<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-37061961</id><updated>2012-02-01T23:22:44.833+01:00</updated><category term='ஷரியா'/><category term='முஸ்லிம்கள்'/><category term='வத்திகான்'/><category term='கம்போடியா'/><category term='மோல்டோவா'/><category term='மொழிப் பிரச்சினை'/><category term='இஸ்ரேலிய வில்லன்'/><category term='வெற்றி fm'/><category term='சமூக ஆர்வலர்கள்'/><category term='தாலிபான்'/><category term='சுதந்திர ஊடகம்'/><category term='சந்தைப் பொருளாதாரம்'/><category term='சிறைச்சாலை'/><category term='கலையகம்'/><category term='வன்னித் தமிழர்'/><category term='மாணவர் எழுச்சி'/><category term='போலிஷ் இராணுவம்'/><category term='பங்குச் சந்தை'/><category term='ஐரோப்பிய வாழ்க்கை'/><category term='ஈழம்'/><category term='பெரு'/><category term='இளைஞர் மன்றம்'/><category term='உளவறியும் மென்பொருள்'/><category term='டென் மார்க்'/><category term='குட்டி சோவியத் யூனியன்'/><category term='குர்திஸ்தான்'/><category term='கடற்கொள்ளை'/><category term='சிங்கள தலித் பிரச்சினை'/><category term='அஹமதிநஜாத்'/><category term='பங்களாதேஷ்'/><category term='ஐரோப்பிய அகதிகள்'/><category term='முஸ்லிம்'/><category term='சைவ சமயம்'/><category term='தமிழ் மக்கள்'/><category term='ஓரிறைக் கோட்பாடு'/><category term='மெக்சிகோ'/><category term='சீனர்கள்'/><category term='அமெரிக்க பயங்கரவாதம்'/><category term='இலவச மென்பொருள்'/><category term='டைட்டானிக்'/><category term='பைபிள்'/><category term='அரசியல் நிர்ணய சட்டம்'/><category term='ஹவாய்'/><category term='ஆயுத வியாபாரம்'/><category term='அகதிக் கப்பல்'/><category term='வட துருவம்'/><category term='முஸ்லிம் தேசியம்'/><category term='எல்லைத் தகராறு'/><category term='மால்கம் எக்ஸ்'/><category term='ஆப்பிரிக்கா'/><category term='கட்டுநாயகே'/><category term='வேலை'/><category term='அமெரிககா'/><category term='ஒளிரும் பாதை'/><category term='யாழ் குடாநாடு'/><category term='ஆரியர்கள்'/><category term='காலனிய சுரண்டல்'/><category term='இனப்படுகொலைகள்'/><category term='கிஷான்ஜி'/><category term='தீவிரவாதம்'/><category term='மத்தியதர வர்க்கம்'/><category term='பனாமாக் கால்வாய்'/><category term='தெற்கு ஒசேத்தியா'/><category term='இஸ்லாமிய வரலாறு'/><category term='ஐரோப்பிய ஒன்றியம்'/><category term='கொழும்புத் தமிழர்'/><category term='மார்க்கெட்டிங்'/><category term='மதம்'/><category term='ஐ.என்.எஸ்.டி.'/><category term='மண்டபம் முகாம்'/><category term='கலாஷா'/><category term='சிங்களவர்கள்'/><category term='பிரித்தானியா'/><category term='சிங்கப்பூர்'/><category term='விளம்பரங்கள்'/><category term='முதலாளித்துவ சாத்தான்'/><category term='இராணுவம்'/><category term='ஈழத்தமிழர் ஆதரவு'/><category term='தமிழ் ஏடு'/><category term='கெரில்லாக்கள்'/><category term='மடாலயங்கள்'/><category term='துருக்கி திரைப்படம்'/><category term='பொதுக் கூட்டம்'/><category term='பிரேசில்'/><category term='ஐரோப்பிய விடுதலை இயக்கங்கள்'/><category term='பாலஸ்தீன அகதிகள்'/><category term='முஸ்லிம் பெண்கள்'/><category term='ஈழத் தமிழ் அகதிகள்'/><category term='புலனாய்வுத்துறை'/><category term='மார்க்ஸியம்'/><category term='நக்சலைட்கள்'/><category term='நலன்புரி முகாம்'/><category term='மக்கள் யுத்தம்'/><category term='பராக் ஒபாமா'/><category term='கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்'/><category term='பாக்தாத்'/><category term='யேமன்'/><category term='ரஷ்ய குடியரசுகள்'/><category term='யூத இனவெறி'/><category term='மலேசியா'/><category term='IT போராளிகள்'/><category term='சரத் பொன்சேகா'/><category term='பிரிட்டிஷ் படைகள்'/><category term='ஈழப் போர்'/><category term='கொலம்பியா'/><category term='தெஸ்ஸலொனிகி'/><category term='பண்டைய தமிழர்'/><category term='ஐரோப்பிய நாகரீகம்'/><category term='தேசியம்'/><category term='உரைகள்'/><category term='பொலிவியா'/><category term='நாஸிஸம்'/><category term='நவ நாஸிகள்'/><category term='ஈகுவாடோரியல் கினியா'/><category term='கலப்புத் திருமணங்கள்'/><category term='சி.என்.என்.'/><category term='இலங்கை தமிழ்க் கட்சி'/><category term='பொதுவுடைமை சமூகம்'/><category term='இராவணன்'/><category term='உலகச் செய்திகள்'/><category term='கடற்பயணங்கள்'/><category term='அரசியல் அமைப்பு'/><category term='மாணவர்கள்'/><category term='உள்துறை அமைச்சகம்'/><category term='விமானத் தாக்குதல்'/><category term='ஸ்பெயின்'/><category term='குர்து மக்கள் போராட்டம்'/><category term='இஸ்லாமியத் தீவிரவாதம்'/><category term='நிலப்பிரபுத்துவம்'/><category term='நக்சலைட்'/><category term='துருக்கிஸ்தான்'/><category term='அமெரிக்க வறுமை'/><category term='பெண்ணியம்'/><category term='பெண் விடுதலை'/><category term='ஊடகங்கள்'/><category term='கத்தோலிக்க பாதிரியார்'/><category term='நாடு கடந்த அரசுகள்'/><category term='இறைத்தூதர் முகமது'/><category term='அறிக்கை'/><category term='ரோமா தேசியம்'/><category term='இந்திய- இலங்கை ஒப்பந்தம்'/><category term='மும்பை'/><category term='குமரி கண்டம்'/><category term='ஜெருசலேம்'/><category term='பெண் தொழிலாளர்கள்'/><category term='அமெரிக்க இராணுவம்'/><category term='எண் சோதிடம்'/><category term='எஹுட் ஒல்மேர்ட்'/><category term='அமெரிக்க ஆயுதங்கள்'/><category term='இஸ்லாமியப் புரட்சி'/><category term='ஆப்கானிஸ்தான்'/><category term='அங்கோலா'/><category term='சிங்களப் பேரினவாதம்'/><category term='சோவியத் குடியரசுகள்'/><category term='இஸ்ரேலிய படைகள்'/><category term='ராஜபக்சே'/><category term='ஐ.எம்.எஃப்.'/><category term='இங்கிலாந்து'/><category term='எப்.பி.ஐ.'/><category term='சாப்மி தேசம்'/><category term='தமிழ் தேசியக் கூட்டமைப்பு'/><category term='தனி நாடு'/><category term='அரபுக்கள்'/><category term='பாத் கட்சி'/><category term='அமெரிக்க மாணவர் போராட்டம்'/><category term='சிறிலங்கா'/><category term='பன்றிக் காய்ச்சல்'/><category term='காலனித்துவம்'/><category term='தேர்தல்'/><category term='அடிமை முறை'/><category term='காஸ்ட்ரோ'/><category term='தொழிற்சங்கம்'/><category term='சர்வதேச அகதிகள்'/><category term='கல்வி'/><category term='இனவெறி'/><category term='அல்ஜீரியா'/><category term='இஸ்லாமிய அரசியல் கட்சிகள்'/><category term='கே.பி.'/><category term='இந்து மதம்'/><category term='கல்கத்தா'/><category term='குர்து மொழி'/><category term='லிபிய விடுதலைப் போர்'/><category term='பர்மா'/><category term='பொல்பொட்'/><category term='நியூயோர்க்'/><category term='இராணியின் தினம்'/><category term='அமெரிக்க குண்டுவீச்சு'/><category term='வருமான வரி'/><category term='இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள்'/><category term='லிபரல் கட்சி'/><category term='தொழிலதிபர்'/><category term='நிறவெறி'/><category term='கிழக்கு ஜெர்மனி'/><category term='உடல் உறுப்புகள்'/><category term='காஷ்மீர்'/><category term='லண்டன்'/><category term='கைலாய மலை'/><category term='வெள்ளாளர்'/><category term='திருட்டு முதலாளிகள்'/><category term='மேலைத்தேய நாகரீகங்கள்'/><category term='அகதிகள்'/><category term='கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி'/><category term='பருவநிலை மாநாடு'/><category term='சியாட்டில்'/><category term='கூட்டுறவுப் பண்ணை'/><category term='தொழிலாளர் நிர்வாகம்'/><category term='ஈழத் தமிழ் நாளேடுகள்'/><category term='தேசிய விடுதலை'/><category term='விடுதலை இயக்கங்கள்'/><category term='இனியொரு'/><category term='நவ நாஜிகள்'/><category term='புலம்பெயர்ந்த தமிழர்கள்'/><category term='முஸ்லிம் சகோதரத்துவம்'/><category term='ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு'/><category term='கிறீஸ் பூதம்'/><category term='புரட்சிக் குழுக்கள்'/><category term='இந்தோனேசியா'/><category term='புலம் பெயர்ந்த தமிழர்கள்'/><category term='அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி'/><category term='அபுசயாப்'/><category term='தமிழ் அகதிகள்'/><category term='கொம்சொமொல்'/><category term='பாலியல் தொழிலாளர்'/><category term='ஷின்டோ மதம்'/><category term='தமிழ் தேசியவாதிகள்'/><category term='ஸ்டாக்ஹோம்'/><category term='சாக்லேட்'/><category term='லாவோ'/><category term='போர்க் குற்றங்கள்'/><category term='சமூக விஞ்ஞானம்'/><category term='ஜமுனா ராஜேந்திரன்'/><category term='கடற்கொள்ளையர்கள்'/><category term='ரணில் விக்கிரமசிங்க'/><category term='அப்கானிஸ்தான்'/><category term='வீட்டுப் பணிப்பெண்கள்'/><category term='இஸ்ரேல்'/><category term='ஜிப்சி'/><category term='ஹமாஸ்'/><category term='கிரீஸ்'/><category term='முகாபே'/><category term='யுத்தம்'/><category term='கூகிள்'/><category term='சீன மேலாதிக்கம்'/><category term='ஐவரி கோஸ்ட்'/><category term='துருக்கி சினிமா'/><category term='நினைவுதினக் கூட்டம்'/><category term='பிரிட்டன்'/><category term='ஆப்பிரிக்க தொடர் கட்டுரைகள்'/><category term='மாற்றுக் கருத்து'/><category term='உள்நாட்டுப் போர்'/><category term='தூக்குத் தண்டனை'/><category term='பயணக்கதை'/><category term='இலங்கைப் பொருளாதாரம்'/><category term='சி.ஐ.ஏ.'/><category term='பெனாசிர் பூட்டோ'/><category term='அமெரிக்க இராணுவ தளம்'/><category term='நரகாசுரன்'/><category term='மனிதக்கேடயம்'/><category term='பாலியல் சுதந்திரம்'/><category term='லண்டன் குண்டுவெடிப்பு'/><category term='சட்டம்'/><category term='யூத தாயகம்'/><category term='நேபாளம்'/><category term='அதிர்ஷ்ட எண்கள்'/><category term='பாரேன்த்ஸ்பூர்க்'/><category term='காணாமல் போனோர்'/><category term='சிலி'/><category term='அயர்லாந்து'/><category term='அணுவாயுதங்கள்'/><category term='வில்டர்ஸ்'/><category term='ஈழ வரலாறு'/><category term='வீடிழந்தவர்கள்'/><category term='ஆவணப்படம்'/><category term='மாவோயிஸ்ட்கள்'/><category term='யூதர்கள்'/><category term='பல்லவர்கள்'/><category term='தடுப்பு முகாம்'/><category term='பாகிஸ்தான் வரலாறு'/><category term='ஹாலிவூட் சினிமா'/><category term='சோவியத் ஒன்றியம்'/><category term='கருத்துச் சுதந்திரம்'/><category term='அரபுலக ஜனநாயகம்'/><category term='வரலாறு'/><category term='ஊடகங்கள் மீதான தாக்குதல்'/><category term='பட்ஜெட்'/><category term='புத்தின்'/><category term='எக்குவடோர்'/><category term='பிரிட்டிஷ் காலனிய ஆட்சி'/><category term='இந்திய மாவோயிஸ்ட் செயலதிபர்'/><category term='வவுனியா'/><category term='வன்னி'/><category term='பணக்கார நாடுகள்'/><category term='இனவாதம்'/><category term='ரோம்'/><category term='சோமாலியா'/><category term='சட்டவிரோத குடியேற்றம்'/><category term='இடதுசாரிகள்'/><category term='இன விடுதலைப் போராட்டம்'/><category term='புது வருடம்'/><category term='மத அடிப்படைவாத அரசியல்'/><category term='டியாகோ கார்சியா'/><category term='காசா'/><category term='அசாம்'/><category term='பி.பி.சி.'/><category term='நிலநடுக்கம்'/><category term='எல்லை கடத்தல்'/><category term='யூத வன்முறை'/><category term='சாதியம்'/><category term='சர்வதேச சமூகம்'/><category term='இஸ்லாம்'/><category term='தொழிலகம்'/><category term='இலங்கைத் தமிழ் அகதிகள்'/><category term='உலக சினிமா'/><category term='கொகேசியா'/><category term='தமிழ்'/><category term='ஜப்பான்'/><category term='சியோனிஸம்'/><category term='தேசிய விடுதலைப் போராட்டம்'/><category term='தொழிலாளர் பிரச்சினை'/><category term='பிரபாகரன்'/><category term='இனவெறித் தாக்குதல்'/><category term='சதிப்புரட்சி'/><category term='இந்தியத் தலையீடு'/><category term='கலைச்செல்வன்'/><category term='தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்'/><category term='அந்நியத் தலையீடு'/><category term='ஐரோப்பிய புரட்சிக் குழுக்கள்'/><category term='பாகிஸ்தான்'/><category term='கெரில்லா இயக்கம்'/><category term='சோவியத் யூனியன்'/><category term='கிரேக்க அகதிகள்'/><category term='அஹமதியா'/><category term='பயணக்குறிப்புகள்'/><category term='அமெரிக்க கம்யூனிசம்'/><category term='சுதந்திரப் போராட்டம்'/><category term='பிட்ஸ்பெர்க்'/><category term='அமெரிக்க காலனி'/><category term='பாட்டாளி வர்க்க எழுச்சி'/><category term='கிறிஸ்தவ மத அடிப்படைவாதம்'/><category term='கிரேக்க மக்கள் எழுச்சி'/><category term='போராளிகள்'/><category term='அமெரிக்க துரித உணவு'/><category term='கத்தோலிக்க திருச்சபை'/><category term='விலைவாசி'/><category term='கிறிஸ்தவ மதம்'/><category term='வர்க்கப் போராட்டம்'/><category term='ஆங்கிலம்'/><category term='கிறீஸ்'/><category term='நேர்காணல்'/><category term='கணிப்பொறி நிபுணர்கள்'/><category term='அமெரிக்க தாக்குதல்'/><category term='நெதர்லாந்து'/><category term='பாலியல் தொழிலாளர்கள்'/><category term='அமெரிக்க சேரிகள்'/><category term='அரேபியா'/><category term='இத்தாலிய காலனியாதிக்கம்'/><category term='கண்காணிப்பு'/><category term='தமிழ் நாடு'/><category term='இராணுவ சட்டம்'/><category term='தென் கொரியா'/><category term='காலனிய காலம்'/><category term='காலனியாதிக்கம்'/><category term='பெண்டகன்'/><category term='போராட்டம்'/><category term='சூனியக்காரிகள்'/><category term='மொரோக்கோ'/><category term='அபோரிஜின்கள்'/><category term='கடற்பயணம்'/><category term='செச்னியா'/><category term='ஒஸ்லோ குண்டு வெடிப்பு'/><category term='தடுப்பு முகாம்கள்'/><category term='கறுப்பின விடுதலை'/><category term='வெளிநாட்டு சினிமா'/><category term='பொருளாதாரம்'/><category term='கடவுள்'/><category term='அல்கைதா'/><category term='மலையகத் தமிழர் பிரச்சினை'/><category term='சாவேஸ்'/><category term='கத்தோலிக்க மதம்'/><category term='பயங்கரவாதிகள் பட்டியல்'/><category term='கறுப்பு பணம்'/><category term='ஹெயிட்டி'/><category term='தலாய் லாமா'/><category term='திருமணங்கள்'/><category term='விடுதலை அமைப்புகள்'/><category term='பிரிட்டிஷ் தளங்கள்'/><category term='போர்க்குற்றங்கள்'/><category term='ரஷ்யா'/><category term='ஐக்கிய நாடுகள் சபை'/><category term='பாலஸ்தீனம்'/><category term='சிவபெருமான்'/><category term='வீடியோ'/><category term='டச்சு மொழி'/><category term='மொனோக்கோ'/><category term='ஹலால் செக்ஸ்'/><category term='இரண்டாம் உலகப்போர்'/><category term='ஆயுத உற்பத்தி'/><category term='ஆதாம்'/><category term='பன்னாட்டு நிறுவனங்கள்'/><category term='சிக்காகோ பல்கலைக்கழகம்'/><category term='கிஷன்ஜி'/><category term='அசாஞ்சே'/><category term='சர்வதேச அரசியல்'/><category term='ஜனநாயகம்'/><category term='கிரேட்டா'/><category term='மேற்கத்திய கலாச்சாரம்'/><category term='இஸ்லாமியமயமாக்கல்'/><category term='பிரெஞ்சு போலிஸ்'/><category term='இழுவைப் படகுகள்'/><category term='கீழைக்காற்று பதிப்பகம்'/><category term='ஸ்ரீ லங்கா ஜனாதிபதி'/><category term='இஸ்லாமிய தீவிரவாதம்'/><category term='குஜராத்'/><category term='துனீசியா'/><category term='உய்குர்'/><category term='ஆசியா'/><category term='ஆப்பிரிக்க வம்சாவளி'/><category term='சாமி இன மக்கள்'/><category term='பனிப்போர்'/><category term='ஆர்மேனியா'/><category term='ஐரோப்பிய சொர்க்கம்'/><category term='சிரியா'/><category term='கூலித் தொழிலாளர்கள்'/><category term='சுவிட்சர்லாந்து'/><category term='நவீன ராபின் ஹூட்'/><category term='இஸ்லாமியத் தாயகம்'/><category term='கம்யூனிச அகதிகள்'/><category term='யூதர்'/><category term='ஆயுத விற்பனை'/><category term='வளைகுடா நாடுகள்'/><category term='இஸ்தான்புல்'/><category term='செஸ்'/><category term='தேசியவாதம் தேசிய இனம்'/><category term='இடம்பெயர்ந்தோர்'/><category term='குலாக் முகாம்கள்'/><category term='ஈழப் பிரச்சினை'/><category term='தமிழீழ தேசியம்'/><category term='எண்ணை'/><category term='7 ஆம் அறிவு'/><category term='காணொளி'/><category term='ஈழ அகதிகள்'/><category term='தலிபான்'/><category term='குரோனா'/><category term='சுவீடன்'/><category term='பழனி முருகன்'/><category term='தீவிர வலதுசாரி பயங்கரவாதம்'/><category term='ஜோன் கொத்தலாவல'/><category term='யூரோப்போல்'/><category term='கார்க் குண்டுவெடிப்புகள்'/><category term='துபாய்'/><category term='திருமந்திரம்'/><category term='கலகம்'/><category term='ஆயுதப் புதையல்'/><category term='சிக்காகோ'/><category term='விபச்சாரம்'/><category term='மத அடிப்படைவாதம்'/><category term='தமிழர்கள்'/><category term='ஆப்பிரிக்காவின் சேகுவேரா'/><category term='தொலைக்காட்சி சீரியல்'/><category term='வெனிசுவேலா'/><category term='டென்மார்க்'/><category term='மே தினம்'/><category term='வறுமை ஒழிப்பு'/><category term='மக்டொனால்ட்ஸ்'/><category term='கருடன்'/><category term='லைபீரியா'/><category term='ஐரோப்பிய முஸ்லிம்கள்'/><category term='ஐரோப்பிய புரட்சி'/><category term='கோபன்ஹெகன்'/><category term='கூடார முகாம்கள்'/><category term='பென் அலி'/><category term='யேமென்'/><category term='அமெரிக்க தூதுவர்'/><category term='சவூதி அரேபியா'/><category term='புலம்பெயர்ந்த தமிழர்'/><category term='வீட்டுக்கடன்'/><category term='பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்'/><category term='சோஷலிசம்'/><category term='G - 20'/><category term='குண்டுவெடிப்பு'/><category term='கலந்துரையாடல்'/><category term='இனத்தூய்மை'/><category term='பெர்லின்'/><category term='தேசிய சுயநிர்ணய உரிமை'/><category term='ஏகாதிபத்தியம்'/><category term='தைப் பொங்கல்'/><category term='இலங்கை மீன்பிடி'/><category term='ஏதென்ஸ் நகரம்'/><category term='ஜோர்ஜியா'/><category term='ஈழப்போர்'/><category term='கொலம்பஸ்'/><category term='சுனந்த தேசப்பிரிய'/><category term='ஸ்வாஸ்திகா'/><category term='ஒல்லாந்து'/><category term='அரசு'/><category term='குர்தியர்கள்'/><category term='குறும் படம்'/><category term='பின்லாந்து'/><category term='மத நம்பிக்கை'/><category term='போர்க்கால குற்றங்கள்'/><category term='மத குருக்கள்'/><category term='சியோனிசம்'/><category term='வறிய நாடுகள்'/><category term='வெளிநாட்டு மோகம்'/><category term='கடன் நெருக்கடி'/><category term='அணு உலைக் கழிவுகள்'/><category term='இனக்கலவரம்'/><category term='பித்னா'/><category term='அரச பயங்கரவாதம்'/><category term='உலக வர்த்தக கழகம்'/><category term='ஐரோப்பிய நாடுகள்'/><category term='கிரேக்க கம்யூனிச போராளிகள்'/><category term='இருண்ட கண்டம்'/><category term='இஸ்லாமிய பாலியல் நூல்'/><category term='கந்தசாமி'/><category term='பயிற்சி முகாம்'/><category term='அமெரிக்கர்கள்'/><category term='ஆசிய பொருளாதாரம்'/><category term='மதச் சுதந்திரம்'/><category term='கடற்கொள்ளைக்காரர்கள்'/><category term='அரேபியர்கள்'/><category term='ஜோர்ஜ் புஷ்'/><category term='பாதாள உலகம்'/><category term='ஐக்கிய அரபு இராச்சியங்கள்'/><category term='கேள்வி பதில்'/><category term='சைப்ரஸ்'/><category term='இயேசு கிறிஸ்து'/><category term='9/11 தாக்குதல்'/><category term='ஏவோ மொராலெஸ்'/><category term='நிவாரணக் கப்பல்'/><category