tag:blogger.com,1999:blog-37061961.post2134548455887383621..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-63633750707684146352016-10-09T22:44:22.694+02:002016-10-09T22:44:22.694+02:00//கம்முனிசம் சோசியலிசம் என்ன விடியாசம் விளக்க முடி...//கம்முனிசம் சோசியலிசம் என்ன விடியாசம் விளக்க முடியுமா//<br /><br />மன்னராட்சி அல்லது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து உலகம் முதலாளித்துவம் நோக்கி நகர்ந்தது வரலாற்றில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி. அதே மாதிரி, உலகம் மீண்டும் ஒரு நாகரிக மாற்றத்தை சந்திக்கிறது. இந்தத் தடவை முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசம் நோக்கிய மாற்றம். இனி வருங்காலத்தில், சிலநூறு அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னராவது இன்னொரு மாற்றம் நடக்கும். அது சோஷலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு. சோசலிச சமுதாயத்தில் அரசு இருக்கும். ஒரு தேசத்தின் கட்டமைப்பும் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் பொருளாதார மாற்றங்கள் நடக்கும். கம்யூனிச சமுதாயத்தில் அரசு இருக்காது. மக்களே மக்களை ஆளும் கட்டமைப்பு.போர்கள் நடக்காது. இராணுவம் இருக்காது. குற்றங்கள் நடக்காது. அதனால், பொலிஸ், சிறைச்சாலை, நீதிமன்றம் இருக்காது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75979777135262958392016-10-08T07:30:38.380+02:002016-10-08T07:30:38.380+02:00வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும் வரையில் வசதியான வா...வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும் வரையில் வசதியான வாழ்க்கை கிடைக்கும் வரையில் சராசரி மக்களுக்கு முதலாளித்துவம் பிடிக்கும் காரணம் அந்த அமைப்பு இவர்களும் சில ஊழல்களை செய்ய அனுமதிக்கிறது அதனால் இந்த முதலாளித்துவ அமைப்பே சிறத்தது என்று விவாதிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை..அது அவர்களின் வர்க்க நலனை ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கிறது..ஆனால் இவர்களின் அற்புத முதலாளித்துவம் ஒருநாள் இவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் அப்போதுதான் தங்களது பாசாங்குகளை கைவிடுவார்கள்..2-ம் உலக யுத்த காலத்தைவிட இப்போது அதிக மக்கள் அகதிகளாக சிதரடிக்கப்படுகின்றனர் இந்த மக்கள் ஒரு காலத்தில் முதலாளித்துவ பெருமைகளை போற்றி புகழ்ந்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்..ஆனால் இன்று அவர்களின் துயரத்தை முதலாளித்துவம் போக்காமல் அடிமைகளாக்கிவிட்டது..புதிய நோய்கள்,இயற்கை அழிவு,ஒழுங்கீனமான இளம் தலைமுறை,பயங்கரவாதம்,போர்,அடிமைத்தனம்,பசி,ஏழ்மை போன்ற பல பரிசுகளை நமக்கு வழங்க முதலாளித்துவம் காத்துக்கிடக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-90737104540020272482016-10-06T20:08:11.167+02:002016-10-06T20:08:11.167+02:00நன்று அண்ணா .கம்முனிசம் சோசியலிசம் என்ன விடியாசம் ...நன்று அண்ணா .கம்முனிசம் சோசியலிசம் என்ன விடியாசம் விளக்க முடியுமா எனக்கு புரியவில்லை.விலகுவிற்களாஹரி நிவாஸ்https://www.blogger.com/profile/02867692388246520248noreply@blogger.com