tag:blogger.com,1999:blog-37061961.post3659806149929132493..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-37061961.post-83496870656330293092017-01-14T10:11:47.666+01:002017-01-14T10:11:47.666+01:00முகமது பதினோரு பொண்டாட்டிய ஒரே நைட்ல போட்டதன் ரக...முகமது பதினோரு பொண்டாட்டிய ஒரே நைட்ல போட்டதன் ரகசியத்தை பாய்கள் புரிந்துகொள்ள வேண்டும் Johnhttps://www.blogger.com/profile/04278234719666771618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88447045723496327172016-09-15T15:52:53.804+02:002016-09-15T15:52:53.804+02:00dear brother.you must read quran and hadeesdear brother.you must read quran and hadeesAnonymoushttps://www.blogger.com/profile/06061367612815503234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-79097355944572981512016-08-30T14:20:04.403+02:002016-08-30T14:20:04.403+02:00மதிப்பிற்குரிய கலையரசன் அவர்களே, ஒரு முஸ்லீம் என்ப...மதிப்பிற்குரிய கலையரசன் அவர்களே, ஒரு முஸ்லீம் என்பவன் அல்லாஹுவையும், அவன் அனுப்பி வைத்த தூதர்களையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவன்............. இதற்கு மாறாக ....வேறு எந்த அறிஞர் வந்து கதை சொன்னாலும், கட்டுரை எழுதினாலும் அவன் முஸ்லீம் அல்ல என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை.......தாங்கள் எழுதியுள்ள கட்டுரைக்கும், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை....... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-36293150427898507532015-12-20T17:23:10.284+01:002015-12-20T17:23:10.284+01:00பாலியல் உறவு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும்,பிற...பாலியல் உறவு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும்,பிறகு செய்யவேண்டிய தூய்மைபற்றியும்,வயதுவந்தோர் செய்யவேண்டிய சுத்திகரிப்பு முறை எல்லாம் ஹதிஸ் களாக தொகுக்கப்பட்டுள்ளது,மனைவியின் உணர்வை மதிக்கும் முறையில் அவள் மலதுவாரத்தில் உறவுகொள்வதும்,மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது தடுக்கப்பட்டுள்ளது,பிறப்பு உறுப்பு முடிகளை திருமணமானோர் 13 நாட்கள் ஒருமுறையும்,திருமணமாகாதவர் 40 நாட்களுக்கு ஒரு முறையும்,அக்குல் முடிகளை 1வாரத்துக்கு ஒரு முறை நீக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது இந்த அளவிற்கு வேற மதத்தில் கிடையாது.அப்படியிருக்க வேற நூல்களை ஆதரிக்க தேவை இஸ்லாத்தில் இல்லை.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/15968251646793226583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-14176505765769309002013-12-08T14:49:54.228+01:002013-12-08T14:49:54.228+01:00arabic il iruppathellam islam aahi vidthu,salmanru...arabic il iruppathellam islam aahi vidthu,salmanrusthi pontra islaththai vitru vairu valarporhal kalaththitku kalam irunthe vanthullanar,ithu oru athan oru vadivamaha irukkalam.Anonymoushttps://www.blogger.com/profile/09521620443366600001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-69951567439803185142013-11-29T13:54:23.991+01:002013-11-29T13:54:23.991+01:001000 manithan irikakala athu anaithum nalathundu n...1000 manithan irikakala athu anaithum nalathundu namba mudiyathu ivanuga yelam ayokiyanunga intha booka yeluthinawanga mufeeshttps://www.blogger.com/profile/07239605435199049349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68102595320072161322013-11-07T06:59:08.983+01:002013-11-07T06:59:08.983+01:00Dear kalaiyarasan......
