02:00நேஷனல் ஜியாகிரபிக் சானல்
திபெத் மம்மி ( இமயமலை) பற...நேஷனல் ஜியாகிரபிக் சானல்<br />திபெத் மம்மி ( இமயமலை) பற்றி ஆவண படத்தில் ( densoven people)<br />என சீன இன மக்கள் இந்தியர்களுடன் கலக்கவில்லை ஆனால் இந்து மத சடங்கு பல வற்றை பின்பற்றியுள்ளனர் <br />பிணத்தை குகைக்குள் புதைப்பது கத்தி வைத்து பேய்களை அடக்குவது என 2800 ஆண்டுகளுக்குமுன்பே இந்த பழக்கம் உள்ளது Anonymoushttps://www.blogger.com/profile/01297582464051183152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75859223110595448912017-02-18T02:39:51.621+01:002017-02-18T02:39:51.621+01:00There is no 100% truth in any history. All interpr...There is no 100% truth in any history. All interpreted according to people who live at time of what they hear, read, or observed from the society. Anonymoushttps://www.blogger.com/profile/05813814282184640594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50134738037739647822016-10-01T10:53:06.089+02:002016-10-01T10:53:06.089+02:00Chinese and Hindus pray and celebrate festivals fo...Chinese and Hindus pray and celebrate festivals for nine days<br /><br />The Nine Emperor Gods festival is named after the Nine Emperor Gods begotten by the supreme goddess in Taoism.<br /><br />Navarathiri or “Nine Nights festival”, meanwhile, is a festival dedicated to the worship of the Hindu mother goddess known as Shakthi or Amman.<br /><br />Navarathiri literally means nine nights as “nava” means nine and “ratri” means nights.<br /><br />Besides celebrating the festival for nine days, the number nine signifies the Nine Emperor Gods as well as pays homage to the three forms of the mother goddess.<br /><br />The two festivals also coincide on the same nine days in the same month of the lunar calendar. During this time, Hindu and Taoist devotees observe a period of fasting and offer prayers to the mother goddess and the nine emperor gods respectively.<br />http://www.thestar.com.my/news/community/2013/10/05/sharing-common-practices-chinese-and-hindus-pray-and-celebrate-festivals-for-nine-days/ Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-4339564823543349172016-03-14T15:33:44.525+01:002016-03-14T15:33:44.525+01:00வட இந்தியாவில் இந்துக்கள் இறந்த உடல்களை கங்கை நதிய...வட இந்தியாவில் இந்துக்கள் இறந்த உடல்களை கங்கை நதியில் தூக்கிப் போடுவது அனைவரும் அறிந்த விடயம். பலர் அறியாத விடயம் என்னவெனில், அதே சம்பிரதாயம் திபெத்திய பௌத்தர்கள் மத்தியிலும் உள்ளது. <br /><br />திபெத்திய மரபின் படி, இறந்தவர்களை புதைப்பதுமில்லை, எரிப்பதுமில்லை. இமயமலை உச்சியில் உள்ள ஓரிடத்தில், உடலை சிறு துண்டுகளாக வெட்டி கழுகுகளுக்கு உண்ணக் கொடுப்பார்கள். அல்லா விட்டால், சீனாவின் நீளமான ஆறான யாங்க்ட்சே நதியில் வீசுவார்கள். <br /><br />யாங்க்ட்சே ஆறு கடலுடன் கலக்கிறது. இறந்த பின்னர் தமது பூதவுடல் கடலில் சங்கமிக்க வேண்டும் என்பது திபெத்தியர்களின் அவா. இறந்தவர்களின் உடல்களை வெட்டிக் கொத்தும் வேலைக்கு, ஒருவர் பொறுப்பாக இருப்பார். இறுதிக் கிரியைகள் நடக்கும் இடத்திற்கு, ஆண் உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும். பெண்களைஅங்கே அனுமதிப்பதில்லை. தற்காலத்தில் திபெத்தில் கழுகுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், யாங்க்ட்சே ஆற்றில் வீசுவது அதிகரித்துள்ளது. <br /><br /><br />(தகவலுக்கு நன்றி: Langs de oevers van de Yangtze, நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீனா பற்றிய ஆவணப்படம்.)