tag:blogger.com,1999:blog-37061961.post2962840800511311679..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: "நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்" - லண்டன் தமிழர்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37061961.post-17345171654408531472011-04-01T05:41:57.138+02:002011-04-01T05:41:57.138+02:00>> ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடு...>> ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள்.<br />இது ஒரு "crime " என்று நான் சொல்லப் போய், அன்றுடன் நான் அந்தப் பெண்ணின் "எதிரி" ஆனேன்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-21967947657927917412010-04-16T20:46:32.837+02:002010-04-16T20:46:32.837+02:00நன்றி யோகன், லண்டன் தொடர் கட்டுரைகள் யாவும் விரைவி...நன்றி யோகன், லண்டன் தொடர் கட்டுரைகள் யாவும் விரைவில் நூல் வடிவில் வரவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். ஆனால் தனியாகவல்லாமல், ஐரோப்பிய புலம்பெயர் வாழ்வு தொடர்பான பிற கட்டுரைகளுடன் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. <br />நூல் வெளியானவுடன் எனது வலைப்பூவில் அறிவிக்கிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-61480036819242309972010-04-16T13:01:40.033+02:002010-04-16T13:01:40.033+02:00அப்பன்!
வரிக்கு வரி அனுபவம் பேசுகிறது, இந்த ஒரு வி...அப்பன்!<br />வரிக்கு வரி அனுபவம் பேசுகிறது, இந்த ஒரு விழாவில் கட்டிய சேலை அடுத்த விழாவுக்குக் கட்டாதது<br />பற்றி , நான் சிலசமயம் தெரிந்தவர்களிடம்- சேலையை மாற்றிக் கட்டும் நீங்கள் அதே பழைய புரிசனுடன் அடுத்த விழாவுக்குப் போவது மிகவும் பெருந்தன்மையான கொள்கை.<br />அதிலும் மாற்றம் கொண்டுவந்து விடாதீர்கள் தாயே!!! என கூறுவதுண்டு<br />ஆம்- பலரிடம் இருக்கும் புடவையை வைத்து ஒரு கடையே திறக்கலாம்.<br />முழுவதையும் எழுதி முடிந்ததும் ஒரு சிறு புத்தகமாகப் போடவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-9510378975322883702010-04-13T18:01:23.161+02:002010-04-13T18:01:23.161+02:00//ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எ...//ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எஞ்சிய வாழ்நாளில் அணிய மாட்டார்கள்.//<br /><br /><br />இதெல்லாம் ரொம்பவே அநியாயமுங்க :(பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56035083984053686692010-04-11T19:55:15.006+02:002010-04-11T19:55:15.006+02:00லண்டன் என்றில்லை, மலேசியாவிலும் கூட தமிழர்களின் ...லண்டன் என்றில்லை, மலேசியாவிலும் கூட தமிழர்களின் நடவடிக்கைகள் நிங்கள் வருத்தப்படுவது போல்தான் மாறி வருகிறது...இன்னும் சில வருடங்களில் எங்கே தாங்கள் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் வாழ்பவர்களை போல-சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியில்-மற்ற இனத்தவரிடம் செல்வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காகவும் - தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திக் கொள்வதும் ,தம் இனத்தவரிடமே உழைப்பு மற்றும் பொருளாதார சுரண்டலில் ஈடுபடுவதும அதிகரித்து வருகிறது...மாற்ற வேண்டிய தலைமையும் அவ்வாறே இருக்கிறது என்பதுதான் வருத்தமான செய்தி.rpjnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33100087466791845142010-04-11T16:35:13.285+02:002010-04-11T16:35:13.285+02:0015 வயதில் யாழ்ப்பாணத்தில் இருந்து குடியேறிய பரதேசி...15 வயதில் யாழ்ப்பாணத்தில் இருந்து குடியேறிய பரதேசி என்னுடன் தமிழில் கதைக்க வெக்கமாம்மென்று கைப்பாசையில் என்னுடன் கதைத்த அனுபவம் எனக்கு உள்ளது.தனது சொந்த தாய்மொழியை கேவலமாக நினைக்கும் உலகின் ஒரே இனம் எமது தமிழ் இனம்.அதேநேரம் மொழிக்காக மண்ணுக்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்த இழைய தலமுறையைக்கொண்டதும் எமது தமிழினம்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-2457078527341711552010-04-11T16:19:09.986+02:002010-04-11T16:19:09.986+02:00எனக்கு பொறாமையாக உள்ளது உங்களது லண்டன் பற்றிய அனுப...எனக்கு பொறாமையாக உள்ளது உங்களது லண்டன் பற்றிய அனுபவம் கட்டுரையை பார்த்தபோது, ஏனென்றால் இதை நான் எழுத நினைத்தேன்.இதில் என்னென்ன நான் எழுத நினைத்தேனோ அதை அப்படியே படம் போட்டுக்காட்டி விட்டீர்கள் கத்தோலிகர் நடத்தை உட்பட ஏன்னெறால் அவர்கள் வீட்டில் நான் தீந்தை பூசும்போது கிடைத்தது அனுபவம்.