Arai kuaraiyahe therindhu ...Dear kalaiyarasan......<br />Arai kuaraiyahe therindhu kondu ambalaththil aaduvadhu arivukku azhagaale.......rizhttps://www.blogger.com/profile/07498238526984622673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5624630923309435532013-09-25T07:49:30.092+02:002013-09-25T07:49:30.092+02:00நல்ல கருத்துக்கள் சகோ....நீங்கள் குறிப்பிட்ட் விட...நல்ல கருத்துக்கள் சகோ....நீங்கள் குறிப்பிட்ட் விடயம் உண்மையானது....கலீபாக்களின் ஆட்சியில் விஞ்ஞானமும் ம்ருத்துவம், கனிதம் , அறிவியல் அனைத்து முன்னேற்றப்பாதையில் தான் இருந்தது. அன்றைய ஐரோப்பிய இருண்ட கண்டத்திற்கு முழு வெளிச்சமும் சிலுவை யுத்ததிற்கு பின் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒன்று தான்....என்பது வரலாற்று பூரிவமான ஒன்று....ஒருகருத்தை இஸ்லாம் அங்கிக்ரித்த பாதையில் இருக்குமாயின் அதில் எந்த தடையும் இல்லை....பொதுவாக முஸ்லிம்கலிடத்தில் ஒரு போபியா ஒன்று உறுவாகி இருக்கின்றது....இஸ்லாம் என்ற ஒரு வார்த்தை ஒரு ஆய்வுக்கட்டுரையில் வந்தால் அந்த ஆய்வாளரையும் அந்த கருத்தையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஒரே எதிர்ப்பு அல்லது நிராகரிப்பு என்ற நிலையில் தான் அதிகமான இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள்...அல்லது அவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்....ஏனென்றால் அமைப்பு சார்பாக இயங்கும் மனநிலையில் இருக்கின்றார்கள்....ஒரு அமைப்பு அதை பற்றி ஆதரவு கருத்து இட்டால் அது சரியா தவரா என்று கூட ஆய்வு செய்யாமல் அந்த அமைப்பைச்சேர்தவர்கள் அதை அதிகமதிகம் ஆதரவு கொடுத்து வக்காலத்துடன் தான் இருக்கும்...அதை ஒரு இஸ்லாமிய அமைப்பு எதிர்த்தால் அவர்களை சார்ந்த அண்பர்கள் அதை சற்றும் சிந்திக்ககாமல் உடனே எதிர்ப்பு....என்னை பொருத்த வரை இது ஒன்றும் இஸ்லாமிய விரோத கருத்தும் இல்லை இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றும் இல்லை,,,,,,இஸ்லாம சிந்திக்க சொல்லிதான் ஒவ்வொரு குரான் அத்தியாத்திலும் குறிப்பிட்டிறுக்கிறது....இந்த தலைவர்கள் அல்லது அவர்கள் வழிகாட்டிகள் எதை சொன்னாலும் எதை ஏற்றாலும் ஏற்கும் மனநிலையில் இருந்து மாற்பட்டு...அது எந்த அடிப்படைய்ல் இஸ்லாமை மாற்செய்கிண்றது அது எவ்வாறு செய்யும் என்பதினயும் ஆய்வுசெய்து விட்டு பதிவிடுங்கள்.....இருப்பினும்.....முஸ்லிம்கள் வேறு பட்டவர்கள் தான் சகோ பல்வேறு கலாச்சாரம் மொழிவாரியாக பிரிந்து இருக்கும் இஸ்லாம் இன்றுக்கொன்று வேறூபட்டு தெரிவதில் ஆச்சர்யம் இல்லை...ஆனால் இவர்களை இனைத்து வைப்பது எது என்றூ பார்த்தீர்கள் என்றால் மார்க்க நம்பிக்கை , தொழுகை , குர் ஆன் இவைகள் தான்...இவைகளில் இன்றளவும் மாற்றம் இல்லை மாற்றவும் முடியாது.....அது தாங்கள் அறியாத்து ஒன்றும் இல்லை......மீரான் ராமேஸ்வரம்https://www.blogger.com/profile/14536876477561134087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-69586143197857509832013-09-13T16:30:37.499+02:002013-09-13T16:30:37.499+02:00அன்புள்ள சகோதரரே
இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தம் இ...அன்புள்ள சகோதரரே <br />இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தம் இறைவனுக்கு அடிபணிதல் என்பதாகும்.<br />அடிபணியும் முறையை கற்றுகொடுப்பதே <br />குரானும் ஹதீசும் ஆகும்.அது அல்லாத முஸ்லிம் பெயர்தாங்கிளால் எழுதியதை எல்லாம் வைத்துக்கொண்டு இஸ்லாம் என்று சொல்லாதிர்கள்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/01100726037968761372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13044788138881103062013-09-05T15:11:50.870+02:002013-09-05T15:11:50.870+02:00நல்ல பதிவு. இஸ்லாம் பற்றி பொங்கி எழும் மத தூய்மை வ...