term='நமீபியா'/><category term='ரியல் எஸ்டேட்'/><category term='இலங்கைப் பயணக் கட்டுரை'/><category term='கிறிஸ்தியானா'/><category term='போர் வணிகம்'/><category term='பாஸ்க் நாடு'/><category term='ஹிஸ்புல்லா'/><category term='இஸ்லாமிய எதிர்ப்பு'/><category term='சைவ மதம்'/><category term='மறுகாலனியாதிக்கம்'/><category term='உயிரியல் ஆயுதம்'/><category term='பொருளாதார நெருக்கடி'/><category term='ஹோலன்ட்'/><category term='ஒபாமா'/><category term='காபிர்கள்'/><category term='திரைப்படம்'/><category term='விடுதலைப் போர்'/><category term='முஷாரப்'/><category term='அமெரிக்க தொலைக்காட்சி'/><category term='தாஜிகிஸ்தான்'/><category term='வீடற்றவர்கள்'/><category term='சுவிஸ் தமிழர்கள்'/><category term='சிம்பாப்வே'/><category term='சுதந்திர வர்த்தக வலயம்'/><category term='விசுவாச உறுதிமொழி'/><category term='இனச் சுத்திகரிப்பு'/><category term='சீனத் திரைப்படம்'/><category term='அமெரிக்க பொலிஸ்'/><category term='சிறுவர் துஷ்பிரயோகம்'/><category term='வினவு'/><category term='பாஹ்ரைன்'/><category term='தீவிர வலதுசாரி'/><category term='பயங்கரவாத சந்தேக நபர்கள்'/><category term='சர்வதேச நாணய நிதியம்'/><category term='தமிழ் குறுந்தேசியவாதம்'/><category term='போர்'/><category term='பெண் பாப்பரசர்'/><category term='தேசியவாதம்'/><category term='இந்திய மாவோயிஸ்ட்'/><category term='யூத மக்கள் எழுச்சி'/><category term='உளவாளிகள்'/><category term='இஸ்ரேலின் நண்பர்கள்'/><category term='மேற்கு சஹாரா'/><category term='பாலஸ்தீனியர்கள்'/><category term='பாக்தாத் படுகொலைகள்'/><category term='கொவிகம'/><category term='துருக்கி'/><category term='ஆண்டுவிழா'/><category term='கணணி'/><category term='லண்டன் கலவரம்'/><category term='ராக்கெட்'/><category term='ஹைத்தி'/><category term='ஈராக் போர்'/><category term='யேசிடி மதம்'/><category term='அமெரிக்க தேர்தல்'/><category term='அரசியல்'/><category term='இனவெறி கட்சிகள்'/><category term='மேற்கு பபுவா'/><category term='மேற்கத்திய நாடுகள்'/><category term='உலக வங்கி'/><category term='லாட்வியா'/><category term='நுகர்பொருள் கலாச்சாரம்'/><category term='மீனவர் பிரச்சினை'/><category term='வீட்டு மனை'/><category term='தனியார்மயக் கொள்ளை'/><category term='கதிர்காமம்'/><category term='கடாபி'/><category term='ஞானஸ்நானம்'/><category term='முருகன்'/><category term='சமூக விஞ்ஞான கல்வி வட்டம்'/><category term='எல்லாளன்'/><category term='வெளிநாட்டு வேலைவாய்ப்பு'/><category term='டார்பூர்'/><category term='சுயநிர்ணய உரிமை'/><category term='இஸ்ரேலிய தூதுவர்'/><category term='கொபென்ஹெகேன்'/><category term='வட ஐரோப்பா'/><category term='யூத மதம்'/><category term='சூடான்'/><category term='கம்யூனிசம்'/><category term='வார்சோ'/><category term='தேசிய இனங்கள்'/><category term='மர்ம மனிதர்கள்'/><category term='பெல்ஜியம்'/><category term='ரொமானி'/><category term='பயணக் கதை'/><category term='கூலிப்படைகள்'/><category term='அரச கண்காணிப்பு'/><category term='பின் லாடன்'/><category term='சோஷலிசப் புரட்சி'/><category term='முதலாளித்துவ பயங்கரவாதம்'/><category term='எரிவாயு'/><category term='ஊழல்'/><category term='ஹெய்ட்டி'/><category term='குர்கான்'/><category term='ஐரோப்பா'/><category term='கோலான் குன்றுகள்'/><category term='கென்யா'/><category term='அகதிகளுக்கான கல்வி'/><category term='தமிழர் நாகரீகம்'/><category term='வேதியியல்'/><category term='கலையரசன்'/><category term='வளர்ந்த நாடுகள்'/><category term='பாரிஸ்'/><category term='சூப்பர் மார்க்கட்'/><category term='சாதிகள்'/><category term='வஹாபிஸம்'/><category term='புனித பவுல்'/><category term='வர்க்கப் புரட்சி'/><category term='சிவனொளிபாத மலை'/><category term='முதல் மனிதன்'/><category term='முகமது நபி'/><category term='குகை மனிதர்கள்'/><category term='தற்கால உலக அரசியல்'/><category term='திருமணம்'/><category term='ஆர்ஜென்தீனா'/><category term='வெள்ளை நிறவெறி'/><category term='ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்'/><category term='துட்ட கைமுனு'/><category term='அறிவியல்'/><category term='தமிழ்க் கடவுள்'/><category term='லால்கர்'/><category term='பூர்வீக அமெரிக்கர்கள்'/><category term='இலங்கை அரசியல்'/><category term='புகலிடத்தில்'/><category term='போர் அகதிகள்'/><category term='அந்நிய ஆக்கிரமிப்பு'/><category term='ஸ்டாலின்'/><category term='கிறிஸ்தவ நாடு'/><category term='ஐரோப்பிய கலாச்சாரம்'/><category term='மதங்கள்'/><category term='இத்தாலி'/><category term='ஈழத்தமிழர்'/><category term='நிதி நெருக்கடி'/><category term='ஐ.நா.சபை'/><category term='கிரேக்கம்'/><category term='அமெரிக்க ஜனாதிபதி'/><category term='நோர்வே'/><category term='சிலுவைப் போர்'/><category term='இன்கா நாகரீகம்'/><category term='சிங்களத் தேசியம்'/><category term='வட கொரியா'/><category term='கொசோவோ'/><category term='புலிகள்'/><category term='நிதி நிறுவனங்கள்'/><category term='வேலையில்லாப்பிரச்சினை'/><category term='செர்பியா'/><category term='மேற்கு வங்காளம்'/><category term='மறைக்கப்பட்ட செய்தி'/><category term='வங்கி'/><category term='திருமூலர்'/><category term='பின்லாடன்'/><category term='அமெரிக்கா'/><category term='நைஜீரியா'/><category term='ஜேவிபி கிளர்ச்சி'/><category term='ரங்கூன்'/><category term='எண்ணெய்'/><category term='எரித்திரியா'/><category term='பழங்குடியினம்'/><category term='கடன்'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='மனித உரிமைகள்'/><category term='ராமேஸ்வரம்'/><category term='டொரான்டோ'/><category term='ஐரோப்பிய அரேபியர்கள்'/><category term='யமுனா ராஜேந்திரன்'/><category term='தேசிய இனம்'/><category term='உக்ரைன்'/><category term='அரசு எதிர்ப்பு'/><category term='சோஷலிச சர்வதேசியம்'/><category term='இந்துக் கோயில்'/><category term='வாக்குரிமை'/><category term='பாசிசம்'/><category term='பன்முக கலாச்சாரம்'/><category term='வேலைநிறுத்தம்'/><category term='அமெரிக்க திரைப்படம்'/><category term='காமசூத்ரா'/><category term='அமெரிக்க கலாச்சாரம்'/><category term='மாண்டிய மதம்'/><category term='இடம்பெயர்ந்தோர் முகாம்'/><category term='அமெரிக்க புரட்சி'/><category term='சுதந்திர வர்த்தக வலையம்'/><category term='நவீன ராபின் ஹுட்கள்'/><category term='பயணக் கட்டுரை'/><category term='ஆயுதக் குழுக்கள்'/><category term='காசு ஒரு பிசாசு'/><category term='கியூபா'/><category term='முருகக் கடவுள்'/><category term='ரூக்'/><category term='மேற்குலகம்'/><category term='ஹிட்லர்'/><category term='பெல்ஜியம் பயணக் கதை'/><category term='வேலை நிறுத்தப் போராட்டம்'/><category term='தென்மராட்சி'/><category term='தொலைக்காட்சி நிலையம்'/><category term='முதலாளித்துவம்'/><category term='விடுதலைப் போராட்டம்'/><category term='மனித உரிமை மீறல்கள்'/><category term='வல்லரசுப் போட்டி'/><category term='வன்புணர்ச்சி'/><category term='மேற்குலக விசுவாசிகள்'/><category term='ஈராக் பெண்கள்'/><category term='உழைக்கும் மக்கள் எழுச்சி'/><category term='வீரப்பெண்மணி'/><category term='கல்மிகியா'/><category term='பொலிஸ் அடக்குமுறை'/><category term='இரண்டாவது ஈழப்போர்'/><category term='விடுதலைப் புலிகள்'/><category term='அனுபவத் தொடர்'/><category term='மூலதனம்'/><category term='விளம்பரப் படம்'/><category term='மக்கள் போராட்டம்'/><category term='அணுவாயுதப் போர்'/><category term='லாபவெறி'/><category term='மேற்குலக நலன்கள்'/><category term='தெற்கு சூடான்'/><category term='சர்வதேச சட்டமீறல்'/><category term='புதிய பூமி'/><category term='சர்வதேச பயங்கரவாதம்'/><category term='வர்க்கப்போர்'/><category term='ஆயுதப்புரட்சி'/><category term='உலகம்'/><category term='தென்னிலங்கை'/><category term='அரசியல் அதிகாரம்'/><category term='கிறிஸ்தவம்'/><category term='லெபனான்'/><category term='தோமஸ் சங்கரா'/><category term='முகமது கார்டூன்'/><category term='ஜன்டுல்லா'/><category term='ஒலிம்பிக்'/><category term='மாபுச்சே'/><category term='புரட்சி'/><category term='ஸ்கந்தன்'/><category term='டாலர்'/><category term='பல்லினக் கலாச்சாரம்'/><category term='குனைத்ரா'/><category term='பூர்வீக மக்கள்'/><category term='தமிழீழம்'/><category term='வட்டுக்கோட்டை தீர்மானம்'/><category term='முனீஸ்வரம்'/><category term='அங்கர் வட்'/><category term='மதக் கிளர்ச்சி'/><category term='செய்தி'/><category term='மியான்மர்'/><category term='பெர்லின் சுவர்'/><category term='ஆவணப்படங்கள்'/><category term='கிறிஸ்தவ-சியோனிஸ்ட்கள்'/><category term='பொதுக்கூட்டம்'/><category term='விபச்சார விடுதி'/><category term='ஜிகாதிகள்'/><category term='அரபு விபச்சாரிகள்'/><category term='குடியேறிகள்'/><category term='ஆயுதப்போராட்டம்'/><category term='இந்திய அமைதிப் படை'/><category term='உயிரியல் யுத்தம்'/><category term='லத்தீன் அமெரிக்கா'/><category term='பிரான்ஸ்'/><category term='மருதையன்'/><category term='விஞ்ஞான கண்டுபிடிப்புகள்'/><category term='வங்கிக் கொள்ளை'/><category term='நியூ யார்க்'/><category term='முதலாளி'/><category term='மிருக பலி'/><category term='அப்பிரிக்கா'/><category term='பயணக் குறிப்புகள்'/><category term='ஈழ அகதி'/><category term='நாம் தமிழர்'/><category term='பொஸ்னியா'/><category term='சுனிலா அபயசேகர'/><category term='சிறை'/><category term='பணிப்பெண்கள்'/><category term='இலங்கை'/><category term='வகுப்புவாதம்'/><category term='ஊடக சுதந்திரம்'/><category term='நெதர்லாந்து அரசவம்சம்'/><category term='இனவழிப்பு'/><category term='இனவழிப்புப் போர்க்குற்றவாளிகள்'/><category term='ஆம்ஸ்டர்டாம்'/><category term='துனிசியா'/><category term='கூலிப்படை'/><category term='இரகசிய யுத்தம்'/><category term='வெள்ளை ரஷ்யா'/><category term='விவாத அரங்கம்'/><category term='இலங்கைப் பிரச்சினை'/><category term='ஏழாம் அறிவு'/><category term='ஈராக்'/><category term='அரசியல் கலந்துரையாடல்'/><category term='ஏழைகள்'/><category term='இந்தியா'/><category term='இனப் பிரச்சினை'/><category term='ஈழத்தமிழ் அகதிகள்'/><category term='ஐ.நா.'/><category term='பயண குறிப்புகள்'/><category term='போலந்து'/><category term='வறுமை'/><category term='அமெரிக்க இஸ்லாம்'/><category term='அகதி முகாம்'/><category term='மக்கள் எழுச்சி'/><category term='இந்திய மீன்பிடி'/><category term='ஜனாதிபதி'/><category term='ஷியா'/><category term='மாவீரர் குடும்பம்'/><category term='G - 20 மகாநாடு'/><category term='ஈராக் வரலாறு'/><category term='கப்பல் தகர்ப்பு'/><category term='இனப்படுகொலை'/><category term='விடுதலை இறையியல்'/><category term='நியூசிலாந்து'/><category term='கந்தன்'/><category term='குர்திய மக்கள்'/><category term='மொங்கோலியா'/><category term='பதிவர்கள்'/><category term='சென்னை'/><category term='அகதிப் படை'/><category term='வாசகர் வட்டம்'/><category term='பொருளியல்'/><category term='உலகமயமாக்கல்'/><category term='அபுதாபி'/><category term='பாப்பரசி'/><category term='பாஸிசம்'/><category term='நிதிநெருக்கடி'/><category term='சீனா'/><category term='ஜிஹாத்'/><category term='நவீன ஆயுதங்கள்'/><category term='பயங்கரவாதம்'/><category term='கம்யூனிச வாழ்க்கை நெறி'/><category term='குர் ஆன்'/><category term='கத்தோலிக்க மடாலயம்'/><category term='எத்தியோப்பியா'/><category term='கிழக்கு தீமோர்'/><category term='திரான்ஸ்நியேஸ்திரியா'/><category term='நேட்டோ'/><category term='தமிழ் சினிமா'/><category term='அல்லாஹ்'/><category term='ஈரான்'/><category term='குட்டி தேசங்கள்'/><category term='இனப்பிரச்சினை'/><category term='கிரேக்க தடுப்பு முகாம்'/><category term='தொழிற்சாலை'/><category term='காங்கோ'/><category term='மகாவம்சம்'/><category term='ஐ.எம்.எப்.'/><category term='எல் சல்வடோர்'/><category term='அந்நிய செலாவணி'/><category term='தொழிலாளர் போராட்டம்'/><category term='யூகோஸ்லேவியா'/><category term='நிறவெறிப் படுகொலை'/><category term='திசைநாயகம்'/><category term='ஜெர்மனி'/><category term='தீவிர வலதுசாரிகள்'/><category term='உலகப் போர்கள்'/><category term='நாகர்கள்'/><category term='ஆப்பிரிக்க நூல்'/><category term='ஐஸ்லாந்து'/><category term='பாப்பரசர்'/><category term='போதி தர்மர்'/><category term='கம்யூனிஸ்ட் இராணுவம்'/><category term='கிறிஸ்துமஸ் தாத்தா'/><category term='வட அயர்லாந்து'/><category term='சிறை வாழ்க்கை'/><category term='மனிதக் காட்சிச்சாலை'/><category term='பயங்கரவாத எதிர்ப்புப் போர்'/><category term='மக்கள் மன்றம்'/><category term='பிலிப்பைன்ஸ்'/><category term='தண்ணீர்'/><category term='கன்னியாஸ்திரிகள்'/><category term='போர்க்குற்றம்'/><category term='பணம்'/><category term='இந்திய - பாகிஸ்தான் பிரச்சினை'/><category term='சாதிவெறி'/><category term='இஸ்ரேலிய இராணுவம்'/><category term='இலங்கை தேர்தல்'/><category term='அல் ஜசீரா'/><category term='படுகொலைகள்'/><category term='உழைப்புச் சுரண்டல்'/><category term='ரோம மதம்'/><category term='தமிழ் இளைஞர்கள்'/><category term='பெர்லின் மதில்'/><category term='மாபியா'/><category term='பெண் போராளி'/><category term='அக்டோபர் புரட்சி'/><category term='தமிழ் பாடல் வீடியோ'/><category term='தீபெத்'/><category term='தென் ஆப்பிரிக்கா'/><category term='சிங்கள பேரினவாதம்'/><category term='மென்பொருள் தொழிற்துறை'/><category term='சர்வாதிகாரம்'/><category term='பாலைவனச் சிங்கம்'/><category term='அவுஸ்திரேலியா'/><category term='ஆடி வேல் திருவிழா'/><category term='அடிமைகள்'/><category term='காஸா'/><category term='ருவாண்டா'/><category term='சித்திரவதை'/><category term='அல் கைதா'/><category term='கிறிஸ்துமஸ்'/><category term='தத்து எடுத்தல்'/><category term='உலக வல்லரசுப் போட்டி'/><category term='இலங்கை இனப்பிரச்சினை'/><category term='வர்க்கப் போர்'/><category term='ஆகாய விமானம்'/><category term='ஒஸ்லோ'/><category term='கிறிஸ்டியானா கம்யூன்'/><category term='இஸ்ரேலிய சுவர்'/><category term='கட்டுரைகள்'/><category term='லிபியா'/><category term='ஈழத்தமிழர்கள்'/><category term='கனடா'/><category term='ஜோர்ஜ் ஹப்பாஷ்'/><category term='சட்டவிரோதமாக்கப்பட்ட குடியேறிகள்'/><category term='பாலியல் தொழில்'/><category term='ஏடென்'/><category term='ரோமா இனம்'/><category term='வீட்டுக் கடன்'/><category term='அமெரிக்க நாசிகள்'/><category term='ஜேவிபி'/><category term='ஏதென்ஸ் நகரசபை'/><category term='இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்'/><category term='ஐ.நா. அமைதிப்படை'/><category term='கொழும்பு'/><category term='இந்திய இராணுவ முகாம்'/><category term='போதைவஸ்து'/><category term='கிறீஸ் இராணுவ சதிப்புரட்சி'/><category term='தீண்டத்தகாதவர்கள்'/><category term='மலே பேரினவாதம்'/><category term='சுவிட்சர்லாந்து பயணக்கதை'/><category term='சித்தர்கள்'/><category term='தமிழ் தேசியவாதம்'/><category term='மித்ரா'/><category term='செப்டம்பர் 11'/><category term='லாவோஸ்'/><category term='இலங்கை தடுப்பு முகாம்கள்'/><category term='சிறுபான்மை மதங்கள்'/><category term='எண் சாஸ்திரம்'/><category term='ஏதென்ஸ்'/><category term='நியூ யார்க் WTC தாக்குதல்'/><category term='பள்ளிக்கூடம்'/><category term='யூத குடியேற்றங்கள்'/><category term='இந்துக்கள்'/><category term='உரிமைகளற்ற தொழிலாளர்கள்'/><category term='மாவோயிஸ்ட்'/><category term='பி.கே.கே.'/><category term='இலங்கை சிறுபான்மையினர்'/><category term='போலிஸ் காடைத்தனம்'/><category term='குர்து இனப்பிரச்சினை'/><category term='ஆயுத வியாபாரிகள்'/><category term='ஹ்மொங்'/><category term='துட்டகைமுனு'/><category term='வெகுஜன ஊடகங்கள்'/><category term='பாலஸ்தீன விடுதலைப் போராட்டம்'/><category term='மாவோயிஸ்டுகள்'/><category term='பாசிஸ்ட்கள்'/><category term='நேட்டோ தாக்குதல்'/><category term='நவீன அடிமைகள்'/><category term='வங்கிகள்'/><category term='பிடல் காஸ்ட்ரோ'/><category term='செய்தி அறிக்கைகள்'/><category term='நக்சல்பாரி'/><category term='இஸ்லாமாபாத்'/><category term='தமிழ் தேசியம்'/><category term='எத்தியோபியா'/><category term='இந்திய இராணுவம்'/><category term='அதிர்ச்சி வைத்தியம்'/><category term='அமெரிக்க உளவுத்துறை'/><category term='மதப் புரட்சி'/><category term='கலவரம்'/><category term='எகிப்து'/><category term='மன்னராட்சி'/><category term='பனாமா'/><category term='கோயில்கள்'/><category term='சுற்றுலாப் பயணிகள்'/><category term='FARC'/><category term='குர்திஷ் போராளிகள்'/><category term='பேரு'/><category term='மவோரி'/><category term='ஜிகாத்'/><category term='சர்வதேச புரட்சி'/><category term='தமிழர்'/><category term='உலகவங்கி'/><category term='அகத்தியர்'/><category term='இஸ்லாமிய மத அரசியல்'/><category term='இலங்கைத் தூதுவரகம்'/><category term='தீபாவளி'/><category term='திபெத்'/><category term='இலங்கை நிலவரம்'/><category term='அரசியல் படுகொலை'/><category term='உணவுக்கலவரம்'/><category term='மூட நம்பிக்கை'/><category term='மக்கள் புரட்சி'/><category term='ஏழை எளியவர்கள்'/><category term='ஐரோப்பாவில் மதங்கள்'/><category term='பாலஸ்தீன பிரச்சினை'/><category term='கால் சென்டர்கள்'/><category term='ஒசாமா பின்லாடன்'/><category term='விக்கிலீக்ஸ்'/><category term='நூல் அறிமுகம்'/><category term='தன்னார்வ நிறுவனம்'/><category term='புஷ்'/><category term='உள்ளூராட்சி தேர்தல்'/><category term='இலங்கையர் சமூக ஆய்வு'/><category term='ஐ.நா.மன்றம்'/><category term='தீண்டாமை'/><category term='ஏசு கிறிஸ்து'/><category term='இலங்கைத் தமிழர்'/><category term='பாசிஸ்டுகள்'/><category term='அணு குண்டு'/><category term='கஞ்சா'/><category term='தென் அமெரிக்கா'/><category term='போகொமில் கிறிஸ்தவர்கள்'/><category term='ஐ.டி. துறை'/><category term='அருந்ததி ராய்'/><category term='வத்திக்கான்'/><category term='பூச்சரம்'/><category term='பிரிட்டிஷ் படையினர்'/><category term='பபுவா விடுதலைப் போராட்டம்'/><category term='ஸவாஹிரி'/><category term='மதச்சார்பின்மை'/><category term='கொமொரோஸ்'/><category term='முகப்புத்தகம்'/><category term='தியன் அன் மென் படுகொலை'/><category term='வர்க்க அரசியல்'/><category term='சைப்ரஸ் தமிழர்'/><category term='இலங்கை யுத்தம்'/><category term='பாலியல் துஷ்பிரயோகம்'/><category term='கரூர்'/><category term='திருவிழா'/><category term='புனிதப்போர்'/><category term='ஆப்பிரிக்க வம்சாவழி'/><category term='சிங்களம் மட்டும்'/><category term='முதலாளித்துவ எதிர்ப்பு'/><category term='கருஞ் சிறுத்தைகள்'/><category term='கால் சென்டர்'/><category term='லைலா'/><category term='வெளிவிவகார கொள்கை'/><category term='வல்லரசு'/><category term='புதுக்குடியிருப்பு'/><category term='சர்வதேச ஆர்வலர்கள்'/><category term='சே குவேரா'/><category term='பல்கலைக்கழக மாணவிகள்'/><category term='துருக்கி தொழிலாளர் சங்கம்'/><category term='மீனவர்கள்'/><category term='தேசம்'/><category term='இஸ்ரேல் - பாலஸ்தீன இனப் பிரச்சினை'/><category term='அரசியல் தஞ்சம்'/><category term='குவைத்'/><category term='வெள்ளையின பயங்கரவாதம்'/><category term='ஏழை நாடுகள்'/><category term='பல்கலைக்கழகம்'/><category term='சுவிஸ் தமிழர்'/><category term='இனப்பாகுபாடு'/><category term='பிரேமதாச'/><category term='அகதி வாழ்க்கை'/><category term='இலங்கை வரலாறு'/><category term='பேரழிவு ஆயுதம்'/><title type='text'>கலையகம்</title><subtitle type='html'>உலக ஊடக மையம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>743</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-6710590013513196272</id><published>2012-02-01T21:04:00.015+01:00</published><updated>2012-02-01T23:22:44.840+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை இனப்பிரச்சினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழப் பிரச்சினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை அரசியல்'/><title type='text'>"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்" - பி.