tag:blogger.com,1999:blog-37061961.post2020824075919415664..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: லண்டன் எரியும் போது திருவிழா கொண்டாடிய தமிழர்கள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37061961.post-4137444189557354752011-08-18T20:39:18.279+02:002011-08-18T20:39:18.279+02:00உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்கள...உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும் <br /><br />www.tamil10.com<br /><br />நன்றிதமிழினிhttps://www.blogger.com/profile/05123118602992987327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-13271481074804008372011-08-17T21:25:38.552+02:002011-08-17T21:25:38.552+02:00சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
புலம் பெயர்ந்த தமிழீ...சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். <br />புலம் பெயர்ந்த தமிழீழ காவலர்களின் நியாயங்களே தனி வகை.Tsri1https://www.blogger.com/profile/15198176401999558164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78666654968715330772011-08-17T20:59:33.724+02:002011-08-17T20:59:33.724+02:00நம்மவர் மனசாட்சியில் அடிப்பது போல சுட்டுக்காடியுள்...நம்மவர் மனசாட்சியில் அடிப்பது போல சுட்டுக்காடியுள்ளீர்கள்,நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29524527110650631062011-08-17T20:41:51.193+02:002011-08-17T20:41:51.193+02:00லண்டனில் ஏன் இது நடந்தது என்பதற்கு,பிரித்தானியப் ப...லண்டனில் ஏன் இது நடந்தது என்பதற்கு,பிரித்தானியப் பிரதமரே பதில் சொல்லியிருக்கிறார்!உண்மையில் இது பிரித்தானிய அரசுக்கு ஒரு வெள்ளோட்டமே!எப்படியெனில்,புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் பல முன்னோடி?!நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவாம்!அதன் பலனை சீர் தூக்கிப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இதனை பிரித்தானிய அரசு விட்டுப் பிடித்தது!இல்லையெனில் இந்தக் கலவரம் என்று நீங்கள் சொல்வதை அடக்க இருபத்து நாஙு மணி நேரம் போதுமானதாக இருந்திருக்கும்,பிரித்தானிய காவல் துறையினருக்கு!குழப்பம் நடந்த இடங்கள் தவிர நாட்டின் ஏனைய பகுதிகள் இயல்பு வாழ்க்கையயே கொண்டிருந்தன!கோவில் திருவிழா கொண்டாடினார்கள் என்று நீங்கள் பேசுவதெல்லாம்..................................................................(சொல்ல விரும்பவில்லை)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55146491561983961542011-08-17T16:07:38.402+02:002011-08-17T16:07:38.402+02:00ஆமாம். மே 18க்குப் பிறகு கண்ணீரும் கம்மலுமாகத் தான...ஆமாம். மே 18க்குப் பிறகு கண்ணீரும் கம்மலுமாகத் தான் லோசன் வெற்றியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார். மற்றய தமிழர்கள் எல்லோரும் கிளப்புக்கும், பீர் போத்தலையும் தூக்கிக் களியாட்டங்களில் ஈடுபடவே இல்லை...sudarhttps://www.blogger.com/profile/11694792889940982237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-20998806051428000872011-08-17T11:00:01.351+02:002011-08-17T11:00:01.351+02:00குறையைக் கூறினால் புரிந்து கொள்ளாமல் எதிர்வினை வேற...குறையைக் கூறினால் புரிந்து கொள்ளாமல் எதிர்வினை வேறா? சரியான பதில்கள்..Truth https://www.blogger.com/profile/16746854598540646445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-45411691501430295972011-08-17T10:37:59.255+02:002011-08-17T10:37:59.255+02:00புலம் பெயர் தமிழர்களின் கோயில் கிறுக்கு பற்றி எனக்...புலம் பெயர் தமிழர்களின் கோயில் கிறுக்கு பற்றி எனக்கும் விமர்சனம் உண்டு.மே மாதம் 18ம் தேதி துயரங்களை பகிர்ந்து விட்டு சாமியாடும் நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்கள் ஜிடிவியில்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1202142599697073852011-08-17T07:42:03.392+02:002011-08-17T07:42:03.392+02:00// ஆமாம், கலவரம் நடந்து கொண்டிருக்கையில், லண்டன் ந...// ஆமாம், கலவரம் நடந்து கொண்டிருக்கையில், லண்டன் நகரில் கிரிக்கட் விளையாடினார்கள். அது எங்கே தெரியுமா? மேட்டுக்குடி வசிக்கும் லண்டன் நகர்ப்பகுதியில், பொலிஸ் படைகள் முழுவதும் செல்வந்தர்களது வசிப்பிடத்தை பாதுகாத்து நின்று கொண்டிருந்தது. //<br /><br />நல்ல விளக்கம் நண்பரே! எனக்கு மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி தான் அது.... இப்போது விளங்குகிறது....அசால்ட் ஆறுமுகம்https://www.blogger.com/profile/01389958142764167280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-33873573634357501112011-08-17T06:46:06.198+02:002011-08-17T06:46:06.198+02:00இங்கே இலங்கையில் எம்மவர் அழிந்து இரத்ததா ஆறு ஓடியப...இங்கே இலங்கையில் எம்மவர் அழிந்து இரத்ததா ஆறு ஓடியபோதே தலைநகரில் மட்டுமல்ல, வேறு இடங்களிலும் தேரிழுத்துத் திருவிழா கொண்டாட்டித் தேங்காய் உடைத்தவர்கள் தானே எம்மவர்கள்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-69803071175607631432011-08-16T23:23:18.455+02:002011-08-16T23:23:18.455+02:00அருமை நண்பரே,
சரியான விமர்சனம்.சுய புரிதல்,விமர்சன...அருமை நண்பரே,<br />சரியான விமர்சனம்.சுய புரிதல்,விமர்சனம் இல்லாத எந்த சமூகமும் உருப்படாது.<br />நன்றி.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com