நல்ல பதிவு. இஸ்லாம் பற்றி பொங்கி எழும் மத தூய்மை வாதிகள், செங்கொடியில் போய் குரான், ஹதீஸ்கள் பற்றி படிக்கலாம். குரானே 120 ஆண்டுகள் வாய்மொழியாக பாடப்பட்டு, பிறகே தொகுக்கப்பட்டது. அது தொகுக்கப்பட்ட விதததை செங்கொடியில் படித்தால், குரானின் தூய்மை புரியும். ஹதீஸ்களும் அப்படியே !! ஆகவே கலையரசன் அவர்கள், மதவாதிகளைப் பற்றி கவலைப்படவேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/17175225710338054094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87622557355008902162012-05-16T12:51:57.225+02:002012-05-16T12:51:57.225+02:00இசுலாம் என்பது நபிகள் (ஸல்) அவர்களின் வாழ்க்கையும்...இசுலாம் என்பது நபிகள் (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் குரானுமே, அதைத்தவிர வேறு எவன் எதை சொன்னாலும் அது இசுலாம் அல்ல, இவ்வளவு பொது அறிவு பேசும் உங்களுக்கு இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இல்லாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். அதைவிடுத்து அரைவேக்காட்டுத்தனமாக கட்டுரை என்ற பெயரில் மற்ற மதத்தினர் மனதை புண்பட எழுதுவது உங்கள் அறியாமையையும் காழ்ப்புணர்ச்சியையும் காட்டுகிறது. உங்கள் அறியாமையின் உச்சம் நீங்கள் அரபு அல்லது பாரசீக பெயர் கொண்ட எவன் எதை செய்தாலும் அதை இசுலாம் செய்ததாக ஆகுமா? சிந்திக்க தெரிந்த எவனும் இப்படி ஒரு குப்பையை கட்டுரை என்று சொல்லமாட்டான்.Aboothalibhttps://www.blogger.com/profile/06546671530546878572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-54105619800783274702010-07-28T11:34:11.849+02:002010-07-28T11:34:11.849+02:00katturaiyaalar ondrai purindu kolla weandum alldu ...katturaiyaalar ondrai purindu kolla weandum alldu islam patri adanudaiya adippadaipattri mudalil padikka weandumஅபூ முப்ளிஹாhttps://www.blogger.com/profile/11273706180964321864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-51190196032882023902010-07-08T23:14:19.151+02:002010-07-08T23:14:19.151+02:00கலையரசன் பயனுள்ள ஒரு நல்ல அறிமுகம். கீழ்திசைவியல் ...கலையரசன் பயனுள்ள ஒரு நல்ல அறிமுகம். கீழ்திசைவியல் பண்பாட்டின் பல கூறுகளை இன்று ஐரோப்பியா தனதானதாக ஆக்கிக் கொண்டுவிட்டது. அவற்றில் ஒன்று காமம். காமம் பற்றிய அறிவை பாலியல் என்கிற விஞ்ஞானமாக்கியது ஐரோப்பா. அதன்பின் காமம் என்கிற உணர்வை பாலியல் என்கிற அறிவாக மாற்றிவிட்டது. இப்படி பலவற்றையும் விரிவாக பேசவும் சிந்திக்கவும் உள்ளது. எந்த மதமும் பாலியலை அல்லது காமத்தை மறுப்பதில்லை, மறைப்பதில்லை.. கண்காணித்து கட்டுப்படுத்தவே செய்கின்றன. முயற்சி தொடர வாழ்த்துக்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-16098912446213143722010-06-23T07:15:10.363+02:002010-06-23T07:15:10.363+02:00திரு. ஜமாலி, நாகரீகமான முறையில் எழுதாத படியால் உங்...திரு. ஜமாலி, நாகரீகமான முறையில் எழுதாத படியால் உங்கள் கருத்து இங்கே எடுபடாமல் போய் விட்டது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88488147910985310962010-06-23T06:04:45.925+02:002010-06-23T06:04:45.925+02:00Why did u remove a post? Let it be and see. Everyo...Why did u remove a post? Let it be and see. Everyone has rights to tell their opinion.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87075263796827318332010-06-22T20:52:33.313+02:002010-06-22T20:52:33.313+02:00This comment has been removed by a blog administrator.Unknownhttps://www.blogger.com/profile/03756616230526164389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-90413476289576277822010-06-21T16:21:48.975+02:002010-06-21T16:21:48.975+02:00//இவனுகள் திருந்தவே மாட்டானுகளா?//
No way! They a...//இவனுகள் திருந்தவே மாட்டானுகளா?//<br /><br />No way! They are damn fools!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68527674481195716962010-06-21T11:14:09.816+02:002010-06-21T11:14:09.816+02:00கொய்யால! இவனுகள் திருந்தவே மாட்டானுகளா?
