tag:blogger.com,1999:blog-37061961.post1005811324672831690..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37061961.post-33678291334967570082020-04-22T21:08:12.314+02:002020-04-22T21:08:12.314+02:00முதல் வரியில் தமிழர்கள் ஏடேன் எனும் சொர்க்கத்தில் ...முதல் வரியில் தமிழர்கள் ஏடேன் எனும் சொர்க்கத்தில் வாழ்ந்தனர் என்று கதை அளக்கிறீர்கள்.. ஆதம், ஏவள் , ஆபேல் மற்றும் காயீன் இந்த நான்கு பேர் தான் அங்கே வாழ்ந்தது. அதில் காயீன் ஆபேலை கொன்று விட பைபிள்-குரான் கடவுள் அவனை ஏடேன் தோட்டத்தில் இருந்து வெளியே அனுப்புகிறார்.. பிறகு நாத் என்னும் நாட்டை அடைகிறான்.. அங்கே ஒரு பெண்ணை மணக்கிறார்.. அதாவது இவர்கள் காட்டுமிராண்டி காலத்தில் இருந்த போதே நாத் என்ற ஒரு நாடே உருவாகியிருந்தது.. அங்கே வாழ்ந்த மக்கள் பைபிள்-குரான் கடவுளின் படைப்புக்கு உட்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.. அவர்களின் கடவுள் இந்த பைபிள்-குரான் கடவுளை விட சீனியர்.. அல்லது இந்த பைபிள்-குரான் காட்டு மிராண்டி கடவுள் போன்று அசிங்கத்திலிருந்து விலகியவர்களாக வாழ்ந்து இருக்கலாம்.. அந்த 'நாத்' நாட்டு மக்கள் வேண்டுமானால் பழைய தமிழ்குடிகளாக இருக்கலாமே தவிர பைபிள்-குரான் கடவுளை நம்பியவர்களாக இருந்திருக்க துளி கூட வாய்ப்பில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/15608536980717004704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-77896494645219585352017-03-09T19:13:23.064+01:002017-03-09T19:13:23.064+01:00நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்Anonymoushttps://www.blogger.com/profile/10393602406693261030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42597683822377062282015-12-09T05:15:49.798+01:002015-12-09T05:15:49.798+01:00Graham hancock announced that indus valley civiliz...Graham hancock announced that indus valley civilization was dravidian civilzation and dravidian civilization started from poompuhar in south india ,in future everybody will accept it but you dont accept about the olest of tamil people really shame mr kalai arasan ,it seems that you dont like tamil people n in a lot of places you r lieing about tamil people n language n you r writing against tamil people n oppose tamil people ther r a lot of records about people but you couldn't accept about tamil peoples proud mr ,you cant mr, because no one can't hidde the fact.Anonymoushttps://www.blogger.com/profile/05267186857477354814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68884059799337516222015-02-05T08:17:26.859+01:002015-02-05T08:17:26.859+01:00Recently in India a scientific expo was held in Mu...Recently in India a scientific expo was held in Mumbai called Indian Science Congress and they have proved this technology was just an another hoax, and the concept paper art were made in beginning of 1900 year by some student. So if u thing it was still an invention. Please forward the links. Else need an article on this topic again.Anonymoushttps://www.blogger.com/profile/11830641543745921796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-43837532994187520432012-01-07T03:47:15.353+01:002012-01-07T03:47:15.353+01:00கீழைக்காற்று பற்றி வந்த உடனேயே எனக்கு உம்மீது சந்த...கீழைக்காற்று பற்றி வந்த உடனேயே எனக்கு உம்மீது சந்தேகம். இக்கட்டுரையைப் படித்த உடனேயே புரிந்து விட்டது. நீர் தமிழரா, உண்மையிலேயே? <br />மார்க்சிய - லெனினிய சார்புடையவர்கள் பெரும்பாலோர் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரிகளாகவே உள்ளனர். <br /><br />திருக்குறள் முனிசாமியின் மகன் ஞாணசூரியன் என்பவர் கூட, தமிழருக்கு எதிராகப் பேசுவதையே தனது குருதியில் கொண்டிருந்தார். அது தன்னையும் மீறிய செயலாகத் தெரிகிறது. <br /><br />உலகிலேயே சர்வதேசிய இலக்கியங்கள் உள்ள இலக்கியம் தமிழில் தான். தமிழனேயும், தமிழையும் பற்றிக் குறிப்பிடாமல் வாழ்வியல் கூறிய நூல் திருக்குறள். இது போன்று ஒரு நூல் உலகில் இல்லை. <br /><br />யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றவர் தமிழர். உலகின் எந்த இலக்கியத்தில் இது உள்ளது?<br /><br />ஏன் தமிழனை இப்படி எல்லோரும் வசை பாடுகிறீர்?<br /><br />லெனின் இனம் பற்றியும் தான் பேசினார். சர்வதேசியமும் பேசினது மார்க்ஸியம். ஆனால், இந்தியர்களை ஏமாற்ற, பிராமணர்கள் லெனினின் இன வரைவுகளை அழித்துத் தான் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்.<br /><br />இல்லாத இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவே வந்தது தான், பபிராமணரின் இந்திய மார்க்ஸியம். <br /><br />இதைப் பிரிந்து கொள்ளாத பல தமிழரும் தமிழ் எதிர்ப்புப் பணியாலேயே வாழ்கின்றனர்.<br /><br />நீர் பிராமணரா, மலையாளியா அல்லது மதியில்லாத் தமிழரா என்பது எனக்கு தெரியாது.<br /><br />ஆனால், நீர் எழுதிவதில் திட்டமிட்ட இருட்டடிப்புகள், பாதி உண்மைகள் உள்ளன.<br /><br />இது திட்டமிட்டுத் தமிழருக்கு எதிராக எழுதப்படும் கருத்துகள்.<br /><br />இதைப் பதிவு செய்வீரா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52219867226091220812012-01-01T14:04:54.235+01:002012-01-01T14:04:54.235+01:00அருமையான பதிவு.
