tag:blogger.com,1999:blog-37061961.post2954318824123847392..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37061961.post-10035452127520788282011-08-16T10:16:15.139+02:002011-08-16T10:16:15.139+02:00நல்ல ஒரு பகிர்வு................உங்கள் பகிர்வுக்கு...நல்ல ஒரு பகிர்வு................உங்கள் பகிர்வுக்கு நன்றி....................Anonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-62992967278208344182011-08-16T04:26:37.742+02:002011-08-16T04:26:37.742+02:00தயவு செய்து இந்த பதிவை படியுங்கள்.
http://holyox....தயவு செய்து இந்த பதிவை படியுங்கள்.<br /><br />http://holyox.blogspot.com/2011/08/blog-post_10.html<br /><br />இதில் லண்டன் கலவரத்தின் உண்மை பின்னணி கொடுக்கப்பட்டுள்ளது.Jay Rajamanickamhttps://www.blogger.com/profile/13778190968107114636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-490360581786114402011-08-14T10:31:44.290+02:002011-08-14T10:31:44.290+02:00நல்ல பகிர்வு,
இறந்தது சீக்கியர்கள் அல்ல,
3 இஸ்லாமி...நல்ல பகிர்வு,<br />இறந்தது சீக்கியர்கள் அல்ல,<br />3 இஸ்லாமியர்கள்.Mohamed Ghttps://www.blogger.com/profile/15846028089044155842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42953611819042538042011-08-14T01:18:23.809+02:002011-08-14T01:18:23.809+02:00சரியான கட்டுரை.
//அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவ...சரியான கட்டுரை. <br />//அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம் இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?<br />மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும் தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர்.// <br />இங்கு தான் உங்கள் நேர்மை வெளிபடுகிறது.<br /><br />//பர்தாவிற்கு தடை போன்றவை தெரிகிறது. -சார்வாகன்// <br />பர்தாவிற்கு தடை நல்ல விடயம் தானே! <br />இப்போது என்ன நடக்கிறது அவர்களில் பலர் பர்தா அணிவதில்லை. அப்படி அணிபவர்கள் தொழில்சாலைக்குள் வந்ததும் பர்தாவை களட்டி விடுகிறார்கள்.வேலை முடிந்ததும் அப்பாவுக்கும் அண்ணைக்கும் பயந்து பர்த்தாவை போட்டு கொண்டு போகிறார்கள்.Tsri1https://www.blogger.com/profile/15198176401999558164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-8617785693311035972011-08-13T20:29:06.783+02:002011-08-13T20:29:06.783+02:00தாராளமாக செங்கொடிதாராளமாக செங்கொடிKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66970210759817907182011-08-13T20:21:29.269+02:002011-08-13T20:21:29.269+02:00விரிவாக அலசப்பட்டிருக்கும் மிக அருமையான கட்டுரை என...விரிவாக அலசப்பட்டிருக்கும் மிக அருமையான கட்டுரை என்னுடைய தளத்தில் பகிர்ந்து கொள்ளலாமா?<br /><br />செங்கொடிசெங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31636533700724434942011-08-13T18:46:10.001+02:002011-08-13T18:46:10.001+02:00பகிர்வுக்கு நன்றி...பகிர்வுக்கு நன்றி...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-86461834793395277812011-08-13T17:34:32.151+02:002011-08-13T17:34:32.151+02:00நல்ல அலசல் நண்பரே,
1.கொல்லப்பட்ட மார்க் துக்கன் பற...நல்ல அலசல் நண்பரே,<br />1.கொல்லப்பட்ட மார்க் துக்கன் பற்றி அதிகம் சொல்லவில்லை எனினும் அந்த மரணத்தின் காரணமக எழுந்த வன்முறைகள் பற்றி நடுநிலையோடு விமர்சித்து உள்ளீர்கள்.<br />2.பிரிட்டன் அரசு இம்மாதிரி கலவரத்தை தடுக்க முடியாது தடுமாறுவது போல் பல செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறையில் ஈடுபவர்கள் கருப்பின மக்கள் மட்டும் போல் தெரியவில்லை. குறிப்பாக பிற நாட்டவரின் சொத்துகளே சூறையாடப் படுகிறது.<br /><br />3.சில பிற நாட்டு, மத அமைப்புகள் தங்கள் பிரிட்டிஷ் விசுவாசத்தை காட்டுவதற்கான் சந்தர்ப்பமாக் காட்டுகின்றனர். இது அவர்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது.முன்பு மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டு இந்தியா அனுப்ப பட்ட போது மௌனம் சாதித்த தமிழ் அரசியல்வாதிகளின் செயல் போன்றது. <br /><br />4.ஐரோப்பாவில் குடியேறியுள்ள இப்போது தேவையற்ற பிற நாட்டவரை வெளியே துரத்தும் சதி போலவே நார்வே,பிரிட்டன் வன்முறைகள், ஃபர்தாவிற்கு தடை போன்றவை தெரிகிறது.பொருளாதார மந்த நிலை நீடித்தால் இன்னும் இம்மாதிரி சம்பவங்கள் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.<br /><br />5.இடதுசாரி இயக்கங்கள் மீண்டெழுந்து இன மத பேதமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை போய் பல் நாளாயிற்று.இடது சாரி பொருளாதாரம் இப்போதைய பொது உடமை நாடுகளாலேயே ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.சைனாவில் கூட சிறுபான்மை உய்கு முஸ்லிம்,திபெத்தியரின் உரிமைகள் ஒடுக்கப் படுகின்றன்.பல மத இன மக்கள் வாழும் சமுதாயம், அதில் வாழும் மக்களின் உரிமைகள் வரையறுக்கப் படவேண்டிய கால கட்டம் என்பது மட்டும் புரிகிறது.<br /> நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com