கேனப்பயலு...கொய்யால! இவனுகள் திருந்தவே மாட்டானுகளா?<br /><br />கேனப்பயலுகளா! ஒரு முஸ்லிம் அந்தக்காலத்தில பயனுள்ள விசயங்கள எழுதி வைச்சிருக்கான் என்று பெருமைப்படுறத விட்டுப்புட்டு கேப்மாரி மாதிரி பேசுறிங்க <br /><br />நீங்க தொடருங்க சார்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-54203367820496225442010-06-21T07:27:25.903+02:002010-06-21T07:27:25.903+02:00உங்களைப் போன்றோர்தான் மனநோயால் பீடிக்கப்பட்டு கோலி...உங்களைப் போன்றோர்தான் மனநோயால் பீடிக்கப்பட்டு கோலிச் சித்திரம் வரைவர். கேட்டால் கருத்துச் சுதந்திரம்! உங்களையும் உங்களுக்குரியவர்களையும் வரைந்து பாருங்கள். அப்போது அதன் தாக்கம் புரியும்.<br /><br />முஸ்லிமாக வாழ்ந்து பார் அதன் அருமை புரியும்!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57320699049456345562010-06-21T07:21:27.340+02:002010-06-21T07:21:27.340+02:00இஸ்லாத்துக்கெதிரான ஓர் கூட்டம் இங்கே செயற்படுகிறது...இஸ்லாத்துக்கெதிரான ஓர் கூட்டம் இங்கே செயற்படுகிறது. ஐரோப்பாவில் இருக்கும் நீங்கள் இப்படி செயற்படுவதில் ஒன்றும் வியப்பில்லை. இஸ்லாத்தை குறைகாண நீங்கள் யார்? முஸ்லிமா? உங்கள் கருத்துச் சுதந்திரம் இஸ்லாத்தை வீணாக குற்றம் காண முற்படக் கூடாது. மற்றவர்களை நோகடிக்கக் கூடாது. மற்றவர் குறை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு என்ன பிரியம்? நீங்கள் குற்றமே செய்யாத மகானா? மார்க்கம் பலவீனமான மனிதர்களைக் கொண்டது. அதற்காக மார்க்க அடிப்படை ஒன்றும் கெட்டுவிடவில்லை. <br /><br />நீங்கள் கூறும் அறிவியலின்படி நீங்கள் மன நோயால் பீடிக்கப்பட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6926805381353293612010-06-20T20:37:57.330+02:002010-06-20T20:37:57.330+02:00//இஸ்லாமிய அடிப்படைகள் ஒருபோதும் மாறாது. அவை எப்போ...//இஸ்லாமிய அடிப்படைகள் ஒருபோதும் மாறாது. அவை எப்போதும் ஒரே அடிப்படையில்<br />இருக்கும். அது காலத்திற்கு ஏற்றவாறு outdate ஆகும் என்றால் அது முக்காலமும் உணர்ந்த இறைவனிடம் இருந்து வந்ததாகாது.//<br /><br />எப்படி உங்களல் திடமாக கூற முடியும் இஸ்லாமிய அடிப்படைகள் இறைவனிடம் இருந்து வந்ததன என்று?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-11876244993559665792010-06-20T20:34:36.557+02:002010-06-20T20:34:36.557+02:00//உங்க விஞ்ஞானமும் மெய்யியலும் பற்றி இங்கு நான் பே...//உங்க விஞ்ஞானமும் மெய்யியலும் பற்றி இங்கு நான் பேசவில்லையே.. //<br /><br />விஞ்ஞானம் என்னுடையது, உன்னுடையது என்று இல்லை. இது ஒன்றும் மதம் இல்லை வேறுபடுத்திப் பார்க்க. <br /><br />//அதன் விஞ்ஞான உண்மைகள் மக்களின் அறிவு மேம்படும்போது தெளிவாகலாம்.//<br /><br />நீங்கள் குறிப்பிடுவது எந்த 'விஞ்ஞானம்'?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32887378904648359802010-06-20T20:24:29.195+02:002010-06-20T20:24:29.195+02:00//இஸ்லாம் என்ற அடிப்படைக்குள் வரையறுக்கப்படுவதற்கு...//இஸ்லாம் என்ற அடிப்படைக்குள் வரையறுக்கப்படுவதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறது. அதனை தாண்டியவர்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமுடியாது.//<br /><br />Sunni, Shi'a, etc, etc. இவர்களில் யார் இஸ்லாமியர்கள்? எது சரியான வரைவிலக்கணம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-30309879362031803142010-06-20T11:49:38.911+02:002010-06-20T11:49:38.911+02:00//// மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை&qu...//// மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை" எழுதிய Al Nafzawi ஒரு மத நம்பிக்கையாளர் என்பதில் ஐயமில்லை. அவரே தனது எழுத்துக்கள் ஒன்றும் பாவகாரியமல்ல என்று தெளிவு படுத்துகிறார்.