ஏ.காதர்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.&lt;br /&gt;&lt;br /&gt;பி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பின்" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;Part 1&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/AtgvXSR1nMs" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 2&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/RsBmJVareCs" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 3&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/XaoPG57d36w" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 4&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/WlqpfRmUhPg" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 5&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/IOPzdXjgAfI" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 6&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/WdQ2UKZW6Vk" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 7&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/MQqHXC6qNzw" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Part 8&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/Ssc4DOaPKIc" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-6710590013513196272?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/6710590013513196272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=6710590013513196272' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/6710590013513196272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/6710590013513196272'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/02/blog-post.html' title='&quot;புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்&quot; - பி.ஏ.காதர்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/AtgvXSR1nMs/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-4956521769217589330</id><published>2012-01-28T09:40:00.000+01:00</published><updated>2012-01-28T09:44:50.875+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள் எழுச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூலதனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதார நெருக்கடி'/><title type='text'>மக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை</title><content type='html'>&lt;a href="http://www.washingtonpost.com/rf/image_296w/WashingtonPost/Content/Blogs/blogpost/201111/Images/03QUh.jpg?uuid=qZrLhBEYEeGxuVbTAMUQfw"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 457px;" src="http://www.washingtonpost.com/rf/image_296w/WashingtonPost/Content/Blogs/blogpost/201111/Images/03QUh.jpg?uuid=qZrLhBEYEeGxuVbTAMUQfw" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியை சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சில நேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப் போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டு, "எம்மிடம் அதிக வரி அறவிடுங்கள்." என்று கெஞ்சுகின்றனர். முதன் முறையாக அமெரிக்க பணக்காரர்கள், தாங்கள் வரி கட்டுவதில்லை என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றனர். அமெரிக்காவில் இதுவரை காலமும் "இடதுசாரிகளின் வெறுப்புப் பிரச்சாரமாக" கருதப்பட்ட விடயம், இவ்வாறு மக்கள் அரங்கில் நிரூபிக்கப் பட்டதாக நினைவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நியூ யோர்க் நகரில் முளைத்து, வெகு விரைவில் அமெரிக்க நகரங்கள் எங்கினும் கிளை விட்ட "Occupy " எனும் இயக்கம் தான் காரணம். "ஆக்கிரமித்தல்" எனும் பொருள் படும் Occupy  இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;உலகிற்கே ஜனநாயகத்தை போதித்த நாடு என்று, அமெரிக்கா பீற்றிக் கொண்டாலும், அங்கே ஜனநாயகத்திற்கும் எல்லை வகுக்கப் பட்டுள்ளது. மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அத்துடன் அவர்களது ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது. Occupy இயக்கம் அதற்கு மாறாக, மக்களே நேரடியாக பங்கேற்கும் ஜனநாயகத்தை கோரி நிற்கின்றது. இதுவரை காலமும், பலவீனமாகவிருந்த இடதுசாரி சக்திகளுக்கு, மக்களை அணிதிரட்டுவது ஒரு சவாலாக இருந்தது. மேற்கத்திய அரசுகளும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை அறிவிக்காமலே நடைமுறைப் படுத்தி வந்தது. வாழ்க்கை வசதிகள் உயர்ந்திருந்த காலத்தில், மக்களுக்கும் சோஷலிசத்தின் பால் ஈடுபாடு ஏற்படவில்லை. உண்மையிலேயே அரசு மக்களுக்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததா, அல்லது இடதுசாரி சக்திகளை அமுக்குவதற்கான தந்திரமா என்பது வேறு விடயம். என்ன இருந்தாலும், இன்றுள்ள மக்கள் பெருமளவு இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப் படுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;தொண்ணூறுகளின் மத்தியில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் அந்த நெருக்கடியில் இருந்து தம்மை தற்காத்துக் கொண்டன. வளர்ச்சி அடைந்து வந்த தூர கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரமே அதிகளவு பாதிக்கப் பட்டது. அதற்கு மாறாக, 2008  ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, மேலைத்தேய நாடுகளை கடுமையாக பாதித்தது.  உலகில் எந்த மூலையில் நெருக்கடி ஏற்பட்டாலும், சர்வதேச மூலதனமானது தனது தாயகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டது. இம்முறை, வங்கிகள் இந்த நெருக்கடியை தோற்றுவித்தன. வங்கிகளை காப்பாற்றுவதற்காக, அரசு மக்களின் வரிப் பணத்தை எடுத்து செலவிட்டது. இதனால், வேலையிழப்புகள் ஏற்பாட்டது மட்டுமல்ல, மக்களுக்கு வழங்கப் பட்ட சலுகைகளும் குறைக்கப் பட்டன. இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்திருந்தால், கடவுள் மேல் பழியைப் போட்டு விட்டு அரசு தப்பியிருக்கும். மக்களின் மத நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளில், மக்களும் பொருளாதார நலன்கள் குறித்து சிந்திக்கப் பழகி விட்டனர். அதனால், நெருக்கடிக்கு காரணமான அரசையும், முதலாளித்துவத்தையும் நேரடியாகவே விமர்சிக்கின்றனர். மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், நகரங்களை ஆக்கிரமிக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவை பெருக்க காரணமாக அமைந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;"பசித்த மனிதன், கோபமாக இருப்பான்." என்ற பழமொழிகேற்ப, மக்கள் உணவுக்காக வீதிக்கு வந்தும் போராட தயாராக இருப்பார்கள். அதனால் தான், அரசு உணவுப் பொருட்களுக்கு மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலக நாடுகளில், மத உணர்வு, இன உணர்வு என்பன, மக்களின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்தாக்கத்தில் பெரும் பங்கு  வகிக்கும் மத்திய தர வர்க்கமும், தன்னை சிறந்த மத/இன உணர்வாளர்களாக காட்டிக் கொள்ளும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இது போன்ற கருத்துக்கள் அடக்கப் பட்டன. தேசியவாதத்தின் பெயரால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையும், அதைத் தொடர்ந்து கோடிக் கணக்கான மக்களை காவு கொண்ட யுத்தமும், மக்கள் மனதை விட்டு அகலவில்லை. அதனால், இன உணர்வு என்றால் தள்ளிச் செல்லும் மேலைத்தேய மக்களிடம், அது போன்ற கருத்துக்கள் எடுபடப் போவதில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இருப்பினும், Occupy இயக்கத்தின் மீதான அரச அடக்குமுறையானது, எதிர்காலத்தில் இரண்டு வகையான அரசியல் சக்திகளை பலப்படுத்தும். "மக்களுக்கு உணவு மட்டும் முக்கியமில்லை. மதம், இன உணர்வு என்பனவும் முக்கியம்." என்று கூறி வரும் தீவிர வலதுசாரி பாஸிச சக்திகளை, சில நேரம் அரசே ஊக்குவிக்கலாம். அதற்கு எதிராக, தீவிர இடதுசாரிகளும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், Occupy இயக்கத்தை தோற்றுவித்த இடதுசாரிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள் இறங்கி சீரழியலாம். ஏனெனில், "மக்கள் போராடுவார்கள், மக்கள் தீர்மானிப்பார்கள்." என்று அரசியல் மயப் படுத்தப் படாத மக்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். முதலாளித்துவ அரசும், ஊடகங்களும் இருக்கும் வரையில் மக்களை சிந்திக்க விட மாட்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;Occupy இயக்கத்தை ஒடுக்கியதில் ஊடகங்களின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. ஆரம்பத்தில், மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப் பட்டன. நாட்கள், வாரங்களாகியும், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால், மக்களின் ஆதரவும் பெருகியதால், வேறு வழியின்றி ஊடகங்கள் கவனத்தை திருப்பியிருந்தன. அப்போதும், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, பொலிஸ் வன்முறை கொண்டு ஒடுக்கியதை அறிவிக்கவில்லை. பங்குச் சந்தை தரகர்களும், பெரு நிறுவனங்களின் முதலாளிகளும், "மனித உரிமைகளை மதிப்பதாக" பாசாங்கு செய்வதற்காக எதிர்ப்பாளர்களை பொறுத்துக் கொண்டார்கள்.  நாள் செல்லச் செல்ல அவர்களது பொறுமையும் எல்லை கடந்து விட்டது. அடக்குமுறை பிரயோகித்து போராட்டத்தை முறியடிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டனர். கவனிக்கவும், இதே முதலாளிகள் தான், தங்களிடம் அதிக வரி அறவிடுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். முதலாளிகள் மனம் திருந்தவில்லை. நேரத்திற்கு ஏற்றவாறு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிக்கின்றனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அமெரிக்காவில், எதிர்காலத்தில் இது போன்ற போராட்டங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய அரசு சாரா அமைப்பிற்கு, பெரும் தனவந்தர்கள் புரவலர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. அதே போன்று, இலாப நோக்கை குறிக்கோளாக கொண்டு நடத்தப் படும் ஊடகங்களும், Occupy இயக்கத்தை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எப்போதும் சாமானியரின் உணர்வுகளோடு விளையாடும் ஊடகங்கள், இம்முறையும் எதிர்மறையான செய்திகளை பரப்பின. இந்தச் செய்திகள், Occupy ஆதரவாளர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தன. நகர மத்தியில், Occupy போராட்டம் நடைபெற்ற இடங்களில், கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. போராட்டக் காரர்கள் தங்குவதற்காக, நண்பர்களுடன் அரசியல் விவாதங்கள் நடத்தும் நோக்குடன் அமைக்கப் பட்ட கூடாரங்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;கறையான் புற்றெடுக்க பாம்பு நுழைந்தது போல, பல சமூக விரோதிகளும் கூடாரங்களுக்குள் தங்குவதாக செய்தி பரப்பப் பட்டது. அந்த இடத்தில், குடிகாரர்களும், திருடர்களும் நடமாடுவதாகவும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறப் பட்டது. இதனால் தமது பாதுகாப்பு கருதி பல பெண்கள், போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கினார்கள். இதை விட, வீடற்றவர்கள், உல்லாசப்பிரயாணிகள் போன்ற போராட்டத்திற்கு சம்பந்தமற்ற நபர்களும், இலவசமாக கிடைக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். நகரின் மத்தியில் இலவசமாக தங்குமிடமும், இலவச உணவும் கிடைக்கிறது. எல்லாம் Occupy இயக்கத்தின் புண்ணியத்தால் கிடைக்கின்றன. சுருங்கக் கூறின், "Occupy ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஆனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுவதை மட்டுமே எதிர்ப்பதாகவும்" ஊடகங்கள் நீலிக் கண்ணீர் வடித்தன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;எகிப்தில், லிபியாவில், சிரியாவில் Occupy ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதெல்லாம், ஊடகங்கள் இதுபோன்ற தகவல்களை பரப்பவில்லை. அதற்கும் முதல், பெல்கிரேட் (செர்பியா), கியெவ் (உக்ரைன்), திபிலிசி (ஜோர்ஜியா) போன்ற நகரங்களிலும் இதே மாதிரி கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு, "சோரோஸ் பவுண்டேஷன்" போன்ற அமெரிக்க கோடீஸ்வரர்களின் அமைப்புகள் நிதி வழங்கின. அந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம், "நீதிக்கான மக்கள் எழுச்சி", "ஜனநாயகப் புரட்சி" என்று வர்ணித்தார்கள்.  இந்த நகரங்களில் நடந்த போராட்டங்கள், சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி விட்டிருந்ததாக, எப்போதாவது கேள்விப் பட்டிருப்போமா? ஊடகங்களில் அவ்வாறான செய்தி வந்திருக்குமா? "எமது அரசியல் நண்பர்கள் செய்வதெல்லாம் புரட்சி, எமது அரசியல் எதிரிகள் செய்வதெல்லாம் சமூக விரோதச் செயல்." என்பது தான் மேற்கத்திய ஊடகங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-4956521769217589330?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/4956521769217589330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=4956521769217589330' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/4956521769217589330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/4956521769217589330'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_28.html' title='மக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-6708864404363296814</id><published>2012-01-24T23:54:00.003+01:00</published><updated>2012-01-25T00:05:15.391+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணாமல் போனோர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வர்க்கப் புரட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறிலங்கா'/><title type='text'>சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-1E5OCVSl-TI/TxxCrejwYaI/AAAAAAAAFLA/phJYcLdo8n4/s1600/yfci_04.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 115px;" src="http://4.bp.blogspot.com/-1E5OCVSl-TI/TxxCrejwYaI/AAAAAAAAFLA/phJYcLdo8n4/s320/yfci_04.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700504543049048482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;"பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது" என்று அறிக்கை விடுவார்கள்.  அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில்,  "சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது." என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள "பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி" அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள்.  இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது. இனவாத அமைப்புகளின் சுயரூபம் வெளிப்படும் தருணம் ஒன்றுண்டு. ஒரு நாட்டில், என்றைக்கு வர்க்கப் பிரச்சினை மேலெழுந்து வருகின்றதோ, அன்றைக்கு அனைத்து இனவாதிகளும் ஒரே அணியில் சேர்ந்து நிற்பார்கள். இதுவரை காலமும், ஜென்ம விரோதிகளாக பாவனை செய்து வந்த சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும், இன்று ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணலாம். வர்க்கப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதை மறுப்பது மட்டுமல்ல, அதனை அடக்குவதிலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதால், அவர்கள் சிறிலங்கா அரசின் இருப்பை காப்பாற்றுவதற்காக பாடுபடுவார்கள். எந்தவொரு தமிழ் இனவாதிக்கும், சிறிலங்கா அரசை கவிழ்க்கும் எண்ணம் அறவே கிடையாது. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;a href="http://1.bp.blogspot.com/--Xg_LFWgoEo/Txxwdyyfx_I/AAAAAAAAFLM/9pu869TI6cQ/s1600/Colombo-protest.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/--Xg_LFWgoEo/Txxwdyyfx_I/AAAAAAAAFLM/9pu869TI6cQ/s320/Colombo-protest.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700554885496293362" /&gt;&lt;/a&gt;டிசம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் லலித், குகன் என்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனார்கள். லலித் சிங்கள இனத்தையும், குகன் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள். போர் நடந்த காலத்தில் காணாமல்போன மக்களை மீட்டுத் தருமாறு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லலித், குகன் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள். கானாமல்போனோருக்காக போராடியவர்கள் காணாமல் போகும் அதிசயம் இலங்கையில் மட்டுமே நடக்கின்றது. யாழ் குடாநாடு சிறிலங்கா படையினரின் இரும்புப் பிடிக்குள்  இருக்கிறது. இராணுவ அதிகாரத்தை மீறி, ஈ,எறும்பு கூட நுழைய முடியாது. அவ்வாறான இடத்தில் காணாமல் போனவர்களை மாதக் கணக்காக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு இராணுவமே பொறுப்பு. அந்த ஆர்வலர்கள் இருவரும் காணாமல் போகவில்லை. கடத்தப் பட்டுள்ளனர், என்றே மக்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவுவதாக, அரசு கூறி வரும் வேளையில், நிராயுதபாணிகளான இரண்டு ஆர்வலர்கள் கடத்தப் பட வேண்டிய காரணம் என்ன? அரசு இப்போது யாரைக் கண்டு அஞ்சுகின்றது? வைகோ அறிவித்தது போன்று, "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" ஆரம்பமாகி விட்டதா? காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காட்டி வரும் அலட்சியப் போக்கு, அந்த சாத்தியப் பாட்டை நிராகரிக்கின்றது. மேலும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" என்பது, தமிழ் உணர்வாளர்களை கிளர்ச்சியடைய வைத்து ஆதாயம் தேடும் மலின அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். போரின் இறுதிக் கட்டத்தில், காங்கிரஸ் அரசு சற்றே இறங்கி வந்ததாக நோர்வே கூறுகின்றது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டாமென்றும், அப்போது நடந்த பொதுத் தேர்தலில்  பாஜக வெல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும், வைகோ தூது அனுப்பினார். வைகோவின் ஆலோசனைக்கு செவி மடுத்த புலித் தலைவர்கள், இறுதி வரை இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.  இறுதி யுத்தத்தின் போது, "பிரபாகரன் ஆகிய புலித் தலைவர்களை தப்ப விடாமல் தடுத்து பலி கொடுத்த," வைகோவின் துரோகம் குறித்து தமிழ் உணர்வாளர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயின் அறிக்கை அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" பற்றிய வைகோவின் அறிவிப்பு, அவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை. ஆகவே, வட இலங்கையில், தமிழ் தேசியம் தவிர, வேறொரு சக்தி, சிறிலங்கா அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி எது? எதற்காக தமிழ் ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றன? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;"வட பகுதி மக்கள், நீண்ட காலமாக இடதுசாரி அரசியலை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டாதவர்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்க விரும்புகிறோம்." - ஜேவிபி யில் இருந்து பிரிந்த மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். "இலங்கையில் வர்க்கப் போராட்டம் சாத்தியமேயில்லை, தமிழர்களுக்கு தேசிய விடுதலை தவிர வேறெந்த அரசியல் குறித்தும் அக்கறை அற்றவர்கள்." தமிழ் தேசியவாதிகளைக் கேட்டால் அப்படித் தான் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கொள்கை சிறந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆபத்தானது. தமிழ் தேசிய உணர்வை விட, தமிழ் மக்களின் வர்க்கப் பிரச்சினை, புலிகளின் முப்பதாண்டு கால ஈழப்போருக்கு உறுதுணையாக இருந்தது. வசதி படைத்தோர் அதிகமாக வாழும் யாழ் மாவட்டத்தை விட, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் போராளிகளானார்கள். வசதி படைத்த மக்கள், வெளிநாடுகளுக்கு சென்று, யுத்த செலவுகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், வெளிநாட்டு பணவரவும் நின்று விட்டது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், ஒன்றில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள், அல்லது இராணுவ புலனாய்வுத் துறையில் பணியாற்றுகின்றனர். உண்மையில், அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள், ஆயிரக் கணக்கான சாதாரண போராளிகள் தான். இராணுவத்திடம் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வேலை வாய்ப்பின்றி கஷ்டப் பட்டார்கள். அவர்கள் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பெற்றோராலும் உதவி செய்ய முடியாத நிலைமை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;புலிகள் அமைப்பும் அழிந்து விட்ட பிறகு, புலம்பெயர்ந்த தமிழ் சகோதரர்களால் கைவிடப் பட்ட நிலையில், முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசு, மேற்குலக நிதியில் நடக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சில காலம் வைத்திருந்து, ஏதாவது தொழிற்பயிற்சியை கற்பித்து விட்டு விடுவித்து விடுகின்றது. சிறு தொகையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், அரசாங்க வேலைகளும் வழங்கப் பட்டன. பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முன்னாள் போராளிகளில் சிலர் அரச இராணுவத்தின் வீரர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், ஒரு காலத்தில் எதிரியாக கருதி போரிட்ட சிறிலங்கா இராணுவத்தில் எல்லோரும் போய்ச் சேர மாட்டார்கள். சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான அடக்குமுறை காரணமாக, தாமாகவே புலிகள் அமைப்பில் சேர்ந்த போராளிகள் பலருள்ளனர். அவர்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் கோர முகத்தையும், அதன் அடக்குமுறைக் கருவியான இராணுவத்தையும் மிகச் சரியாக இனங் கண்டவர்கள். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஒரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே அரசியல் கட்சிகள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. தமிழ்க் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சி தோன்றிய காலத்திலும், அது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" என்று தான் பெயரிட்டுக் கொண்டது. தமிழீழத் தமிழர்கள் என்பதை விட, அகில இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டது. பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சியின் தோற்றமும், அவர்களின் தமிழீழ கோரிக்கையும் ஈழப்போர் வரை செல்வாக்கு செலுத்தியது. கடந்த முப்பதாண்டு காலமாக, இடதுசாரிக் கட்சிகளை ஓரங் கட்டுவதிலே தான், தமிழ் தேசியக் கட்சிகள் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "தமிழ் தேசியக் கோட்பாடு புனிதமானது, அதற்கு இடதுசாரிகள் உடன்படுகிறார்கள் இல்லை." என்பது தான். "தமிழீழம் சாத்தியமா? இல்லையா?" என்பது குறித்து, யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்களில் இடதுசாரிகளுடன் விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், தெற்கில் ரோகன விஜேவீர தலைமையில் குட்டி-பூர்ஷுவா இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்களது மார்க்சியமும்- சிங்கள தேசியவாதமும் கலந்த புதிய இயக்கமான ஜேவிபியில் தமிழ் மக்களுக்கு இடம் இருக்கவில்லை. தோல்வியுற்ற 1971 கிளர்ச்சியின் பின்னர், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் உரிமைப் பிரச்சினை குறித்து கவனம் எடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் லயனல் போபகே போன்ற சிலரைக் குறிப்பிடலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;1988 -1989 காலத்திய,  ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர், மேலும் சிலர் பிரிந்து சென்றனர். சுனந்த தேசப்பிரிய போன்ற ஊடகவியலாளர்கள் அத்தகையோரில் முக்கியமானவர்கள். லயனல் போபகே, சுனந்த தேசப்பிரிய போன்றோர், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு சிறிலங்கா அரசையும், ஜேவிபி யையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜேவிபி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, இனவாத அரசியல் பேசி வந்தது. மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய நாளில் இருந்து, ஜேவிபியின் தனித்துவமான இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார். அதனால், ஜேவிபிக்கு ஆதரவளித்த இனவாத சிங்கள வாக்காளர்கள், ராஜபக்ச பக்கம் திரும்பி விட்டனர். விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு, ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று ஆளும் கட்சியுடன் இணைந்தது. அதற்கும் ராஜபக்சவின் சாணக்கியம் (சூழ்ச்சி) காரணம் என்று நம்பப் படுகின்றது. ஒரு காலத்தில், மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஜேவிபி, இன்று மிகவும் பலவீனமடைந்து காணப் படுகின்றது. அந்த நிலையில், அண்மையில் மேலும் ஒரு பிளவு. இந்த முறை கட்சி இரண்டாக உடைந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சம அளவில் பிரிந்து சென்றனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;நீண்ட காலமாக, ஜேவிபியின் வெளிநாட்டு தொடர்பாளராகவும், நிதி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் செயற்பட்டவர் பிரேம்குமார் குணரத்தினம். புலிகள் இயக்கத்தின் ஆயுத, நிதி விநியோகத்தை நெறிப் படுத்திய கேபி போன்று, ஜேவிபிக்கு குணரத்தினம் இருந்தார்.   இவர் ஒரு மேற்கிலங்கைத் தமிழர். சிங்கள மொழியில் கல்வி கற்றதால், தமிழ் எழுதத் தெரியாது. ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் திருகோணமலையில் செயற்பட்ட நேரம், சில தமிழ் தேசிய போராளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார்.  இதனால், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்கும், குனரத்தினத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகப் படுகின்றது. அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், குணரத்தினம் பற்றிய விபரங்கள், ஜேவிபி யில் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். ஜேவிபி, இரண்டு சமாந்தரமான அமைப்புகளாக செயற்படுகின்றது. ஒன்று, வெளிப்படையாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர்கள். இரண்டு, மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தலைமறைவாக  இயங்கும் உறுப்பினர்கள். உண்மையில், தலைமறைவு உறுப்பினர்கள் தான் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றனர். 1971 ல் ஒரு தடவை, 1989 ல் மறு தடவை, ஜேவிபி இயக்கம் அரச படைகளினால் அழிக்கப் பட்டது. அப்போது அரச ஒடுக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த உறுப்பினர்களை ஒன்று சேர்ந்தது, இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பினார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;குணரத்தினம் தலைமையில் இரகசியமாக இயங்கிய அமைப்பினால் தான், மிகக் குறுகிய காலத்தினுள் அந்த சாதனையை நிறைவேற்றினார்கள். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த குணரத்தினம், சில வருடங்களுக்கு முன்னர், சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், தாயகம் திரும்பினார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்த போதிலும், அரசு எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. குணரட்ணத்தின் அண்மைய புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள், அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, கருணா குழுவினர் பிரிந்திருந்த நேரம் அது. பிரபாகரன் தலைமையிலான புலிகளினால், கருணாவின் கிளர்ச்சி ஒடுக்கப் பட்டது. இதனால் அரசியல் வாழ்வை விட்டு ஒதுங்கிய கருணா ஆதரவுப் போராளிகள், பணத் தேவைக்காக தம்மிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை விற்று விட்டனர்.  அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை வாங்குவதில், ஜேவிபி ஆர்வம் காட்டியுள்ளது. இந்தச் செய்தி காதுக்கெட்டியவுடன், அரச மட்டத்தில் கலக்கம் ஏற்பட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைந்து, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் ஜேவிபிக்கு ஆயுதங்கள் எதற்கு? எதிர்காலத்தில் அரசை கவிழ்ப்பதற்காக, இரகசியமாக திட்டம் தீட்டுகிறார்களா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight:bold;" &gt;&lt;div style="text-align: justify;"&gt;(இன்னும் வரும்)&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மேலதிக தகவல்களுக்கு :&lt;/span&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://www.srilankamirror.com/english/the-news/9902-military-abducted-lalith-kugan"&gt;‘Military abducted Lalith, Kugan’&lt;/a&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://www.ndpfront.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=218:2011-12-20-103701&amp;catid=40:asia&amp;Itemid=66"&gt;Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?&lt;/a&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://www.bbc.co.uk/sinhala/news/story/2012/01/120123_ltte_threatened.shtml"&gt;Former Tigers 'threatened' in north&lt;/a&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://www.srilankabrief.org/2012/01/ex-ltte-cadres-are-with-us-jana-aragala.html"&gt;'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-6708864404363296814?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/6708864404363296814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=6708864404363296814' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/6708864404363296814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/6708864404363296814'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_24.html' title='சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1E5OCVSl-TI/TxxCrejwYaI/AAAAAAAAFLA/phJYcLdo8n4/s72-c/yfci_04.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-5348189690588006684</id><published>2012-01-22T17:33:00.004+01:00</published><updated>2012-01-22T17:36:24.643+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அறிமுகம்'/><title type='text'>லண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-vNnTM_g9cRU/Txw6286DA-I/AAAAAAAAFK0/V2FJteuKfWA/s1600/london%2B29%2Bjan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-vNnTM_g9cRU/Txw6286DA-I/AAAAAAAAFK0/V2FJteuKfWA/s400/london%2B29%2Bjan.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700495944081146850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு, உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை, பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;அரசியல் செயற்பாட்டாளரும் தொழில்சங்கவாதியுமான பி.எ.காதர் அவர்களுடனான திறந்த அரசியல் உரையாடலும் இம்முறை எழுத்தாளர்களான கலையரசன், றஷ்மி ஆகியோரின் இரு நூல்கள் பற்றிய அறிமுகமும் கருத்துரையும் நடைபெற உள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காலம்-29-01-2012 – 11.30am -06pm&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம்:&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;South Ruislip Methodist Church Hall,&lt;br /&gt;Queens Walk, Ruislip HA4 0NL&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span &gt;கலையரசன்,  சுசீந்திரன் (ஜெர்மன்), நிர்மலா இராஜசிங்கம், சிவகுமார்(சரிநிகர்), சந்தூஸ் பரராஜசிங்கம், வேலு, றஷ்மி, பௌசர் ஆகியோரின் உரைகளுடன் பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் இடம்பெறும். உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்.&lt;br /&gt;தயவு செய்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் முன் கூட்டியே தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினால் பகல் உணவு மற்றும் அனைத்து ஏறபாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதினை கவனத்தில் கொள்க. குறித்த திகதியினை முன் கூட்டி ஒதுக்கிவைத்துக் கொள்ளவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புகளுக்கு- email – eathuvarai@gmail.com&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;tel – 078 17 262980,075 33 087523,074 35 703902&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-5348189690588006684?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/5348189690588006684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=5348189690588006684' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5348189690588006684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5348189690588006684'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_22.html' title='லண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-vNnTM_g9cRU/Txw6286DA-I/AAAAAAAAFK0/V2FJteuKfWA/s72-c/london%2B29%2Bjan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-8769893334724511183</id><published>2012-01-21T11:10:00.011+01:00</published><updated>2012-01-21T11:30:29.321+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆரியர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆப்பிரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்கள்'/><title type='text'>தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்ற கட்டுரைத் தொடரில், இந்துக்கள் (ஆரியர்கள்) மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி இனத்தவர்கள் என்று பல விளக்கங்களுடன் எழுதி இருந்தேன். (&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_27.html"&gt;இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!&lt;/a&gt;) அப்போது எனது கட்டுரைகளை நிராகரித்த நண்பர்கள், இந்த ஆவணப் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள், ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிவர்கள் என்பதையும், முன்னர் ஒரு  தடவை ஆப்பிரிக்கா தொடர்பான கட்டுரையில்  குறிப்பிட்டிருந்தேன். (&lt;a href="http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்&lt;/a&gt;) தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு மகிழும் தமிழினவாதிகள், எந்தவொரு ஆப்பிரிக்க மொழியுடனும் ஒப்பிட நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தமிழரின் ஆப்பிரிக்க தொடர்பை கண்டுகொள்ளாமல், "முன் தோன்றிய மூத்த குடி" என்று பெருமை பேசுவதால் பயனென்ன விளைந்திடப் போகின்றது? &lt;b&gt;தமிழர்களின் ஆப்பிரிக்க பூர்வீகம் குறித்து ஆராய்வதற்கு, எந்தவொரு தமிழ் அறிஞரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த நிலைமை இனி வருங்காலத்தில் மாற வேண்டும்.  "நாம் தமிழ் பேசும்  ஆப்பிரிக்க இனத்தவர்கள்" என்று பெருமையாக பேசிடும் காலம் வர வேண்டும். &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/CFz1HUt-cSU" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;இந்துக்களின் புனித நூலான ரிக்வேதம், அமிர்தம் என்று குறிப்பிடும் சோம பானம், இன்றும் ஆப்கானிஸ்தானில் கிடைக்கிறது! சோம பானம் தயாரிக்க பயன்படும் சோமா செடி, ஆப்கானிஸ்தானில் மட்டுமே வளர்கின்றது. வட இந்திய "இந்துக்களும்", ஆப்கானிய "முஸ்லிம்களும்" அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. மொழியல் ஆய்வின் பிரகாரம், சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களும், ஐரோப்பியரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்கள் அதனை நிரூபிக்கின்றன. உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;துருக்மெனிஸ்தான், காரகோரம் பாலைவனத்தில் இந்து ஆரியர்களின் நாகரீகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மன்னரின் புதைகுழி பல தகவல்களை வழங்குகின்றது. இந்தியாவில், சிந்து வெளி  நாகரிக காலத்தில் குதிரைகளின் பாவனை அறியப் படவில்லை. வந்தேறுகுடிகளான ஆரியராலேயே அவை அறிமுகப் படுத்தப் பட்டன. துருக்மேநிச்தானில் மன்னரின் புதைகுழியில் குதிரையின் எலும்புக்கூடும்,  ரிக் வேதம் விபரிப்பது போன்ற ரதங்களும் கண்டெடுக்கப் பட்டன. சோம பானம் தயாரிக்க பயன்படுத்தும் இடமும் அங்கே காணப்படுகின்றது. இந்தியாவின் இந்து ஆரியர்கள், துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து ஈரானை நோக்கி நகர்ந்துள்ளனர். அங்கிருந்து வட இந்தியாவில் குடியேறி உள்ளனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/ZHrJS-OBymM" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:&lt;/span&gt;&lt;br /&gt;* &lt;a href="http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்&lt;/a&gt;&lt;br /&gt;* &lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_27.html"&gt;இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-8769893334724511183?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/8769893334724511183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=8769893334724511183' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/8769893334724511183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/8769893334724511183'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_21.html' title='தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/CFz1HUt-cSU/default.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-5089973998464714759</id><published>2012-01-18T05:43:00.003+01:00</published><updated>2012-01-18T05:43:01.097+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லத்தீன் அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெக்சிகோ'/><title type='text'>அமெரிக்க கரையை அண்மிக்கும்  மெக்சிகோவின் புரட்சிப் புயல்</title><content type='html'>&lt;a href="http://defenestrator.org/sites/default/files/latuff_oaxaca_resiste.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 425px; height: 387px;" src="http://defenestrator.org/sites/default/files/latuff_oaxaca_resiste.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;(மெக்சிகோ, பகுதி : 3 )&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் "ஹிஸ்பானியர்கள்"  என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் பாடலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர்,  நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது.  ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிக்க தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோ சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால்  அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன. இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுதல். பெற்றோரின் "இழிந்த தொழிலை" செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாகவிருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், "இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு"  என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது.  இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். "உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில் ஒற்றுமையைக்  கொண்டுள்ளன...", என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை விழுத்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது. டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் "பாஞ்சோ வியா",  வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது. படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். "நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள்! நிலங்களை பறித்தெடுங்கள்!!" என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில்  ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் "சப்பாத்தா" வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்சிகோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன்.  பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது. ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917 ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத "ராபின் ஹூட் வகையறாக்கள்" போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது. இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, "புரட்சியை பாதுகாக்கும்" கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல. குவாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன.  கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு "கிரான்மா" படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1994 ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன. சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல், போராளிகள் மலைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் "ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை  தாங்குகிறார்..." என்பது போன்ற சர்ச்சை அது.  இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை. சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், "நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக..." எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார்.  பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத் தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது.  அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.  தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது. இந்திய பழங்குடி மக்கள், 21 ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். மாநிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. "ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை" என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன்,  சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.&lt;br /&gt;   &lt;br /&gt;ஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக  பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.)    மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின்  துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு.  அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(முற்றும்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தொடரின் முன்னைய பதிவு :&lt;/em&gt;&lt;br /&gt;1 &lt;a href="http://kalaiy.blogspot.com/2012/01/blog-post.html"&gt;மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்&lt;/a&gt;&lt;br /&gt;2 &lt;a href="http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_05.html"&gt;அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-5089973998464714759?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/5089973998464714759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=5089973998464714759' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5089973998464714759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5089973998464714759'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_18.html' title='அமெரிக்க கரையை அண்மிக்கும்  மெக்சிகோவின் புரட்சிப் புயல்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-571184508358029754</id><published>2012-01-17T19:30:00.001+01:00</published><updated>2012-01-17T19:32:02.228+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவோயிஸ்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்சலைட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராளிகள்'/><title type='text'>அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தண்டகாரண்யாவில், இந்த ஆவணப் படம் படமாக்கப் பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகக் குழுவினர், அடர்ந்த காட்டிற்குள் மாவோயிஸ்ட் போராளிகளின் முகாமில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;iframe height="315" src="http://www.youtube.com/embed/OvUVzvt_jtg" frameborder="0" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-571184508358029754?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/571184508358029754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=571184508358029754' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/571184508358029754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/571184508358029754'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_17.html' title='அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/OvUVzvt_jtg/default.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-5414994535528157561</id><published>2012-01-16T10:30:00.010+01:00</published><updated>2012-01-16T20:59:22.966+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாளன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துட்ட கைமுனு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாவம்சம்'/><title type='text'>எல்லாளன்:  இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்</title><content type='html'>&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4f/Elara%E2%80%99s_bell_and_cow.jpg/220px-Elara%E2%80%99s_bell_and_cow.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 183px;" src="http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4f/Elara%E2%80%99s_bell_and_cow.jpg/220px-Elara%E2%80%99s_bell_and_cow.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XvPVBAscEuY/TxNFkiz1i-I/AAAAAAAAFJ4/KhfBnKWY8t8/s1600/Ellalan.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 303px;" src="http://1.bp.blogspot.com/-XvPVBAscEuY/TxNFkiz1i-I/AAAAAAAAFJ4/KhfBnKWY8t8/s320/Ellalan.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697974447675640802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;b&gt;[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 3)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span &gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;i&gt;"ஏலாரா என்ற ஒரு தமிழ்க்குடிமகன்,சோழ நாட்டில் இருந்து வந்து, அசெலாவை வென்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள், நண்பன் பகைவன் என்று பாராமல் நீதி செலுத்தினான்."&lt;/i&gt; (மகாவம்சம்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;துட்ட கைமுனு மகாவம்சத்திற்குப் பிடித்த கதாநாயகனாக இருந்த போதிலும், அவன் எதிரியான எல்லாளனை பற்றியும் வானளாவப் புகழ்கின்றது. "எமது நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள். நமது எதிரிகள் எப்போதுமே கெட்டவர்கள்." என்ற கறுப்பு, வெள்ளைப் பார்வை, குறுகிய அரசியல் நலன்களை பெற்றுத் தரலாம். ஆனால், உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவப் போவதில்லை. சிங்கள இனவாதிகள்,  துட்டகைமுனுவை தமது மாவீரனாக போற்றுவதற்கு கூறும்  நியாயம், "எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன்" என்பது தான். மகாவம்சம் குறிப்பிடும் முதலாவது அந்நிய ஆக்கிரமிப்பானது, விஜயனதும், அவன் தோழர்களினதும் வருகை தான். தம்மை விஜயனின் வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளும்  சிங்கள இனவாதிகள், எல்லாளன் போன்றோரை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுவது வேடிக்கையானது. உண்மையில், இருபதாம் நூற்றாண்டு சிங்கள-தமிழ் முரண்பாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு, தம்மை பூர்வ குடிகளாக காட்டுவதே அவர்களது நோக்கம். இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிங்களவர்கள், தமிழர்களின் முன்னோர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர். அதே நேரம், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள் திரளுடனும் கலந்துள்ளனர். இன்றுள்ள சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலப்பினங்கள் தான். குறுகிய மனோபாவம் கொண்ட இனவாதிகள் மட்டும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;வட இந்தியாவில் (வங்காள தேசம்?) இருந்து வந்து குடியேறிய விஜயனும், தோழர்களும் பேசிய மொழி என்ன? அவர்களது மதம் என்ன? அவர்கள் முதலில் பழங்குடி இனமான இயக்கர் இனப் பெண்களையும், பின்னர் பாண்டிய நாட்டுப் பெண்களையும் மணம் முடித்து வாழ்ந்துள்ளனர். அவர்களது சந்ததியினர் சிங்களவர்களா, அல்லது தமிழர்களா? உண்மையில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், சிங்களவர், தமிழர் என்ற பேதம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மொழி ஒரு இனத்தின் குறியீடாக கருதப் படவில்லை. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள், உலகில் தோன்றலாயின. அது ஒரு "மதப் புரட்சி". நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை, நிறுவனமயப் பட்ட மதத்துடன் இனம் கண்டான். மேற்குலகில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்கள்.  இந்திய உப கண்டத்தில், பௌத்தமும், சமணமும் நிறுவன மயப் பட்ட மதங்களாக கருதப் பட்டன. இந்து மதத்தை ஒரு மதமாக கருத முடியாதா? அன்றிருந்த இந்து மதம், இன்றுள்ளதை விட மிகவும் வித்தியாசமானது. யாரும் இந்து மதத்தில் புதிதாக சேர முடியாது, அந்த மதத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய கடுமையான விதிகளால், பிராமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருந்தனர். அதனால், பிற சாதிகளை சேர்ந்த மக்கள், ஒன்றில் பௌத்த மதத்திற்கு, அல்லது சமண மதத்தில் சேர்ந்ததில்  வியப்பில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;தமிழகத்தில் பல்லவர் காலத்தில், இந்து மதம் மீளுயிர்ப்புப் பெற்றது. மக்களுக்கு புரியக் கூடிய மொழியிலேயே மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பௌத்த, சமண மதத்தவர் மீது புனிதப் போரை தொடுத்தார்கள். சோழர்கள் காலத்தில், மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் புனிதப் போர் தீவிரமடைந்தது. ஆனால், தமிழகத்தில் இந்து மதம் தலை தூக்குவதற்கு முன்னர், இன்னொரு மதப்போர் நடந்தது. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் இடையிலான போர் அது. அந்தப் போரில் சமணர்கள் வென்றனர். தமிழ் பௌத்தர்கள் பலர், புத்த மதத்தின் கோட்டையாக விளங்கிய இலங்கைக்கு சென்று அடைக்கலம் கோரினார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;"பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.சில காலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. ....... கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்."&lt;/span&gt; (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி) &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;இன்றைக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் அனைவரும் சிங்களவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் தமிழர்களாகவும் உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரும் இதே மாதிரித் தான் இருந்திருப்பார்களா? இந்துக்களின் "தாய் நாடான" இந்தியாவிலேயே, இந்து மதம் அழிந்து கொண்டு சென்றது. இலங்கையில் அது தனியாக நிலைத்து  நின்றிருக்குமா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;"தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர, ஏனைய தொழில்களை எல்லாம் இந்த மதம் சிறப்பித்து போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலான பயிர்த் தொழிலை,பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்,சமண சமயம் பயிர்த் தொழிலை சிறந்த தொழில் என்று போற்றியது.....சேர, சோழ,பாண்டிய, பல்லவ அரசர்களில் சமண சமயத்தை சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆசியும், செல்வாக்கும் ஏற்பட்டன."&lt;/span&gt; (சமணமும் தமிழும்) &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் சமண மதம் பரவியிருந்திருப்பின், இலங்கையிலும் பரவியிருக்க வாய்ப்புண்டல்லவா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;அன்று தமிழகத்தில் நிலவிய சூழ்நிலை போன்று தான், இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் ஒன்றில் பௌத்தர்களாக, அல்லது சமணர்களாக இருந்தனர். வட பகுதியில் சமணர்களும், தென் பகுதியில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருந்திருப்பார். மக்கள் சிங்களம், தமிழ் எந்த மொழியைப் பேசினாலும், அவர்கள் இவ்விரண்டு மதங்களில் ஒன்றைப் பின்பற்றினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரை, முன்னொரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது போன்று, வேறு பல சமணக் கோயில்கள், பிற்காலத்தில் பௌத்த விகாரைகளாக அல்லது சைவக் கோயில்களாக மாற்றப் பட்டிருக்கலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;ஈழத்தில் சமண சமயம் சீரும் சிறப்புடனும் இருந்ததைக் குறிக்கும் இன்னொரு சான்று, எல்லாளனின் வரலாறு. எல்லாளன் சமண மதத்தை சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கு முதலில், எல்லாளன் ஒரு இந்து மன்னன் என்பதற்கு, யாராவது ஆதாரத்தை காட்டியுள்ளனரா? இலங்கையை ஆண்ட இந்து- சோழ மன்னர்கள், சைவக் கோயில்களைக் கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. எல்லாளன் ஒரு சைவக் கோயிலையாவது கட்டியதாகத் தெரியவில்லை.  ஆனால், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. &lt;span style="font-style:italic;"&gt;"எல்லாளன் சென்ற தேர் ஒரு தடவை, புத்த ஸ்தூபியின் ஒரு இடத்தில் இடித்து விட்டது. அரசன் அதனை வேண்டுமென்றே செய்யா விட்டாலும், தேரின் மீதிருந்து இறங்கி வீதியில் படுத்துக் கொண்டு, தான் மீது தேரைச் செலுத்த சொன்னான். ஆனால், பிட்சுக்கள் அதனை அனுமதிக்கவில்லை..... அவன் அந்த பதினைந்து ஸ்தூபிகளை செப்பனிட்டு விட்டுப் புதிதாக நிறுவ, பதினைந்தாயிரம் காசுபணம் செலவிட்டான்." &lt;/span&gt;(மகாவம்சம்) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;எல்லாளனின் நீதி வழங்கும் நெறி முறைக்கு உதாரணமாக, படுக்கையின் மேல் கட்டப் பட்ட மணி பற்றிய கதை கூறப் படுகின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;span style="font-style:italic;"&gt;" அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற போது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்."&lt;/span&gt; (மகாவம்சம்) ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காக, தனது மகனைக் கொன்ற நியாயவானாக எல்லாளன் மகாவம்சத்தால் புகழப் படுகிறான். இந்தப் பெருமை வேறெந்த தமிழ் மன்னனுக்கோ, அல்லது சிங்கள மன்னனுக்கோ கிடைக்கவில்லை.  இதிலே கவனிக்கப் பட வேண்டிய இரண்டு அம்சங்கள். ஒன்று, மிருகங்களையும் மனிதருக்கு சமமாக மதிக்கும் ஜீவகாருண்யம். இரண்டு, பசுவும்,பறவையும் கூட நீதி கேட்டு வரக் கூடியதாக கட்டப்பட்ட மணி.       இவையெல்லாம், இந்து மரபு அல்ல. சமண மத நம்பிக்கைகள். இன்றைக்கும் தீவிர சமண மதப் பற்றாளர்கள், வெளியில் போகும் பொழுது வாயை துணியால் கட்டிக் கொள்வார்கள். அதற்கு காரணம், தெரியாமல் எந்தப் பூச்சியாவது வாய்க்குள் அகப்பட்டு சாகக் கூடாது என்பது தான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;நமது காலத்திய இனவாதிகள், எல்லாளன்- துட்ட கைமுனு போரை, சிங்கள- தமிழ் போராக திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  அது சிங்கள-தமிழ் முரண்பாட்டால் எழுந்த போரல்ல. அதே நேரம், பௌத்த - இந்து மதங்களுக்கு இடையிலான யுத்தமும் அல்ல. ஒரு வேளை, தமிழகத்தில் தீர்க்கப்படாத  பௌத்த - சமண மோதல், இலங்கையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக் கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகள் கிடைக்கவில்லை. துட்ட கைமுனுவின் பக்கத்தில் தமிழ் வீரர்கள் போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்கு துரோகமிழைத்து விட்டு, "சிங்கள மன்னனான"  துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை.   எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம்  பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா ....  இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில்,  துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட  கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;எல்லாளன் - துட்ட கைமுனு போர், நமது காலத்திய இனப் பிரச்சினையுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கும். சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் வரலாற்றைத் திரித்து, தமக்கேற்றவாறு அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் யாவும், எல்லாளனுக்கும், துட்ட கைமுனுவிற்கும் அபகீர்த்தியை தேடித் தருகின்றன. துட்ட கைமுனுவுக்கு சிங்கள முலாம் பூசியதும், எல்லாளனுக்கு சைவ முலாம் பூசியதும், மன்னிக்க முடியாத வரலாற்று மோசடிகளாகும்.  நமது காலத்திய இனவாதிகள் பெரிதும் விரும்பும், இன அல்லது மத முரண்பாட்டுப் போர்கள், கி.பி. 9 ம் அல்லது 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றின. ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இலங்கை வரையில் விஸ்தரிக்கப் பட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;சோழர்கள் "தமிழுணர்வு" கொண்டவர்கள் அல்ல, மாறாக "சைவ ஆகம  மத உணர்வு" கொண்டவர்கள். அவர்களது செயற்பாடுகள் பல மத அடிப்படைவாதிகளின் செயல்களை ஒத்துள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புப் படைகளால், இலங்கையில் பௌத்த  மதம் நசுக்கப் பட்டது. புத்த விகாரைகள் இடிக்கப் பட்டன, புத்த பிக்குகள் கொல்லப் பட்டனர். பிற்காலத்தில், விஜபாகு அரசனால்  சோழர்கள் வெளியேற்றப் பட்டாலும், அப்போது பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஒரு பிக்கு கூட இருக்கவில்லை!   அதனால் பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!! இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தின் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. பௌத்த மதத்திற்கு நேர்ந்த நெருக்கடிகளை பட்டியலிடும் மகாவம்சம், சோழர்களால் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில், மகாவம்சம் ஒரு பக்கச் சார்பாகவே எழுதப் பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;(முற்றும்)&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தொடரின் முன்னைய பதிவுகள் :&lt;/span&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_12.html"&gt;துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!&lt;/a&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_09.html"&gt;மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-5414994535528157561?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/5414994535528157561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=5414994535528157561' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5414994535528157561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5414994535528157561'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_16.html' title='எல்லாளன்:  இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-XvPVBAscEuY/TxNFkiz1i-I/AAAAAAAAFJ4/KhfBnKWY8t8/s72-c/Ellalan.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-1905773636724601013</id><published>2012-01-14T18:15:00.004+01:00</published><updated>2012-01-14T18:45:13.101+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்டைய தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புது வருடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தைப் பொங்கல்'/><title type='text'>தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்</title><content type='html'>&lt;a href="http://www.menzel.be.schule.de/ags/calbln/vc_00/feste/thai_p1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 379px;" src="http://www.menzel.be.schule.de/ags/calbln/vc_00/feste/thai_p1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;i&gt;அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;மேற்கத்திய நாட்டு மக்கள் "கிறிஸ்துமஸ்"  என்ற பெயரில் கொண்டாடும் பண்டிகையை, தமிழர்கள் தைப்பொங்கல் என்ற பெயரில்  கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்! பலருக்கு இதனை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்குக் காரணம், "உலகத்தில், தமிழர்கள் மட்டுமே தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர்." என்று தமிழ் மக்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளனர். உலகத்தில் தமிழர்கள் மட்டுமே வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் 'அறிவுஜீவிகள்', இன்றைக்கும் அவ்வாறு தான் நம்புகின்றனர்.  