<br />http://www.npo.nl/langs-de-oevers-van-de-yangtze/13-03-2016/VPWON_1232740<br /><br />https://plus.google.com/+KalaiyArasan/posts/RXvpR8MhSNuKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-35397510192089229512012-09-20T14:02:36.638+02:002012-09-20T14:02:36.638+02:00where are the proof? You were just saying based on...where are the proof? You were just saying based on your assumptions.. its your blog, you can write anything.. but dont claim right for the facts.. because you got it all wrong.. you were just following the paths of stupid's caldwell and muller.. and other useless christian missionaries..YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-39545252045789382262011-12-17T17:15:26.604+01:002011-12-17T17:15:26.604+01:00முக்கியமான விசயம். நாளை நீங்கள் இந்தோனேஷியா மற்றும...முக்கியமான விசயம். நாளை நீங்கள் இந்தோனேஷியா மற்றும் கம்போடியா போனால் அங்கு கூட இது போன்ற ஹிந்து அடையாளங்கள் உள்ளன. உடனே ஹிந்துகளின் தாயகம் இந்தோனேஷியா என்று சொல்வீர்களா? மங்கோலியாவில் இருப்பவர்களுக்கு இங்கு உள்ள ஹிந்துக்களுக்கும் உள்ள மரபணு ஆய்வுகள் எதேனும் உள்ளதா?<br /><br />ஏன் என்றால் கடந்த மாதம் வெளியான மரபணு ஆய்வில் <br /><br />(The American Society of Human Genetics)<br /><br />ஹிந்துஸ்தானில் நீங்கள் சொல்லும் இனகலப்பு என்பது 60000 வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் நடந்து இருக்க வாய்ப்பு உண்டு அதற்கு முன்பு நடக்க வாய்பே இல்லை என்று சொல்லப்பட்டுள்லது.<br /><br />http://www.newsofdelhi.com/society-religions/no-foreign-genes-or-dna-entered-india-after-60000-bc-study<br /><br />கம்யூனிஸ்டுகள் சிறுபான்மை ஒட்டு பொறுக்கிகள் என்பது அறிந்த ஒரு விசயமே....<br /><br />அதற்காக மத மாற்ற வியாபாரத்திற்கு நீங்கள் இந்த அளவுக்கு அடித்து பிடுத்து வேலை செய்வீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை :)கோமதி செட்டிhttps://www.blogger.com/profile/14542265351980581697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83984986358362049352011-12-17T16:28:52.395+01:002011-12-17T16:28:52.395+01:00இது போன்ற ஆயிரம் யூகங்களை கூற முடியும். ஆனால் இதற்...இது போன்ற ஆயிரம் யூகங்களை கூற முடியும். ஆனால் இதற்கான வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் வேண்டுமே? அங்கு இருந்து இங்கு வந்தார்கள் என்று சொல்லும் பொழுது இங்கு இருந்து அங்கு சென்றார்கள் என்றும் சொல்லலாம் அல்லவா? <br /><br />இதை தானே கிறித்துவ பாதரியார் கால்டுவேல் மற்றும் சம்ஸ்கிரதமே தெரியாதா மேக்ஸ் முல்லரும் சொன்னது. <br /><br />இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. சரி தொல் பொருள் துறை ஆய்வில் ஏதேனும் இது குறித்த ஆதாரங்கள் உள்ளனவா?<br /><br />புத்தமதம் சீனாவில் உள்ளது. அதற்காக புத்தர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்வீர்களா?<br /><br /><br />இது ஒன்றும் புதிய கதை அல்ல... மாயன் முதல் செவ்விந்தியர்கள் கதை வரை இவ்வாறு திரிப்புகளை எழுதுவது தானே.. மிஷினரிகளின் வேலை....கோமதி செட்டிhttps://www.blogger.com/profile/14542265351980581697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-39050044206751714962011-12-10T03:13:58.331+01:002011-12-10T03:13:58.331+01:00இந்திய ஆதிகுடிகள் வணங்கியது சிவலிங்கம். பின்னர் ஆர...இந்திய ஆதிகுடிகள் வணங்கியது சிவலிங்கம். பின்னர் ஆரியர்கள் அடிமைபடுதியபோது தமது அழித்தல் கடவுளே(ருத்திரன்) உங்களது சிவன் என்று திரிபு படுத்தி அடக்கியாண்டார்கள்.<br />எந்தக் கோவில் மூலத்தானத்திலும் சிவலிங்கமே கானப்படுமேயன்றி, சிவபெருமான் சிலை காணபடாது.<br />இதே போலவே முருகு தெய்வம் எனக்கு ச்கந்தனாக திரிபுபடுத்தப் பட்டது.ஆதித்த கரிகாலன்https://www.blogger.com/profile/13785919620180108231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31731806697571185982011-12-02T00:30:09.408+01:002011-12-02T00:30:09.408+01:00நன்றாக எழுதப்பட்டடுள்ளது புதிய திசையில் எம்மிடம் உ...நன்றாக எழுதப்பட்டடுள்ளது புதிய திசையில் எம்மிடம் உள்ள கருத்துக்களையும் தருப்பியுள்ளீர்கள்.