//////<br /><br />யாரோ ஒருவர் எழதுவதற்கு எல்லாம் இஸ்லாம் பொறுப்பு ஆகாது சார் ...நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இதனை ஆண்டுகளாக இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஏதும் மாறவில்லை 1400 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளதோ அப்படிதான் இன்றும் உள்ளது அதில் இருந்து ஒரு வார்த்தை கூடே இன்று வரை மாற வில்லை மாறவும் போவதில்லை ...சில மனிதர்கள் புரியும் தவறுகள்கு இஸ்லாம் பொறுப்பு ஆகாது சார்.இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விசயங்கள் இருந்தும் ஒரு சில மனிதர்கள் அல்லது மத அமைப்புகளோ செய்யும் தவறுகள் மட்டும் பெரும்பாலும் மீடியாகளால் பெரிது படுத்தி காட்ட படுவது பெரும் வேதனையான விசயாமகும்faidhhttps://www.blogger.com/profile/05749452944287215380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37022959409672381312010-06-18T11:01:36.079+02:002010-06-18T11:01:36.079+02:00மதிப்புக்குரிய பதிவர் கலையரசனுக்கு, நீங்கள் கடைசிய...மதிப்புக்குரிய பதிவர் கலையரசனுக்கு, நீங்கள் கடைசியாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எனக்கு தெரிந்த சில விடயங்களை பகிரலாம் என நினைக்கிறேன்.<br /><br />//குரானும், ஹதீசும் மறை நூல்கள்//<br />குர் ஆன் - வேதம்<br />ஹதீஸ் - நபிகள் நாயகத்தின் சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றின் தொகுப்பு.<br /><br />//குரானும் ஹதீசும் சாமானியனுக்கு புரிந்து கொள்ள கஷ்டமாக இருப்பதால் அவற்றிற்கு கொடுக்கும் விளக்கங்கள் பல வித்தியாசப் படுகின்றன.// <br /><br />விளக்கங்கள் அவற்றுக்கு ஒன்றே. சிலரின் புரிதல்கள் வேறாகலாம். 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் புரிந்துகொள்ளும் நடையிலேயே குர் ஆன் வந்தது. அதன் விஞ்ஞான உண்மைகள் மக்களின் அறிவு மேம்படும்போது தெளிவாகலாம். ஆனால் அவை புதிய கருத்துக்கள் இல்லைதானே?<br /><br />//மேலும் இஸ்லாமியர்கள் முகமது காலத்தில் இருந்து இன்று வரை ஒரே மத அமைப்பாக இருக்கவில்லை. பல்வேறு பிரிவுகள் தோன்றியுள்ளன. அவர்களது மதம் சார்ந்த கருத்துகள், வாழ்க்கை நெறிமுறைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று வித்தியாசப் படுகின்றன.//<br /><br />இஸ்லாம் என்ற அடிப்படைக்குள் வரையறுக்கப்படுவதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறது. அதனை தாண்டியவர்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமுடியாது. அதேவேளை இயக்கங்களாக பிரிந்திருப்பதை இதில் சேர்க்க முடியாது. அதேபோல் இஸ்லாமியன் ஒருவன் சரியாக இஸ்லாத்தை பின்பற்றாவிட்டால் அது இஸ்லாத்தில் ஏற்பட்ட திருபாகவும் கருதப்பட முடியாது. ஆயினும் இஸ்லாம் காட்டிய வரையறைக்குள் வாழ்பவனே முஸ்லிமாகும்.<br /><br />உதாரணமாக ஆடைகள் விடயத்தில் இன்று நாம் அரேபியர்போல் ஆடையணியாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் வரையறுத்துள்ள ஆடை விதி "இன்ன இன்ன விடையங்கள் மறைக்கப்படவேண்டும்" என்று மட்டுமே கூறுகிறது. அவ்வாறு மறைக்கும் எந்த ஆடையும் இஸ்லாமிய ஆடை விதிக்குள் அங்கீகரிக்கப்பட்டதாகிவிடும்.<br /><br />எனவே குறிப்பிட்ட வரையறைக்குள்ளான கலாச்சார வேறுபாடுகள் கூட இஸ்லாமிய கட்டளைகள் மாறுபட்டுவிட்டன என்றாகா..<br /><br />அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்னரான வாழ்க்கை முறையும் இன்றைய வாழ்க்கை முறையும் இதேமாதிரியான அடிப்படைக்குள் அமைவதால் இஸ்லாத்தில் திரிபு ஏற்பட்டதாக கொள்ளப்பட முடியாது.EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.com