சில வருடங்களுக்கு முன்னர், "தைப்பொங்கல் தினத்தை புத்தாண்டாக கொண்டாட வேண்டுமா?" என்று, நமது தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.  உழவர் திருநாளான பொங்கலும், புது வருடப் பிறப்பும் ஒரே காலத்தில் வருகின்றது. இரண்டுமே சரி தான். அதே நேரம், பண்டிகையின் வேறு சில கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;பண்டைய தமிழர்களைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல், புது வருடம் என்பதற்கு அப்பால்,அந்த தினம் வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் பெறுகின்றது. &lt;span style="font-weight:bold;"&gt;சாதி, மத, வர்க்கங்களைக் கடந்த ஒரேயொரு சமத்துவமான பண்டிகை நாள் பொங்கல் மட்டுமே.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;span style="font-weight:bold;"&gt;பொங்கல் கொண்டாடுவது, தமிழர்களுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு அல்ல. உலகின் பண்டைய நாகரீகங்களுக்குப் பொதுவான தினம் அது.  பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே விசேஷமான பண்டிகை அல்ல, பல உலக இனங்களுக்குப் பொதுவானது.&lt;/span&gt; பிற்காலத்தில் தோன்றிய மதங்கள், அதன் முக்கியத்துவத்தை மறைத்து விட்டன. மேற்குலகில் கிறிஸ்தவ மதமும், இந்தியாவில் இந்து மதமும் அந்த மாபெரும் இருட்டடிப்பு வேலையை நிறைவேற்றின. தமிழகத்தில் நீண்ட காலமாக "இந்து எதிர்ப்பு போர்" நடந்து வந்ததால், இந்து மதம் மிகவும் தாமதமாகத் தான் அதனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டியது. அதனால் தான், பண்டைய தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;பொங்கல் எதற்காகக் கொண்டாடப் படுகின்றது? விவசாயிகள் தமது வயலில் விளைந்த தானியத்தை, பானையில் இட்டுப் பொங்கி சூரியக் கடவுளுக்கு படைப்பார்கள். (அரிசி உணவு சீனர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனால், பண்டைய தமிழர்கள் அரிசியைத் தவிர வேறு தானியங்களில் பொங்கல் செய்திருப்பார்கள்.) அமெரிக்க கண்டத்தில் வாழும் செவ்விந்தியர்கள், அறுவடை செய்த சோளத்தை கடவுளுக்கு படைக்கும் பண்டிகை ஒன்றைக் கொண்டாடுகின்றனர். பழந் தமிழர்கள் பொங்கலுக்கு முதல் நாள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து வந்து,ஊரில் உள்ள பொது இடத்தில் போட்டு எரித்தார்கள்.(Bonfire)  இந்தப் பழக்கம், பாபிலோன், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப் பட்டது. அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் சென்றிருந்த வேளை, ஈஸ்டர் தினத்தன்று கிராமங்களில் பொது இடங்களில் நெருப்பு மூட்டுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கேயும், கிராம மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கொண்டு வந்து போட்டு, ஊர் கூடி எரிப்பார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;உலகின் பிற இனங்களும் விவசாய சமூகங்களாக இருந்துள்ளன, இருந்து வருகின்றன. பிற இனங்ககளைச் சேர்ந்த விவசாயிகளும், அறுவடை நாள் என்று ஒன்றைக் கொண்டாடும் சாத்தியக்கூறுகள் உண்டல்லவா? தமிழ்ப் பெருமை பேசுவோர், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகை கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. அதனால் தான், "கிறிஸ்தவ" ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்த, "பொங்கல் பண்டிகைகள்" அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. கிறிஸ்துமஸ் தினத்திற்கும், தைப் பொங்கலுக்கும் என்ன தொடர்பு? அதற்கு கிறிஸ்தவத்திற்கு முந்திய ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை சற்று அறிந்து கொள்ள வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;வட ஐரோப்பிய பகுதிகளில், அதாவது ஸ்கண்டிநேவிய நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம், "யூல்" (அல்லது யூலே) என்று அழைக்கப் படுகின்றது. இங்கிலாந்தில், சில இடங்களில் யூல் பண்டிகை கிறிஸ்துமஸ் தினத்தை விட்டு தனியாக கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய பாரம்பரியத்தின் படி, யூல் பண்டிகை, விவசாயிகளின் அறுவடை நாளாகவே கொண்டாடப் படுகின்றது. ஆனால், அந்த நாடுகளில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைக்க முடியாது. அங்கெல்லாம், குளிர் காலத்தில் மாதம் முழுவதும் சூரியனைக் காண முடியாது. டிசம்பர் 21 - ஜனவரி 21 வரையிலான நாட்கள், வருடத்திலேயே சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் நாட்கள். அந்த நேரத்தில், சூரியனின் வரவுக்காக வேண்டி வழிபாடு நடத்தும் நோக்குடன், பண்டிகை கொண்டாடுவது உசிதமல்லவா? வட ஐரோப்பாவில், கோடை காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பனிக் காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியது தான். பனிக்காலம் ஆரம்பமாகும் முன்னர், பயிரிட்ட உணவுப் பொருட்களை  வீட்டிற்குள் கொண்டு வந்து களஞ்சியப் படுத்தி வைத்திருப்பார்கள். யூல் பண்டிகையின் போது, அறுவடை செய்த பொருட்களை உண்டு, களித்து அனுபவிப்பார்கள். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் இறைச்சியும் அப்போது நுகரப்படும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 21 அன்று, சூரியன் இடம் மாறுகின்றது. (பூமியின் வட பகுதியில் டிசம்பர் 21 என்றால், தென் பகுதியில் டிசம்பர் 25 அளவில் அந்த மாற்றம் நடக்கலாம்.) ரஷ்யாவின் துருவப் பகுதியில், அல்லது நோர்வேயின் வட முனையில் வாழ்பவர்கள், சூரியன் இடம் மாறும் அதிசயத்தை கண்ணால் காணலாம். இந்தியாவில், இந்து மத நம்பிக்கையின் படி, "சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதாக" கூறுகின்றனர். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை, உலகின் பல பாகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர். பண்டைய தமிழர்கள், அதனை தைப்பொங்கல் தினம் என்று அழைத்தனர். பெயர்கள் வேறாக இருந்த போதிலும், பண்டிகை கொண்டாடப் படுவதன் நோக்கம் ஒன்று தான். பொங்கல் பண்டிகையை புது வருடப் பிறப்பாக கருதினால் அதில் தவறெதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான்.  குறிப்பாக, இஸ்லாத்திற்கு முந்திய ஈரானில், டிசம்பர் 25, யால்டா தினம் கொண்டாடப் பட்டது. யால்டாவில் இருந்து மருவியது தான் யூல். அது மித்ரா (மேஹ்ர்) கடவுளின் பிறந்த தினமாகவும் கொண்டாடப் பட்டது. பண்டைய ஈரானில் யால்டா ஒரு அறுவடை நாளாகவும், அதே நேரத்தில் புது வருடம் பிறப்பதாகவும் கருதப் பட்டது. "யால்டா" என்றால், பிறப்பு என்று அர்த்தம் வரும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;ஐரோப்பியக் கண்டத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க திருச்சபை, மக்கள் ஆதரவு பெற்ற வேற்று மத கொண்டாட்டங்களை உள்வாங்கிக் கொண்டது, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் எல்லாம் அவ்வாறு கிறிஸ்தவத்திற்கு மாற்றப் பட்ட பண்டிகைகள் தான். கிறிஸ்துமஸ், சூரிய ஒளி மிகக் குறைவாகக் கிடைக்கும் தினம். ஈஸ்டர், இரவும், பகலும் சரிசமமாக வரும் இளவேனில் காலத்தின் தொடக்கம். இந்தக் காரணங்களுக்காகத் தான், அந்தப் பண்டிகைகள் கொண்டாடப் பட்டனவே தவிர, அவற்றிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்த இடத்தில் யாராவது "புத்திசாலித் தனமான"  கேள்வி ஒன்றை எழுப்பலாம். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வருகின்றது, ஆனால் பொங்கல் ஜனவரி 15  அல்லவா வருகின்றது?  சூரியனின் பருவகால மாற்றம், உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப் படுவதில்லை. ஜப்பானியர்கள், சீனர்கள், யூதர்கள், ஆப்பிரிக்காவில் டோகன்  இனத்தவர்கள், என்று பலவிதமான மக்கள் வெவ்வேறு தினங்களில் ஒரே மாதிரியான பண்டிகையை கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25 அன்று தான் கிறிஸ்துமஸ் என்று, தீர்மானம் நிறைவேற்றியது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. கிரேக்க, ரஷ்ய கிறிஸ்தவர்கள் ஜனவரி 6 ம் தேதி அன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தான் சூரியக் கலண்டரை அமுல் படுத்தியது. அதற்கு முன்னர், சந்திரக் கலண்டர் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பாவனையில் இருந்தது. அந்தக் கலண்டரின் படி, நாட்கள் மாறி மாறி வரும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt; சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை வேறு விதமாகக் கொண்டாடப் பட்டது. மார்கழி மாதம், பெண்கள் பாவை நோன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருமணமாகாத கன்னிப் பெண்கள், காலையில் எழுந்து நீராடி, ஒரு மாதம் விரதம் இருப்பார்கள். அதனால் இது "தை நீராடல்" என்றும் அழைக்கப் படுகின்றது. பொங்கல் பண்டிகையின் போது, அனைவரும் சாதி,மத வேறுபாடின்றி கலந்து கொள்வார்கள். அன்றைக்கு மட்டும் வர்க்க வேறுபாடுகளும் தளர்த்தப் படும். அதனால், பொங்கல் பண்டிகையை, பண்டைய தமிழரின் சமதர்மத் திருவிழா என்றும் அழைக்கலாம். இன்று பல தமிழ் தேசியவாதிகளுக்கு, அரிவாளும், சுட்டியலும் சின்னத்தைக் கண்டாலே ஒவ்வாமை நோய் வந்து விடுகின்றது. எமது முன்னோர்கள், பொங்கல் தினத்தன்று, நெற் கதிர் அறுக்கும் அரிவாளுக்கும், நிலத்தைப் பண்படுத்தும் கலப்பைக்கும், சந்தனம் பூசி மரியாதை செலுத்துவார்கள். இராணுவ கலாச்சாரத்தை வளர்க்கும் பார்ப்பனீய ஆயுதபூஜையை விட, தமிழ் உழைக்கும் வர்க்கப் பொங்கல் திருநாள் பல மடங்கு சிறந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;பண்டைய பாபிலோன், அல்லது ஈரானில், இது இன்னும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அன்றைக்கு மட்டும், அடிமைகள் எஜமானர்கள் போன்று நடந்து கொள்ள அனுமதிக்கப் படுவர். எஜமானர்கள் அடிமைகளாக நடந்து கொள்வார்கள். பெண்களுக்கும் சுதந்திரம் வழங்கப் படும். இது போன்ற நடைமுறையினால், நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து, குழப்பகரமான சூழ்நிலை நிலவுவது போன்று காணப்படும். பாபிலோனியரின், இறையியல் நம்பிக்கை அதிலிருந்து ஆரம்பமாகின்றது. அதாவது, பூமியில் ஆரம்பத்தில் குழப்பகரமான சூழ்நிலை இருந்ததாகவும், அதன் பிறகே அதிகாரம் நிலைநாட்டப் பட்டதாகவும் நம்புகிறார்கள். எது எப்படி இருப்பினும், அந்த சில நாட்களுக்காவது, எஜமானர்களும், அடிமைகளும் நண்பர்களாக நடந்து கொள்வது குறிப்பிடத் தக்கது. இந்த சமதர்மப் பண்டிகைக் கலாச்சாரம், ஒரு காலத்தில் ரோமாபுரி வரையில் பரவி இருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;b&gt;&lt;span &gt;பழந் தமிழரின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமாயின், நாம் பொங்கல் பண்டிகையை, வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாளாக கொண்டாட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களுக்கு:&lt;/span&gt;&lt;br /&gt;1 &lt;a href="http://festivals.iloveindia.com/pongal/history.html"&gt;Pongal History&lt;/a&gt;&lt;br /&gt;2 &lt;a href="http://en.wikipedia.org/wiki/List_of_Harvest_Festivals"&gt;List of harvest festivals&lt;/a&gt;&lt;br /&gt;3 &lt;a href="http://en.wikipedia.org/wiki/Jule"&gt;Yule festival&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;****************************************&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொங்கலுடன் தொடர்புடைய யால்டா தினம் பற்றிய கட்டுரை:&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://kalaiy.blogspot.com/2010/12/25.html"&gt;&lt;/a&gt;&lt;a href="http://kalaiy.blogspot.com/2010/12/25.html"&gt;&lt;span&gt;டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-1905773636724601013?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/1905773636724601013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=1905773636724601013' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/1905773636724601013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/1905773636724601013'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_14.html' title='தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-5032369822772868274</id><published>2012-01-12T22:23:00.008+01:00</published><updated>2012-01-12T22:58:01.632+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாளன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துட்டகைமுனு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாவம்சம்'/><title type='text'>துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-vZ3jmpp6eYU/Tw9OzxVgtSI/AAAAAAAAFJs/HNEd-uxpaUs/s1600/elara-gemunu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5696858704970822946" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://1.bp.blogspot.com/-vZ3jmpp6eYU/Tw9OzxVgtSI/AAAAAAAAFJs/HNEd-uxpaUs/s320/elara-gemunu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 2)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, "கெமுனு படைப்பிரிவு" என்று பெயரிட்டிருந்தது. "துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே", அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது.  வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். "எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்." வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். "மகாவம்ச மனோபாவம்", சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை.&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;"ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்."&lt;/span&gt; ( சூளவம்சம். 22 )&lt;br /&gt;அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற "பௌத்த-சிங்கள மன்னன்", இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?" என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் "துட்டகைமுனு யார்?", என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், "மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ" என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith.&lt;/strong&gt; &lt;/em&gt;(Source : www.tamilcanadian,com)&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது "தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை" என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், "தமிழர்களுடன் போரிட மறுத்த" தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, "எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல." என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், "துஷ்ட காமினி" (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, "பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை" அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், &lt;strong&gt;George Turnour&lt;/strong&gt; என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், "இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்." இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தொடரின் முன்னைய பதிவுகள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_09.html"&gt;மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-5032369822772868274?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/5032369822772868274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=5032369822772868274' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5032369822772868274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5032369822772868274'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_12.html' title='துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-vZ3jmpp6eYU/Tw9OzxVgtSI/AAAAAAAAFJs/HNEd-uxpaUs/s72-c/elara-gemunu.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-4968434531903628830</id><published>2012-01-10T16:34:00.007+01:00</published><updated>2012-01-10T16:54:19.266+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காசு ஒரு பிசாசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளியல்'/><title type='text'>நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;நூல் பற்றிய சிறிய அறிமுகம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-rUhOrjGBO2E/TwxdoTGouPI/AAAAAAAAFJg/DrFX0rs8Eic/s1600/wrapper%2B-%2Bkaasu%2B-%2Bfront.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5696030575621093618" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-rUhOrjGBO2E/TwxdoTGouPI/AAAAAAAAFJg/DrFX0rs8Eic/s400/wrapper%2B-%2Bkaasu%2B-%2Bfront.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;center&gt;முன்னுரை&lt;/u&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்புடன்,&lt;br /&gt;கலையரசன்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-4968434531903628830?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/4968434531903628830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=4968434531903628830' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/4968434531903628830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/4968434531903628830'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_10.html' title='நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-rUhOrjGBO2E/TwxdoTGouPI/AAAAAAAAFJg/DrFX0rs8Eic/s72-c/wrapper%2B-%2Bkaasu%2B-%2Bfront.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-2221267306587728312</id><published>2012-01-09T06:00:00.011+01:00</published><updated>2012-01-09T16:07:51.439+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாளன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துட்ட கைமுனு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாவம்சம்'/><title type='text'>மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்</title><content type='html'>&lt;a href="http://www.lakehousebookshop.com/Prodpics/9558540838a_t.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 400px;" src="http://www.lakehousebookshop.com/Prodpics/9558540838a_t.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான "புனித நூல்" ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. (&lt;em&gt;"கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?"&lt;/em&gt; - துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படி இருப்பினும், &lt;u&gt;துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை.&lt;/u&gt; கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt; (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, &lt;strong&gt;Tamil Canadian&lt;/strong&gt; இல், &lt;strong&gt;Dr. S. K. வடிவேல்&lt;/strong&gt; எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் &lt;u&gt;மட்டும்&lt;/u&gt; எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-2221267306587728312?