<br /><br />காளித்தெய்வம் என்பது நாம் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயரும்போது எம்முடன் எடுத்து வந்த தெய்வமாகவே நான்பார்க்கிறேன் பின்னர் இந்த காளி கூட ஒரு கட்டத்தில் சிவபெருமானை அடக்கி ஆள்வதாக குறிப்பிடப்படும் கதைகளையும் வாசித்துள்ளோன் காளியே மூன்று தெவிகளாக பிரிந்து மூன்று பிரதான தெய்வங்களான பிரம்மா விஸ்ணு சிவன்போன்றோரை மணந்தும் கடவுள்களின் இராட்சியம் படைக்கப்படுவதை காணலாம்.<br /><br />இன்று இந்த காளி தெய்வம் பற்றி பல ஆபிர்க்க மக்களிடமம் பல கருத்து எழுந்துள்ளத காளி என்பது தமது அடையாளம் என்றும் தம்மிடமிருந்தே இந்தியர்கள் இந்துக்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.<br /><br />நீங்கள் குறிப்பிடும் கொக்கேசியர்கள் எனப்படுவோர் ஒரு நோயின் காரணமாகவே வெள்ளை நிறத்தை பெற்றனர் என்றும் இந்த வழித்தோன்றல்களே வெள்ளை நிறம் எனவும் பின்னர் பாரிய வரலாற்று மாற்றங்களின்hல் இந்த வெள்ளை நிறமும் ஆதிக்கம் பெறக்கூடிய மனித நிறமாக நிறமூர்த்தங்களில் மாற்றங்கள் ஏற்ப்பட்டுக்கொண்டன என்றும் அறிந்தேன்.<br /><br />மேலும் உங்களால் எழுதப்பட்ட பல கருத்துக்களை இஸ்லாமியர்களுடன் இணைக்கமுடியும் இன்றும் இஸ்லாமிய நாடுகளில் சிவனுக்கு கொவில் வழிபாடுகள் உள்ளது(நேரடியாக இந்து முறைப்படி இல்லை அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே) இஸலாமியர்கள் உருவவழிபாட்டை உடைக்கிறார்கள் அப்படி உடைக்கப்பட்ட உருவங்களை மதிக்கவே மெக்காவில் காபரா கட்டப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.<br /><br />இஸ்லாமிய மாலை எண்ணி ஜபித்தல் மற்ம் காசிக்கு போய் காசியர் ஆவத போன்று கஜக்கு போனால் காஜியார் ஆவதும் தொழுகை நேரங்கள் உடன்பாடுகள் சந்திர கலண்டர் இப்படி பல மனித தொடர்புகளை இணைத்து மனிதர்களின் அடிப்படையில் ஒன்றான பொதுவானவற்றுடன் இணையலாம்.<br />த சோதிலிங்கம்.T Sothilingamhttps://www.blogger.com/profile/03974377613143755290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83666057017176547372011-11-28T17:19:06.332+01:002011-11-28T17:19:06.332+01:00கோவி கண்ணன், நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்ப...கோவி கண்ணன், நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பாக விளக்கமான கட்டுரை எழுதவிருக்கிறேன். இதே தொடரில் வரும். நீங்கள் கூறுவது சரி. ஆனால், இந்தக் கட்டுரையானது புதிய தகவல்களை கொடுப்பதற்காக வேறொரு கோணத்தில் இருந்து எழுதப் படுகின்றது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55712186895225618312011-11-28T07:39:54.816+01:002011-11-28T07:39:54.816+01:00அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பர...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-91533222321412615872011-11-28T03:27:46.953+01:002011-11-28T03:27:46.953+01:00// சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்க...// சிவபெருமானும், சிவஸ்திகாவும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள். இந்துக்களின் தாயக பூமியை தரிசிக்க வேண்டுமானால், நாம் சீனா செல்ல வேண்டும்.//<br /><br />இது ஒரு தவறானத் தகவல், பார்பனர்களின் வேதங்களில் சிவபெருமான் சிறப்பு செய்யப்பட்டிருக்கவில்லை, ஆண்குறித் தெய்வம் என்று பழிக்கப்பட்டுள்ளது என்பதாகத்தான் நான் படித்துள்ளேன், மாறாக சிந்துசமவெளி நாகரீகம் உள்ளிட்டவைகளில் சிவபெருமான் பசுபதி நாதராகக் காட்டப்பட்டுள்ளார். பெயர்பெற்றத் கடவுள்களுக்கு புராணம் அமைத்து அதை வேத தெய்வங்களாக்கியவை அனைத்தும் பின்னர் நடந்தவை.<br /><br />கண்ணன் என்கிற கிருஷ்ணன் ஆயர்குலத்தின் தலைவனாகவும், சிவபெருமான், முருகன், பிள்ளையார் உள்ளிட்ட தெய்வங்கள் குறிஞ்சி நிலத்தவரின் தெய்வமாகவும் தான் படித்துள்ளேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-21165198436216120752011-11-27T09:11:24.150+01:002011-11-27T09:11:24.150+01:00நீங்கள் சொல்வது போல், இந்துக்கள் என்பவர் இந்தியாவி...நீங்கள் சொல்வது போல், இந்துக்கள் என்பவர் இந்தியாவில் வாழ்பவரையே குறிக்கும், ஆங்கிலேயராலேயே அது ஒரு மதத்தின் பெயராக மாற்றப் பட்டது என படித்திருக்கிறேன். இதை இந்து அறிஞர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். பகிர்வுக்கு நன்றிMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com