tag:blogger.com,1999:blog-37061961.post2721801050412595477..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: "முஸ்லிம் நாடுகள் தலையிடும்" எனும் தப்பெண்ணம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-62688412440954239502019-06-16T19:36:45.577+02:002019-06-16T19:36:45.577+02:00இந்த எண்ணம் படித்தவர் முதல் பாமரர் வரை இலங்கை முஸ்...இந்த எண்ணம் படித்தவர் முதல் பாமரர் வரை இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கிறது, இன்றுமே பலருக்கு இருக்கிறது என்பது தான் வேடிக்கை. எங்களிடமே உங்களை <br />(தமிழர்கள் ) போல் எங்கள் மேல் யாரும் கைவைத்துவிட முடியாது, அரபி முஸ்லீம் நாடுகள் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். எங்கள் பாடசாலை ஆசிரியர்கள் கூட சொல்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அரபிகள் எல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று பால்குடி மாறாத வயதிலிருந்தே மூளை சலவை செய்கிறார்கள். அதனால் இவர்களின் பிள்ளைகளும் தாங்கள் அரபி ஷேக்குகளின் பரம்பரை என்று நடப்பு காட்டுவதால் ஏனைய மக்கள் மத்தியில் ஏளனத்திற்கு ஆளாகிறார்கள். யதார்த்தத்தை எடுத்து சொன்னால் கூட இவர்களின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்தளவு போதையூட்ட பட்டிருக்கிறார்கள். raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-76601921293178521732019-06-10T16:00:32.385+02:002019-06-10T16:00:32.385+02:00நாங்களும் நம்பவில்லை. ஏனெனில் அனுபவப்பட்டவர்கள் நா...நாங்களும் நம்பவில்லை. ஏனெனில் அனுபவப்பட்டவர்கள் நாங்கள். ஆனால் ஹிஸ்புல்லா போன்றவர்கள் சிங்களவரை மிரட்டுவதற்காகவும், இலங்கை முஸ்லீம் சமூகத்தவர்களை தவறாக வழிநடத்தவும் " இலங்கையில் தான் நாங்கள் சிறுபான்மையினர். உலகளாவிய அளவில் நாங்கள் பெரும்பான்மையினர். அவ்வளவு இலகுவாக எங்களில் கைவைத்துவிட முடியாது" என்கின்றனர்.பிரகாஷ்https://www.blogger.com/profile/12876691434568806957noreply@blogger.com