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/2221267306587728312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=2221267306587728312' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/2221267306587728312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/2221267306587728312'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_09.html' title='மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-1349116024251821841</id><published>2012-01-06T22:57:00.007+01:00</published><updated>2012-01-06T23:09:32.308+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பனிப்போர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-dMi67-wvSYY/TwdvxJ691LI/AAAAAAAAFJI/4v0QFzX-mdY/s1600/hilari%2Bvietnam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 176px;" src="http://3.bp.blogspot.com/-dMi67-wvSYY/TwdvxJ691LI/AAAAAAAAFJI/4v0QFzX-mdY/s320/hilari%2Bvietnam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5694643144100795570" /&gt;&lt;/a&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;"கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள், சீனக் கடற்படையுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன." இது போன்ற செய்தி, சர்வதேச அரங்கில் எந்தளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகமும் அது போன்றது தான். நாங்கள் அமெரிக்காவையோ, சீனாவை ஆதரிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனான பனிப்போர் யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்பதை இன்று எல்லோரும் மறந்து விட்டனர். அன்று "சிவப்பு அபாயம்" குறித்து, மேற்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. இன்று, "மஞ்சள் அபாயம்" பற்றிய அச்சவுணர்வு மக்கள் மனதில் விதைக்கப் படுகின்றது. முன்னரைப் போலவே, இரண்டு அணுவாயுத வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற சில இராஜதந்திர சந்திப்புகள், ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அந்த நேரம், அனைத்து ஊடகங்களும், லிபியா, சிரியா என்று மத்திய கிழக்குப் பக்கமே தமது பார்வையை செலுத்தி இருந்தன. புதிய பனிப்போரின் வரவை கட்டியம் கூறும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, அந்த சந்திப்புகளை விரிவாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 2011, பராக் ஒபாமா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தின் விளைவாக சில முடிவுகள் எட்டப் பட்டன. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள டார்வின் நகரில் 250 அமெரிக்க மரைன் படையினர் நிறுத்தப் படுவார்கள். மேலதிகமாக 2500 படையினரை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. இந்தோனேசியாவுக்கு 24 'F - 16' ரக விமானங்கள் விற்கப்படும். அதே காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மியான்மர் நாட்டு விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 54 வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஒரு அமெரிக்க உயர் அதிகாரி அந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிலாரி அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சென்ற செய்தியை அறிவிப்பதில் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆயினும், அமெரிக்கர்களின் உள்நோக்கத்தை அந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது. "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." என்று கிளிண்டன் கூறியமை சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு காரணம், சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையிலான கடற்பகுதி, "தென் சீனக் கடல்" என்று தான் இவ்வளவு காலமும் அறியப் பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும், பூகோள வரைபடங்களில் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் புழங்கும் "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்" என்ற பெயரை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அவர்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை பற்றி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இழுபறி நிலைமை காணப்படுகின்றது. குறிப்பிட்ட கடற்பிரதேசத்தில் சீனப் படகுகள் மீன் பிடிக்கக் கூடாது என்று, பிலிப்பைன்ஸ் தடையுத்தரவு போட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் அந்த வழியாகத் தான் பயணம் செய்கின்றன. இதனால், அந்தக் கடற்பகுதி சீனாவைப் பொறுத்தவரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் மட்டும் கடல் எல்லைக்காக சண்டை பிடிக்கவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுடனும் மீன்பிடி உரிமை, கடல் எல்லை குறித்த சர்ச்சைகள் தீர்க்கப் படவில்லை. அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கு அவை எதுவும் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில், சீனாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், திரைமறைவில் புதிதொரு பனிப்போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்க படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில், சீனா ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டது. இதன் மூலம், ஆசியக் கண்டத்தில் சீனா தன்னிகரற்ற பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. அமெரிக்க உயர் மட்ட விஜயமானது, அவுஸ்திரேலியா என்ற நெருங்கிய உறவினனை, அமெரிக்கா கைவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய துருப்புகள் வகித்த பாத்திரமும் குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலியா என்ற தீவு நாடு (அவர்கள் தங்களை ஒருகண்டம் என்று அழைத்துக் கொள்கின்றனர்.) ஆசியக் கண்டத்தை சேர்ந்தது. தமக்கு அயலில் உள்ள சீனாவுடன் மோதுவதற்கு தயாராக, தூரத்தில் இருக்கும் அமெரிக்கர்களை துணைக்கு அழைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு பல ஆசிய நாடுகளுடனும், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் 1945 ம் ஆண்டிலிருந்து போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள், புதிப்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே, அரசியல் ரீதியாக ஒற்றுமையைக் கொண்டுள்ள, நாடுகளுடனான அமெரிக்க உறவு குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வியட்னாமும், அமெரிக்காவும் கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் செய்தி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, அமெரிக்கா வியட்னாமின் பகைவனாக திகழ்ந்தது. இரண்டு நாடுகளும் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் நடந்த காலங்களில், ரஷ்யாவும், சீனாவும் வியட்னாமின் கூட்டாளிகள் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வந்தது. நேற்று வரை, ஜென்மப் பகைவர்களாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்த அமெரிக்க, வியட்நாமியப் படைகள், இன்று கூட்டாளிகளாக இராணுவ ஒத்திகையில் ஈடுபடப் போகின்றனர். உலகம் எவ்வளவு விரைவாக மாறுகின்றது? கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வியட்னாம் அமெரிக்காவுடன் மட்டும் மோதவில்லை. சீனாவுடனும் தீர்க்கப் படாத எல்லைப்போரில் ஈடுபட்டது. வியட்நாம் சோஷலிச நாடாவதற்கு முன்னமே, பல நூறாண்டுகளாக, வியட்நாமியருக்கு சீனா மீதான வெறுப்பு இருந்து வந்துள்ளது. சீனா- வியட்நாம் முரண்பாடுகள் குறித்து அன்று வெளியில் யாரும் அக்கறைப் படவில்லை. இனிமேல் அந்த நிலைமை மாறலாம். இனி வருங்காலங்களில், "சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்றும், வியட்நாமை பாதுகாக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை என்றும்," ஊடகங்கள் புலம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர், சீனா மூன்று மில்லியன் பீப்பாய் எண்ணை நாளொன்றுக்கு செலவழித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றது. 2008 ம் ஆண்டு, சீனா நாளொன்றுக்கு எட்டு மில்லியன் பீப்பாய் எண்ணை பயன்படுத்தியது. அடுத்து வரும் இருபது வருடங்களில், இந்த அளவு இரு மடங்காகலாம். சீனாவை சூழவுள்ள நாடுகளுடன், அமெரிக்கா இராணுவ ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. அதனால், சீனாவும் கடற்பலத்தை பெருக்குவதற்கு முனையலாம். சீனாவிடம் அணுவாயுதங்கள், உலகிற் பெரிய இராணுவம் எல்லாம் இருக்கலாம். ஆனால், வலுவான கடற்படை கிடையாது. அந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் பலமாகவே உள்ளது. உண்மையில், ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடு, இராணுவ பிரசன்னம் பற்றிய செய்திகள் அதிகளவு மிகைப் படுத்தப் பட்டவை. ஆசிய நாடுகளுடன் பொருளாதார நலன்களை விருத்தி செய்வதற்கப்பால், சீனாவின் நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ, ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை விட, இராணுவ உறவிலே அதிக நாட்டம் கொண்டுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;strong&gt;அமெரிக்க - சீன பனிப்போர் தொடர்பான முன்னைய பதிவு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://kalaiy.blogspot.com/2009/04/blog-post_06.html"&gt;திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-1349116024251821841?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/1349116024251821841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=1349116024251821841' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/1349116024251821841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/1349116024251821841'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_06.html' title='ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-dMi67-wvSYY/TwdvxJ691LI/AAAAAAAAFJI/4v0QFzX-mdY/s72-c/hilari%2Bvietnam.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-6497824143469060534</id><published>2012-01-05T06:20:00.002+01:00</published><updated>2012-01-16T10:21:23.513+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லத்தீன் அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெக்சிகோ'/><title type='text'>அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்</title><content type='html'>&lt;a href="http://rmparchive.com/images/hosting/600Border/LC376-600Border.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 280px;" src="http://rmparchive.com/images/hosting/600Border/LC376-600Border.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;(இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா)&lt;br /&gt;&lt;br /&gt;(மெக்சிகோ, பகுதி : இரண்டு)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவோ தெரியவில்லை. மெக்சிகோவுக்கும் கடவுளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போவதில்லை. வரலாற்றில் எந்தப் பிரச்சினை வந்தாலும்  மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் நாடு கடத்தி விட்டனர். இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல. மெக்சிக்கோ வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள். காலனியாதிக்கம் செய்யும் எண்ணத்தோடு வந்த ஸ்பானியர்களை, அன்றைய அஸ்தேக் சக்கரவர்த்தி கடவுளின் தூதர்கள் என்று தவறாக கருதினான். அந்த தப்பெண்ணம் ஒரு தலை சிறந்த நாகரீகத்தின் அழிவிலும், இரண்டு லட்சம் மக்களின் இனப்படுகொலையிலும் சென்று முடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"பூர்வீக செவ்விந்திய மக்களை ஆண்ட மன்னர்கள் மதத்தின் பெயரால் மூடுண்ட சமுதாயத்தை வழிநடத்தினார்கள். மக்களை அறியாமை என்ற இருளில் வைத்திருந்தார்கள்." நமது காலத்திய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும் இவ்வாறான பிரச்சாரம் செய்கின்றனர். (உதாரணம்: மெல் கிப்சனின் அபோகலிப்டோ திரைப்படம்) ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மெக்சிகோ மக்களின் வாழ்வில் ஒளியேற்றவில்லை. நாடு முழுவதும் காளான் போல முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மக்களை அடிமை இருளில் வைத்திருந்தன. மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதி இந்த தேவாலயங்களின் சொத்தாக இருந்தது. அவற்றில் கூலி விவசாயிகளை கொத்தடிமைகளாக வேலை செய்வித்து சுரண்டிய பணத்தை தேவாலயங்கள் வட்டிக்கு கொடுத்தன. பிற நிலவுடமையாளர்களும், முதலாளிகளும் தேவாலயங்களிடம் கடன் வாங்கியதால், மதகுருக்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு ஊரில் ஒரு தேவாலயம் இருக்குமாகில், அந்த மத நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாதிரிகள் சாதாரண மக்களை சுரண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும். அவர் அதற்கென வசூலிக்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ஏழை உழைப்பாளி தனது வருமானத்தில் பாதியை ஆவது இது போன்ற செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் எந்த மனிதனும் சுதந்திரமாக வாழ முடியாது. யாராவது கட்டுப்படியாகாது என்று தேவையற்ற சடங்குகளை தவிர்க்க விரும்பினால் மதத்தில் இருந்து விலக்கப் படுவார்கள். மெக்சிகோ மக்களின் விடுதலைக்காக போராடிய ஹிடால்கோ கூட அவ்வாறு மத நீக்கம் செய்யப் பட்டார். இவ்வளவவிற்கும் மெக்சிகோவின் தேசிய நாயகனான ஹிடால்கோ ஒரு முன்னாள் பாதிரியார்!  எசுயிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோ புரட்சியின் வேர்கள், அன்று தாய்நாடாக கருதப்பட்ட ஸ்பானியாவின் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. ஐரோப்பாவில் சிலுவைப் போர் காலத்தில், பல கிறிஸ்தவ இயக்கங்கள் தோன்றியிருந்தன. மதத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள், பிற்காலத்தில் பணபலம் கொண்ட தேசங்கடந்த நிறுவனங்களாக மாறி விட்டன. எசுயிஸ்ட் சபை அவற்றில் ஒன்று. மெக்சிகோவில் குடியேறிய அதன் அங்கத்தவர்கள் வைத்திருந்த அசையும், அசையா சொத்துகளும், விவசாய உற்பத்தியில் கிடைத்த வருமானமும், அரசை அச்சமடைய வைத்தது. எசுயிஸ்ட் அமைப்பினர் சித்தாந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப் பட்டன. எசுயிஸ்ட் உறுப்பினர்கள் அரச அடக்குமுறைக்கு ஆளானதால், அவர்களின் பண்ணைகளும் அழிக்கப் பட்டன. இதனால், ஜீவனோபாயத்திற்காக எசுயிஸ்ட் பண்ணைகளில் தொழில் செய்த பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப் பட்டனர். ஹிடால்கோ பாதிரியார், அரச அடக்குமுறையினால் பாதிக்கப் பட்ட மக்களை ஒன்று திரட்டினார். மெக்சிகோவில் பிறந்த ஸ்பானிய வம்சாவழியினர் முதல், பூர்வீக இந்தியர்கள் வரை அவரின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற நடந்த முதலாவது சுதந்திரப் போரும் அது தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஹிடால்கோ தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி விரைவிலேயே அடக்கப்பட்டாலும், சுதந்திர வேட்கை மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்பெயினில் மன்னராட்சிக்கு எதிரான தாராளவாத (லிபரல்) கொள்கையாளர்களின் எழுச்சி, ஆங்கிலேயருக்கு எதிரான வட- அமெரிக்க காலனிகளின் சுதந்திரப் பிரகடனம், ஹைத்தியில் கறுப்பின அடிமைகளின் புரட்சி, போன்ற பல சர்வதேச நிகழ்வுகள் மெக்சிகோவின் சுதந்திரத்தை விரிவுபடுத்திய புறக் காரணிகளாகும். புதிய சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகளை கூறும் ரூசோ, வோல்டேயர் ஆகியோரின் நூல்கள் படித்தவர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன. இதன் விளைவாக நாஸ்திகவாதம் பேசும் லிபரல்கள் உருவாகினார்கள். மெக்சிகோவில், நூறாண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போருக்கும் கொள்கை வேறுபாடே காரணமாக அமைந்திருந்தது. நிலப்புரபுக்கள், பழமைவாதிகள், மதகுருக்கள் ஆகியோர் தமக்கென தனியான இராணுவம் ஒன்றை வைத்திருந்தனர். மறு பக்கத்தில், லிபரல், சமதர்ம கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோரும் இராணுவ பலத்தை கொண்டிருந்தனர். பூர்வீக இந்திய சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹுவாரேஸ் லிபரல்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த முரண்பாடு அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகளுக்கும், மதச் சார்பற்ற லிபரல்களுக்கும் இடையிலான தீராப் பகை, இரத்தம் சிந்தும் போராக பரிணமித்தது. இரண்டு தரப்பிலும், தீவிரவாதிகள் குரூரத்தின் உச்சிக்கு சென்றனர். பழமைவாதிகள் மதச்சார்பற்ற பாடசாலை ஆசிரியர்களை கொன்றார்கள். பதிலுக்கு லிபரல்கள், பாதிரிகளை கொன்று தேவாலயங்களை கொளுத்தினார்கள். நீண்ட காலம் நீடித்த போரின் முடிவில், சில லிபரல்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ரஷ்யாவில், போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்த அதே காலத்தில், மெக்சிகோவிலும் உள்நாட்டுப் போர் நடந்தது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர யுத்தத்தின் இறுதியில் சோஷலிசம் மலரா விட்டாலும், வர்க்க எதிரிகளுக்கு இடையிலான சமரசமும், நிலையான ஆட்சியும் ஏற்பட்டது. அது வரையில் நடந்த உள் நாட்டுப் போர்களில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். தேசத்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதமடையும் அளவிற்கு சொத்தழிவு ஏற்பட்டது. ஒரு வகையில், மெக்சிகோவின் வறுமைக்கு அதுவும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோவின் உள்நாட்டுப் போருக்கு, மக்களிடையே பிளவுகளை உருவாக்கிய சாதிய படிநிலை அமைப்பு முக்கிய காரணம். பிற நாடுகளில் நடந்ததைப் போல, லிபரல்கள் தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த "மெக்சிகோ தேசியத்தை" உருவாக்கினார்கள். அதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டின் கடல் கடந்த மாகாணமாகவே கருதப் பட்டு வந்தது. மெக்சிகோவை காலனிப்படுத்திய முதல் நாளில் இருந்து, சுதந்திரம் பெற்ற நாள் வரையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தனர். அதாவது, மெக்சிகோ நாட்டின் அரசியல், இராணுவ, பொருளாதார நிர்வாகப் பொறுப்புகளுக்கு, ஸ்பெயினில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களது சேவைக்காலம் முடிந்ததும், தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள். அப்படியானவர்களே ஸ்பெயின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஸ்பானிய குடாநாட்டை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தப்படும் "peninsulares " வகுப்பை சேர்ந்தோரே உயர்சாதியினராவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் சாதி என்பதை, ஆங்கிலத்தில் "Caste" என்று மொழிபெயர்ப்பது தவறானது. ஏனெனில் "Caste" என்ற சொல், மத்திய/தென் அமெரிக்காவின் காலனிய கால சமுதாயத்தை குறிக்கும் சொல்லாகும். அதற்கும் இந்திய சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம், அதே நேரம் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. ஸ்பானிய பெற்றோருக்கு மெக்சிகோவில் பிறந்த பிள்ளைகள் "கிரயோல்கள்". இவர்கள் தூய ஸ்பானிய வம்சாவழியினர் என்றாலும், மெக்சிகோ மண்ணின் மைந்தர்கள் என்பதால், விசுவாசம் குறைந்தவர்களாக கருதப் பட்டனர். சாதிய படிநிலையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், சொத்துடமையிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தாம் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்த கிரயோல்கள், ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார்கள். பூர்வீக இந்தியர்களுக்கும், ஸ்பானிய குடியேறிகளுக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் "Mestizo" என அழைக்கப் படலாயினர். பூர்வீக இந்தியர்களும், மெஸ்தீசொக்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக நடத்தப் பட்டனர். அவர்கள் பண்ணையடிமைகளாக, விவசாயக் கூலிகளாக மட்டுமே வேலை செய்ய முடியும். இவ்விரு சாதியினரும் உடமைகளற்ற ஏழைகளாக இருந்தனர். அந்த அவல நிலை 21 ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.   &lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோவின் பொருளாதாரத்தை உள்நாட்டுப் போர்கள் சிதைத்து நாசமாக்கின. வெளிநாட்டு சக்திகள், இதையே சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவை அடிமை நாடாக்க முயன்றன. சுதந்திர நாடான மெக்சிகோவுக்கு பிரிட்டனும், பிரான்சும் கந்து வட்டிக்கு கடன் வழங்கி வந்தன. வட்டி, இடைத்தரகர்களின் கமிஷன் போன்ற செலவுகளை கழித்து விட்டு, அரைவாசி கடன் தொகையை தான் மெக்சிகோவுக்கு கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, பணத்தை அறவிடுவது என்ற சாட்டில் பிரான்ஸ் படையெடுத்தது. மெக்சிகோவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு இராணுவத்தை எதிர்த்து போராடி வென்ற, சாண்டா அனா என்ற படைத் தளபதி, பின்னர் ஆறு தடவைகள் ஜனாதிபதியானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் மெக்சிகோவை ஆண்ட, சாண்டா அனா காலத்தில் தான், வட அமெரிக்காவுடன் யுத்தம் வெடித்தது. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசின் மாநிலமான டெக்சாஸ் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பானியர்களுக்கு அங்கே சென்று குடியேறும் ஆர்வம் இல்லாதிருந்த படியால், அமெரிக்க-ஆங்கிலேயர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப் பட்டது. கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து மதப் பிரிவினைகள் ஆழமாக வேரூன்றி இருந்த காலம் அது. டெக்சாசில் (ஆங்கிலேய) புரட்டஸ்தாந்துகாரர்கள் அதிகளவில் குடியேறினர். அவர்கள் டெக்சாசை தனி நாடாக பிரகடனம் செய்தனர். சாண்டா அனா அனுப்பிய படைகள் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எல் அலெமோ என்ற இடத்தில் டெக்சாஸ் பிரிவினைவாதிகளின் இராணுவத்தையும், மக்களையும் படுகொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியது எனலாம்.  