tag:blogger.com,1999:blog-37061961.post2685416880321567421..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: யார் இந்த ஆரியர்கள்? Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37061961.post-80939683571716950852016-08-26T12:45:37.843+02:002016-08-26T12:45:37.843+02:00போகஸ்காய் என்ற இடத்தில் ஹிட்டைட் மன்னர்களுக்கும் ,...போகஸ்காய் என்ற இடத்தில் ஹிட்டைட் மன்னர்களுக்கும் ,மிட்டானிய மன்னர்களுக்கும் ஒப்பந்தம் நடந்துள்ளது.அதற்கான கல்வெட்டு ஹியுகோ விங்க்ளர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது<br />யாருடைய தலைமையில் நடைபெற்றது தெரியமா! இந்திரன்,வருணன்,மித்திரன்,நசத்தியஸ்.இவர்கள் ஆரியர்களின் ரிக்வேத கடவுள்கள்.அப்படியெனில் அந்த மன்னர்களும் ஆரியர்களும் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்களே!கல்வெட்டின் காலம் கி.மு 1360.அந்த மன்னர்களின் இடம் துருக்கி ,கல்வெட்டும் கூட.<br />Anonymoushttps://www.blogger.com/profile/05267186857477354814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-79825446095399068672016-08-26T12:32:29.283+02:002016-08-26T12:32:29.283+02:001.துருக்கியில் உள்ள போகஸ்காய் என்ற இடத்தில் கிடைத்...1.துருக்கியில் உள்ள போகஸ்காய் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு ஹியுகோ விங்க்ளர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது அதாவது அதில் ஹிட்டைட் மன்னர்களுக்கும் மிட்டானிய மன்னர்களுக்கும் இடையே ஒப்பந்தம் நடந்துள்ளது .யாருடைய முன்னிலையில் தெறியுமா? இந்திரன்.வருணன்,மித்திரன்,நசத்தியஸ்.என்ன ஆச்சரியம் இவர்கள் ஆரியர்களின் கடவுள்கல்.அப்படியயெனில் ஆரியர்களும் அந்த மன்னர்களும் ஒரே இடத்தில் (துருக்கியில்) வாழ்ந்ததாகவே தெரிகிறதே. கல்வெட்டின் காலம் கி.மு 1360.<br />2.ஆரியர்கள் வாழ்ந்த வட இந்தியாவில் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் கி.மு 1025-1100 என்று கரிம ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே!? அதற்கு மேல் இல்லையாம்!Anonymoushttps://www.blogger.com/profile/05267186857477354814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-56392350148024886002016-01-22T14:25:28.436+01:002016-01-22T14:25:28.436+01:00சகோ உங்களை எதிர்பார்த்து எங்கள் குழு காத்திருக்கிற...சகோ உங்களை எதிர்பார்த்து எங்கள் குழு காத்திருக்கிறது. தயவு செய்து எங்களோடு இணையுங்கள்.<br />Whatsapp +918220838865Anonymoushttps://www.blogger.com/profile/11111049957691707063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-18665205839719037662013-12-02T07:18:10.086+01:002013-12-02T07:18:10.086+01:00மிக அருமையான பதிவுகள் படித்து ரசித்தேன்...ஒரு சிறு...மிக அருமையான பதிவுகள் படித்து ரசித்தேன்...ஒரு சிறு பெட்டிக்குள் நிறைய துணிகளை திணிப்பது போல..<br />PACKED INFORMATIONS..இன்னும் விரிவாக எளிமையாக இருந்தால் சுவையாகும் ..எனது கருத்தில் மாற்றம் இருந்தால் மன்னிக்கவும்..நன்றி..<br />அர்த்தமுள்ள இனியமனம்https://www.blogger.com/profile/09087286471084221618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-70610302274049458252013-01-12T04:27:11.364+01:002013-01-12T04:27:11.364+01:00நல்ல வரலாற்று தகவல்...நல்ல வரலாற்று தகவல்...indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-63958341495820783912013-01-08T19:31:35.049+01:002013-01-08T19:31:35.049+01:00மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்க...மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்தது எப்பொழுது, அதை கொண்டு வந்தது ஆரியர்களா? இல்லை தமிழர்களின் ஆதிகால பழக்கவழக்கங்களா? என்பது பற்றியும் ஒரு பதிவு போட்டால் நலமாக இருக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-17503507076758807462013-01-08T18:41:04.213+01:002013-01-08T18:41:04.213+01:00//ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆர...//ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் கூறுகின்றனரே...//<br /><br />நீங்கள் கூறுவது வரலாறு எழுதப்பட்ட காலகட்டத்தில் நடந்துள்ளன. ஆரியவர்த்தம் என்பது வேத நூல்களில் எழுதப் பட்டுள்ளது. அது பற்றிய வரலாற்றுத் தரவுகள் மிகக் குறைவு. Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32456185236487216582013-01-08T15:33:33.770+01:002013-01-08T15:33:33.770+01:00இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்...இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினர் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் கூறுகின்றனரே...Anonymoushttps://www.blogger.com/profile/15682951976987443399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44020443597838736022013-01-08T11:09:48.236+01:002013-01-08T11:09:48.236+01:00//சிறு சந்தேகம் ... ஹிட்லர் ஆரிய சிந்தனை கொண்டவர் ...//சிறு சந்தேகம் ... ஹிட்லர் ஆரிய சிந்தனை கொண்டவர் என்பது வரலாறு படிக்கும்போது சொல்லப்பட்டது .... அப்படியெனில் ஜெர்மனியர்களும் இங்கிருந்து சென்றவர்களா ??? //<br />ஜெர்மானியர்கள் இந்தோ-ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள். வட இந்தியாவில் குடியேறியவர்களும், ஜெர்மனியர்களும் ஒரே இனத்தவர்கள். அவர்களின் மொழிகளை வைத்தே ஒற்றுமையை கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, மாடு என்பதற்கு சமஸ்கிருத்தத்தில் "கோ" என்று பெயர். ஜெர்மன் மொழியில் "கூ"(Kuh). Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-40116722093092554782013-01-08T07:18:39.716+01:002013-01-08T07:18:39.716+01:00சிறு சந்தேகம் ... ஹிட்லர் ஆரிய சிந்தனை கொண்டவர்...சிறு சந்தேகம் ... ஹிட்லர் ஆரிய சிந்தனை கொண்டவர் என்பது வரலாறு படிக்கும்போது சொல்லப்பட்டது .... அப்படியெனில் ஜெர்மனியர்களும் இங்கிருந்து சென்றவர்களா ???MillerPalaniswamyhttps://www.blogger.com/profile/09292637886249033910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52690527641272400972013-01-08T07:07:45.287+01:002013-01-08T07:07:45.287+01:00ஒரு விதத்தில் இந்த தகவல்கள் படிக்க ஆறுதலாக உள்ளன. ...ஒரு விதத்தில் இந்த தகவல்கள் படிக்க ஆறுதலாக உள்ளன. எல்லோரும் ஓரினம் என்ற உண்மை விரும்பும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி.<br /><br />உங்கள் முனைப்பு வியக்க வைக்கிறது. வளர்க உங்கள் பணி. Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.com