என்னுடைய மனத்திரையில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள் மிக்க நன்றி.2003-2006 காலப்பகுதியில் கோடை கால பல்கலைக்கழக விடுமுறைக்கு நான் லண்டன் சென்று பணம் உழைப்பேன்.இப்பொழுது எனது தாய்மண்ணில் வைத்தியனாக கடமை ஆற்றுகின்றேன்.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா??மிகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து...STAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57827347338544285192010-04-10T19:40:53.380+02:002010-04-10T19:40:53.380+02:00வடுவூர் குமார், கறுப்பு மற்றும் அனானி நண்பர்கள் அன...வடுவூர் குமார், கறுப்பு மற்றும் அனானி நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். <br />"இனி - டென்மார்க்" வலைப்பூ நடத்துபவர் எனது நண்பர் தான். என்னுடைய ஒப்புதலின் பின்னர் தான் எனது கட்டுரைகளை மறுபிரசுரம் செய்கிறார். சில நேரம் எனது பெயரையோ அல்லது வலைப்பூ முகவரியையோ குறிப்பிட மறந்திருக்கலாம். பொறுத்தருள்க.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-18432609469158742152010-04-10T19:27:29.344+02:002010-04-10T19:27:29.344+02:00கலை அண்ணை நல்லா போகுது லண்டன் கட்டுரை ...அண்ணை 83...கலை அண்ணை நல்லா போகுது லண்டன் கட்டுரை ...அண்ணை 83க்கு பின்னர் வந்து பெட்டி அடிச்சோ எப்படியோ முன்னுக்கு வந்த ஆட்களை பற்றி எழுதறதோடை ..83 கலவரத்துக்கு முன்னுக்கு வந்து வந்த கல் தோன்றா மண் தோன்ற பெருமையுடன் இருந்து இவையளை பார்த்து அவியும் மூத்த குடியை பற்றியும் கொஞ்ச எழுதுங்கோ ..சரியோ பிழையோ களவோ காருண்யமோ அகதியாய் வந்து உதிரி பாட்டளியாய் இருந்து கொஞ்சம் தன்னை நிமித்தி இருக்கிக்கனம் அதாலை கொஞ்சம் சப்போட் காட்டுங்கோ.இவையள் லண்டன் வந்தா பிறகு முன் தோன்றிய மூத்த குடிக்கு கொஞ்சம் நஞ்சம் எரிச்சல் பாருங்கோ ..நல்லாய் போகுது லண்டன் கட்டுரை தொடருங்கோ..வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89483857799609629492010-04-10T19:21:41.766+02:002010-04-10T19:21:41.766+02:00//ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாத...//ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள்//<br /><br />அதை இலஙையில் கொண்டுவந்து வெகுநாளாகிவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22817911916245297852010-04-10T18:03:21.242+02:002010-04-10T18:03:21.242+02:00http://dantamil.blogspot.com/2010/04/blog-post_08....http://dantamil.blogspot.com/2010/04/blog-post_08.html# suddu poddan unkal pathivai intha linkil parkkavum ini denmarkAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-43272791655680062892010-04-10T16:17:12.384+02:002010-04-10T16:17:12.384+02:00தமிழன் அழிந்து போவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டீர...தமிழன் அழிந்து போவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டீர்களா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-11376680830835953842010-04-10T12:32:16.349+02:002010-04-10T12:32:16.349+02:00லண்டன் வாழ்மக்களின் தற்கால நிலமையை அழகாக ...லண்டன் வாழ்மக்களின் தற்கால நிலமையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-51017909451870188042010-04-10T09:06:29.233+02:002010-04-10T09:06:29.233+02:00நன்றி ஜோதிஜி, ஜெரி ஈசானந்தன். ஆண்டாண்டு காலமாக சேர...நன்றி ஜோதிஜி, ஜெரி ஈசானந்தன். ஆண்டாண்டு காலமாக சேர்த்து வைத்த எனது அனுபவங்களை தற்போது எழுத்தில் வடிக்கிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52454899550746090162010-04-10T08:08:14.070+02:002010-04-10T08:08:14.070+02:00"நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும..."நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும் (?)." என்று ஆவலை அடக்கினார்.<br />உண்மை தானோ.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-34549565510333970522010-04-10T07:37:15.549+02:002010-04-10T07:37:15.549+02:00உங்களை ஒவ்வொரு ஆக்கமும் என்னை வியப்பின் உச்சத்தில்...உங்களை ஒவ்வொரு ஆக்கமும் என்னை வியப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. நாம் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல என்று ஒவ்வொருவருக்குள்ளும், தங்களுக்குளேயாவது, தனக்குள்ளேயாவது குற்ற மனப்பான்மையில் கொண்டு போய் நிறுத்தும் வல்லமையுடையது உங்கள் அக்கறை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com