அரிய தகவல்கள்.
எனது முகநூல் பக்கத்...அருமையான பதிவு.<br />அரிய தகவல்கள்.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-67423026008258932552011-12-22T23:25:43.078+01:002011-12-22T23:25:43.078+01:00எம்மை நாமே அறிந்துகொள்ளும் நோக்குடைய உங்கள் பதிவுக...எம்மை நாமே அறிந்துகொள்ளும் நோக்குடைய உங்கள் பதிவுகள் வரவேற்கத்தக்கவை. உண்மையிலேயே மேலைத்தேச ஆய்வாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் தமது மேற்கத்தைய மேலாண்மையை நிலை நிறுத்தும் விதத்திலான கருத்துக்களையும் கோட்பாடுகளையுமே வெளியிடுகிறார்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-19751167110504225112011-12-22T06:01:40.535+01:002011-12-22T06:01:40.535+01:00அறியத் தந்தமைக்கு நன்றி, யாருக்கும் தமது கருத்தை ...அறியத் தந்தமைக்கு நன்றி, யாருக்கும் தமது கருத்தை தெரிவிக்க சுதந்திரமுண்டு. இவ்வாறான எதிர்வினைகள் வர வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறேன். அப்போது தான் வாசகர்கள், சரி, பிழை எதுவென்று தீர்மானிப்பார்கள். அவர், நான் எழுதியவற்றை, தக்க ஆதாரங்களுடன், தர்க்க ரீதியாக மறுப்பதாக தெரியவில்லை. மாறாக, நான் எழுதியவற்றிற்கு சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதோவெல்லாம் எழுதியிருக்கிறார்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37534868313569803012011-12-22T01:56:02.386+01:002011-12-22T01:56:02.386+01:00http://senkathiron.blogspot.com/2011/12/blog-post_...http://senkathiron.blogspot.com/2011/12/blog-post_21.html<br /><br />உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர மட்டும். இருவரது உங்களது பதிவையும் அந்தப் பதிவையும் இன்னும் நான் முழுவதும் படிக்கவில்லை.சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-15012969125955251012011-12-21T17:51:24.244+01:002011-12-21T17:51:24.244+01:00கலையரசன் உங்கள் தேடல் பிரமிக்க வைக்கிறது..இலங்கை வ...கலையரசன் உங்கள் தேடல் பிரமிக்க வைக்கிறது..இலங்கை வாழ் வயோதிபர்களிடம் கேட்டறிந்த பல விடயங்கள் எமது புராதனத்தை வேறோர் வழியில் சிந்திக்க வைத்தது உங்களது தொடரில் பல விடயங்கள் அவற்றை இன்னும் ஆழமாக நிரூபிக்கின்றன. நோவா அல்லது நூஹ்(அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம்தான் குமரிக் கண்டத்தை மூழ்கடிக்கச் செய்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். சமீப காலத்தில் வாசிக்கக்கிடைத்த "இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்" என்ற நூல் உங்கள் தொடரோடு ஒன்றுபட்டுப் போவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.iRFANhttps://www.blogger.com/profile/09680436676310367029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3887706173822817632011-12-21T06:37:55.791+01:002011-12-21T06:37:55.791+01:00அடடா, இன்றைய பதிவு அப்படியே ரெக்கை கட்டிப் பறந்து
...அடடா, இன்றைய பதிவு அப்படியே ரெக்கை கட்டிப் பறந்து<br />பிறகு சர்ரென்று கீழிறங்கி மூழ்கிப் போன அட்லான்டிஸ்<br />கண்டம் சென்று வந்த உணர்வைத் தந்தது. தோண்டத் <br />தோண்டப் புதையல்கள்தாம்.<br /><br />நூஹ்(அலை) காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயம் <br />அட்லாண்டிஸில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகுதான்<br />மனித சமுதாயம் இன்றுள்ள பகுதிகளில் சென்று <br />குடியேறியிருக்க வேண்டும்.<br /><br />எங்களை முந்தைய காலத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக்<br />காட்டும் கால எந்திர விஞ்ஞானி கலையரன் வாழ்க ! :)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.com