மெக்சிக்கர்களுக்கு, அது ஒரு பிரிவினைவாதிகளை அடக்கிய "எல் அலெமோ யுத்தம்". ஆனால், அமெரிக்கா அதனை "எல் அலெமோ  இனப்படுகொலை"  என்று பிரச்சாரம் செய்தது. உணர்ச்சிவசப்பட்ட மக்களின் "தேசிய எழுச்சி", மெக்சிகோ மீது படையெடுக்க உதவியது.  நூறாண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கில் நடந்ததைப் போல, அதுவும் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" தான். குவைத்தை மீட்க ஈராக் மீது போர் தொடுத்தது போன்று, "டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்பதற்காக" அந்த போர் நடவடிக்கை அமைந்திருந்தது. பண்டைய காலங்களில் தான் பொண்ணுக்காக, பெண்ணுக்காக என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரு சாம்ராஜ்யம் தன்னை விஸ்தரித்துக் கொள்ளும். இது தனி மனித சுதந்திரத்தை சட்டமாக்கிய புரட்சிகர அமெரிக்கா அல்லவா? அதனால், "தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லாத" நாடுகள் மீது படையெடுக்கிறார்கள். 19 ம் நூற்றாண்டில் படையெடுத்து ஆக்கிரமித்த நிலங்கள், அமெரிக்க கண்டத்தில் இருந்தன. குறிப்பாக மெக்சிகோவின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா விழுங்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நூறாண்டுகளுக்கு ஒரு தடவை வரலாறு திரும்பும் போலும். அமெரிக்காவின் ஆயுதபலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல், இராணுவ பலம் குன்றிய ஈராக் குவைத்தை விட்டோடியது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் மெக்சிகோ தோற்றதற்கும் அதுவே காரணம்.   மெக்சிகோ படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், நவீன ஆயுதங்களுடன் போரிட்ட அமெரிக்க படைகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியது. டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்கும் போர் என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். குறைந்தது பத்து ஆண்டுகளாவது சுதந்திர நாடாக இருந்த டெக்சாஸ், "வாக்கெடுப்பில் மக்களின் விருப்பின் பேரில்" அமெரிக்காவின் மாநிலமாகியது. இன்று அது எண்ணை வளம் மிக்க பணக்கார மாநிலமாக திகழ்கின்றது. 1848 ல், மேலதிகமாக மெக்சிகோவின் பிற பகுதிகளும் அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டன. அமெரிக்க மாநிலங்களான நியூ  மெக்சிகோ, கலிபோர்னியா, போன்ற பகுதிகளை, அன்று 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்கள். ரியோ கிராண்டே ஆறு, இன்றுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக் கோடாக வரையறுக்கப் பட்டது. இன்றைய அமெரிக்க அரசியலில், மெக்சிக்கர்களின் குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது. பணக்கார அமெரிக்காவை நாடி வரும் மெக்சிக்கர்கள் முன் வைக்கும் வாதமும் வலுவானது தான். அதாவது அண்ணளவாக மெக்சிகோவின் அரைவாசி நிலப்பரப்பு அமெரிக்க வசமாகியுள்ளது. "நாங்கள் எல்லையைக் கடக்கவில்லை. எல்லை தான் எங்களைக் கடந்தது." என்பது மெக்சிகோ குடியேறிகளின் வாதமாகவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் நடந்த போரும், ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களும் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அமெரிக்க மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் அல்ல. ஆனால், மெக்சிகோவின் இளம் சமுதாயம், "அந்த அவமானகரமான தோல்வியை"  நினைவு கூறுவது அவசியம் என்று அரசு கருதுகின்றது. இதனால் வடக்கே உள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்புவாதம் குறித்த அச்சம், இளையோர் மனதில் குடி கொண்டுள்ளது. அமெரிக்க- மெக்சிகோ போர், எதிர்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வருகையை கட்டியம் கூறியது. "அமெரிக்காவின் கொல்லைப்புறத் தோட்டம்" என்று வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளாகின.  ஆரம்பத்தில் பத்துக்கும் குறையாத ஆங்கிலேயக் காலனிகளைக் கொண்டு உருவான அமெரிக்கா என்ற புதிய தேசம், வட மெக்சிகோ மாநிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம் வல்லரசாகியது. நிலங்களை அபகரிப்பதிலும், வளங்களை சுரண்டுவதிலும் காட்டிய அக்கறையை, அங்கே வாழ்ந்த மக்கள் மீது காட்டவில்லை. அந்த மக்கள் தாம் இழந்த செல்வத்தை தேடி அமெரிக்கா செல்வது நியாயமானது. அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் என்பதால், கேட்பாரின்றி   திருப்பி அனுப்பப் படுகின்றனர். இதனால், அமெரிக்கா மீது வன்மம் கொண்ட மக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தொடரின் முன்னைய பதிவு :&lt;/em&gt;&lt;br /&gt;&lt;a href="http://kalaiy.blogspot.com/2012/01/blog-post.html"&gt;மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-6497824143469060534?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/6497824143469060534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=6497824143469060534' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/6497824143469060534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/6497824143469060534'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post_05.html' title='அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-7369433208439879012</id><published>2012-01-02T06:13:00.002+01:00</published><updated>2012-01-02T06:20:15.529+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லத்தீன் அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெக்சிகோ'/><title type='text'>மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்</title><content type='html'>&lt;a href="http://www.agimmobilier.com/resource-center/Agim-Mexico-Map-web01.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 218px;" src="http://www.agimmobilier.com/resource-center/Agim-Mexico-Map-web01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;(மெக்சிகோ, பகுதி : ஒன்று)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். "இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் விஜயம் செய்ய இருக்கின்றார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகள் இப்போது முதல் பறிமுதல் செய்யப்படும்.வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்." சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள்  மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன். மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோ அரசின் சகல துறைகளிலும் மாபியாக்களின் செல்வாக்கு பரவி இருப்பதால், அவர்களை ஒடுக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.  மேலும் கொலம்பியாவில் நடந்ததைப் போன்று, ஏழை மக்கள் மத்தியில் இருந்தே அடியாட்களையும், ஆதரவாளர்களையும் திரட்டும் மாபியாக்கள், அந்த மக்களின் நலனுக்காகவும் பணத்தை வாரி இறைக்கின்றனர். மெக்சிகோவில் (மாபியா) வள்ளல்களை போற்றும் இசைநிகழ்ச்சிகள் கூட நடக்கின்றன.  மெக்சிகோ பெட்ரோலியமும், கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பூமி. ஆனால் அவற்றை சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி, சிறுபான்மை  மேட்டுக்குடியினரினால் மட்டுமே அனுபவிக்கப்படுகின்றது.  பெரும்பான்மை மக்கள், தாராளமாக கிடைக்கும் சோளத்தைக் கூட வாங்க முடியாத ஏழைகளாக அல்லல் படுகின்றனர். உணவுக்காக பயன்படும் சோளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் எதனோல் எரிபொருள் தயாரிப்பதும், அந்த அத்தியாவசிய உணவுப்பொருளின் விலையேற்றத்திற்கு காரணம். மெக்சிக்கோ தேசிய உணவான தொர்த்தியா (Tortilla ) சோளத்தில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. அது பூர்வீக குடிகளின் பாரம்பரிய உணவு. அந்த மண்ணில், 8000 (எண்ணாயிரம்) வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் உணவாக சோளம் இருந்துள்ளமை, அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.  மெக்சிகோ அரசு, உள்நாட்டில் விளையும் சோளத்தை எரிபொருள் தயாரிக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது. அதே நேரம் உணவுத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட, அமெரிக்காவில் இருந்து சோளம் இறக்குமதி செய்கின்றது. (இதைத் தானா உலகமயமாக்கல் என்று கூறுவார்கள்?)&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுள் மெக்சிகோவை அனைத்து வளங்களும் நிறைந்த செல்வந்த பூமியாக படைத்திருந்தாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நாட்டில் வாழும் மக்கள் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்களா? என்று யாரோ கேட்டார்களாம். கவலைப்படாதே, அதனை ஈடுகட்ட தான் நான் அந்த வளமான நாட்டை மெக்சிக்கர்களை கொண்டு நிரப்பினேன், என்று பதிலளித்தாராம் கடவுள்." மெக்சிக்கர்களின்  நையாண்டி கதைக்குப் பின்னே ஒரு நிரந்தர சோகம் இழையோடுகின்றது. தீராத வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. 16 ம் நூற்றாண்டில், உலகம் காணாத இனவழிப்பு செய்து செல்வத்தை கொள்ளையடித்த ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள்.  19 ம் நூற்றாண்டில், மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதியை ஆக்கிரமித்த அமெரிக்க ஏகாதிபத்தியம்.  20 நூற்றாண்டு சமூகப் புரட்சியை, பூர்ஷுவா  ஆதிக்க அரசியலாக மாற்றிய PRI என்ற ஒரு கட்சி சர்வாதிகாரம். இதைவிட கடந்த 300 வருடங்களாக நாட்டாண்மை செய்யும் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற கந்து வட்டிக் கடன்காரர்கள். உலகில் வேறெந்த நாட்டிற்கும் ஏற்படாத விசித்திர அனுபவம் எல்லாம் மெக்சிகோவிற்கு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அன்றாட உணவுப் பொருட்கள் பலவற்றின் தாயகம் மெக்சிகோ. சோளம், அவரைக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி வகைகளை மெக்சிகோவை ஆக்கிரமிக்கும் நாள் வரையில் ஐரோப்பியர்கள் கண்டு, கேட்டிருக்கவில்லை. இன்று புகை பிடிப்பது ஒரு பாஷனாகி விட்டது. அமெரிக்க மால்பரோ புகைப்பவர்களுக்கு, புகையிலையின் தாயகம் மெக்சிகோ என்பது தெரியாது. இன்று சுவிஸ் சாக்லேட் வாங்குவதும், பரிசளிப்பதும் மேட்டுக்குடி கலாச்சாரமாகி விட்டது. ஆனால் சாக்லேட்டை சுவிட்சர்லாந்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மெக்சிகர்கள். சாக்லேட்டை அவர்கள் சுவை மிகுந்த சக்தி தரும் பானமாக குடித்து வந்தார்கள்.  ஐரோப்பியர்கள் முதன்முறையாக அஸ்டெக் சக்கரவர்த்தியின் அரண்மனையில் தான் சுவைத்தார்கள். பண்டைய மெக்சிக்கர்களின் மொழியில்  அதன் பெயர் Xocoatl. ("சோகோ" என்றால் சூடு, "ஆடில்" என்றால் நீர். ஐரோப்பியரின் வாயில் அது சாக்லேடாக மருவியது.)  அவர்கள் அதனை தேவர்கள் அருந்தும் சோமபானமாக கருதினார்கள். சக்தி தரும் பானம் என்பதால், ஆட்சியாளர்களும், படையினரும் விரும்பி அருந்தினார்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எல்லாம் ஐரோப்பியர்கள் பின்னர் முழு உலகுக்கும் அறிமுகப் படுத்தினார்கள். அது மட்டுமல்ல மெக்சிக்கர்களின் புகையிலைக்கும், சாக்லேட்டுக்கும் இன்று ஐரோப்பியர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் மிளகாய்க்கும், தக்காளிக்கும் உரிமை கொண்டாடப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் மெக்சிகோவை பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம். பல நூறு மொழிகளைப் பேசும் பல்லினத்தவர்களின் தேசங்களைக் கொண்ட உப கண்டமாக விளங்கியது. அவ்வப்போது பல உன்னத நாகரீகங்கள் வேறு வேறு இடங்களில் தோன்றி மறைந்துள்ளன. சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளும், சுயாட்சி நகரங்களின் அதிபதிகளும் இடையறாத போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மெக்சிகோ ஆட்சியாளர்களுக்கு பொதுவான குணாம்சம் ஒன்றிருந்தது. மதகுருக்களே மன்னர்களாக  சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்கள். மதவழிபாட்டு ஸ்தலமும், அரசியல் அதிகார மையமும் ஒன்றாக இருந்தது. அவர்களின் கீழே போரிடுவதை தொழிலாக கொண்ட போர்வீரர்கள். இவர்கள் எல்லோருக்கும் உணவளித்துக் கொண்டிருந்த அடித்தட்டு விவசாயக் குடிமக்கள். சரித்திரம் எப்போதும் மன்னர்களின் கதைகளையே குறித்து வைக்கின்றது. புராதன மெக்சிகோவிலும் புகழ் பூத்த ஆட்சியாளர்கள் ஆண்டார்கள், மாண்டார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் என்றென்றும் அடக்கமாக கிராமங்களில் உழுதுண்டு, பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். உழைக்கும் மக்களின் வம்சாவளி, 21  ம் நூற்றாண்டு மெக்சிகோவிலும் அப்படித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Olmeken என்ற இனத்தவர்களே ஆதி கால மெக்சிகோ நாகரீகங்களின் முன்னோடிகள். (கி.மு. 1200  - 500)  இன்றைய வெராகுரூஸ், டபாஸ்கோ மாநிலங்களில் அவர்களது ராஜ்ஜியம் பரவியிருந்தது. காடழித்து விவசாயம் செய்யும் சேனைப் பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்கினார்கள். வானசாஸ்திரம் கற்ற அறிஞர்கள், தானியங்களை விதைக்க ஏற்ற காலம் எதுவென்று சரியாகக் கணித்துச் சொன்னார்கள். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் உண்டு என்று கூட  கணித்து வைத்திருந்தனர். அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது. இயற்கை அழிவாலோ, அல்லது வேற்றினத்தவர்களின் படையெடுப்பு காரணமாகவோ ஒல்மேகன் நாகரீகம் வரலாற்றில் காணாமல் போனது. பிற்காலத்தில் பாராண்ட மாயா, அஸ்டெக் இனத்தவர்களும் அவர்களது அறிவுச் சொத்துகளை சுவீகரித்துக் கொண்டார்கள். மத்திய மெக்சிகோவில் தேயோட்டிஹுவகன் (Teotihuacanen ) என்ற இனத்தவர்களின் வளர்ச்சியடைந்த நாகரீகம் இருந்தது. அவர்களின் பூர்வீகமும், அழிவுக்கான காரணமும் இன்று வரை மர்மமாக உள்ளது. கி.பி. 200  - 600 வரையிலான காலப்பகுதியில் இரண்டு லட்சம் பேர் வசித்த பிரமாண்டமான கட்டிடங்களைக் கொண்ட பாழடைந்த நகரம், இன்றும் அவர்களின் நாகரிக மேன்மைக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கின்றது.  மெக்சிகோவில் இன்றைக்கும் கண்டுபிடிக்கப் படாத பல புராதன நகரங்கள் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோவில் ஸ்பானிய காலனியப் படைகள் வந்திறங்கிய பொழுது, அஸ்தேக் சாம்ராஜ்யம் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. வட அமெரிக்க கண்டம் முழுவதிலும் அதி உயர் நாகரீகமடைந்த நாடாக திகழ்ந்தது. இன்றைய தலைநகரம், மெக்சிகோ நகரில் தான் Tenochtitlan என்ற அஸ்தேக் தலைநகரம் இருந்தது.  அந்த தேச மக்கள் "மெக்சிகர்கள்" என அழைக்கப்பட்டனர். மெக்சிகர்கள் தொலை தூரத்தில் வடக்குத் திசையில் இருந்த பூர்வீக தேசமான,  Aztlan னிலிருந்து  இருந்து இடம்பெயர்ந்து வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு. அவர்களது கடவுளான ஹுயிட்சிலோபோச்லி தெற்கில் ஒரு தேசத்தை தருவதாக வாக்களித்து இருந்தார். கற்றாழை செடி ஒன்றின் மீது பாம்பை பிடித்து வைத்திருக்கும் கருடனைக் காணும் இடத்தில் அந்த புதிய தேசத்தை நிர்மாணிக்குமாறு பணித்திருந்தார். மெக்சிக்கர்கள் நாடோடிகளாக அலைந்த நீண்ட பயணத்தின் இறுதியில் ஒரு நாள், அதாவது சரியாக 13-03-1325 அன்று அந்தக் காட்சியைக் கண்டார்கள். (பாழடைந்த அஸ்தேக் நகர இடிபாடுகளில் காணப்பட்ட குறிப்பு. தினக்காட்டி நமது காலத்திற்கேற்ப கணிக்கப்பட்டுள்ளது.) இன்றைக்கும் மெக்சிகோ குடியரசின் சின்னமாக கற்றாழை மீது பாம்பைக் கொத்தும் கருடன் படம் நிலைத்து நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் வந்திறங்கிய போதிலும், மெக்சிகோ மீதான படையெடுப்பு இன்னொரு ஸ்பானிய தளபதியான கொர்தேஸ் (Cortes)  தலைமையில் இடம்பெற்றது. 12 -04 -1519 , சுமார் ஐநூறு ஸ்பானியப் படையினர் பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் வெராகுரூஸ் கடற்கரையில் வந்திறங்கினார்கள். மிகவும் தந்திரசாலியான கொர்தேசுக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்தது. ஸ்பானியர்களுடன் ராஜதந்திர உறவை விரும்பிய குறுநில மன்னன் ஒருவன் வழங்கிய மலிஞ்சே என்ற இளவரசி கொர்தேசின் வைப்பாட்டியானாள். விரைவில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இளவரசி மலிஞ்சே உதவியுடன் அயலில் இருந்த அரசுகளின் அணியை சேர்க்க முடிந்தது. அஸ்தேக் சாம்ராஜ்யம் பிற இனத்தவர்களின் நாடுகளை வென்று ஆக்கிரமித்து வந்தார்கள். அதனால் வெறுப்புற்றிருந்த குறுநில மன்னர்கள், சக்கரவர்த்தியை வீழ்த்த ஸ்பானிய படைகளுக்கு உதவினார்கள். ஸ்பானியர்கள் எதிர்காலத்தில் தம்மையும் அடக்கி ஆளப் போகிறார்கள் என்பதை, அன்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. சாம்ராஜ்யத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஸ்பானியப் படைகள் அஸ்தேக் சக்கரவர்த்தி மேக்டசூமா (Mectezuma ) வை  மட்டும் கொலை செய்யவில்லை. அஸ்தேக் தலைநகரத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்தார்கள். அழகிய அஸ்தேக் கட்டிடக் கலைக்கு சிறப்பு சேர்த்த பிரமாண்டமான ஆலயங்களும், மாளிகைகளும் உடைக்கபட்டு, கற்கள் பெயர்த்துச் செல்லப்பட்டன. இன்று மெக்சிகோ நகரில் பழமையான கத்தோலிக்க தேவாலயங்கள் யாவும், அஸ்டெக் இடிபாடுகளின் மீதே கட்டி எழுப்பப்பட்டன. ஸ்பானிய ஆக்கிரமிப்புப் போர் நடந்த காலத்தில் அஸ்தேக் தலைநகரில் மட்டும் நான்கு லட்சம் குடிமக்கள் வாழ்ந்தார்கள். அன்றைய உலகம் முழுவதிலும் அந்தளவு சனநெருக்கம் உள்ள நகரங்கள் அரிதாகவே இருந்தன. புராதன தலைநகரத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான குடிமக்களுக்கு என்ன நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;Bartolome de las  Casas  என்ற பாதிரியார் ஸ்பானிய காலனியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரின் போது மெக்சிகோவில் இருந்துள்ளார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பிற பாதிரிகளைப் போலவே, "பாவாத்மாக்களான"  பழங்குடி செவ்விந்தியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில் தான் அங்கே சென்றார். ஆனால் மெக்சிகோ சென்ற பின்னர் தான், தம்மை கிறிஸ்தவர்களாக அழைத்துக் கொள்ளும் ஸ்பானியர்கள் கொடூரமான பாவங்களை செய்வதை நேரில் கண்டார். ஸ்பானிய படையினர் கொன்று குவித்த பூர்வீக மக்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஸ்பானியர்கள் உலகம் அதுவரை காணாத இனவழிப்பில் ஈடுபட்டதாக பார்தொலோமே குறிப்பெழுதி வைத்துள்ளார். கத்தோலிக்க பாதிரிகள், கிறிஸ்தவர்கள் அல்லாதோரை அடிமை வேலை வாங்குவதை அங்கீகரித்த காலமது. ஆனால் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய செவ்விந்திய மக்களையும் அடிமைகளாக வேலை வாங்கப் படுவதை ஏற்க முடியாது, என்று பர்தொலோமே பாதிரியார் வாதாடினார். இவரது கோரிக்கை ஸ்பெயின் அரசனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்றைக்கும் மெக்சிகோவில் அவர் காவிய நாயகனாக போற்றப் படுகின்றார். ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு (San  Cristobal  de  las  Casas) அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது தாயகமான ஸ்பெயினில் காலனியாதிக்கவாதிகள், பார்த்தலோமே ஒரு துரோகி என்று தூற்றினார்கள். அதற்கு காரணம் மெக்சிகோவில் நடந்த இனப்படுகொலைகளை, கொள்ளைகளை எல்லாம் அவர் பதிவு செய்து வைத்தது தான். "அழிக்கப்பட்ட மேற்கிந்திய நாடுகளின் வரலாறு" என்ற நூல் அன்றைய ஸ்பெயினின் எதிரிகளான ஆங்கிலேயராலும், ஒல்லாந்துக்காரராலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (இந்த நூலின் பிரதிகள் இன்று அரிதாகவே கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடித் படிக்கவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மெக்சிகோவின் மொழியும், கலாச்சாரமும் ஸ்பெயினிடம் இருந்து கிடைத்த சொத்துக்களாகும். நூறு மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட மெக்சிகோ, உலகிலேயே அதிகமான ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழும் நாடாகும். மொத்த சனத்தொகையில் என்பது வீதமானோர் ஐரோப்பியர்களுக்கும், பூர்வீக செவ்விந்தியருக்கும் இடையில் பிறந்த கலப்பினத்தவர்கள்.  இதனால் மெக்சிக்கர்களின் சிந்தனைப் போக்கு, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஐரோப்பியத் தன்மை சற்று அதிகமாகவே காணப்படுவது வழக்கம். 1910 ல் வெடித்த சமூக-கலாச்சாரப் புரட்சி அதற்கு முடிவு கட்டியது. பெருநில உடமையாளர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கமும், ஐரோப்பியர் ஆதிக்கத்திற்கு எதிராக பூர்வகுடி மக்களும் எழுச்சி பெற்றனர். அதே கால கட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக்குகள் புரட்சிக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். சோவியத் புரட்சியை நேரில் கண்டு, "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை எழுதிய அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட், மெக்சிகோ புரட்சியையும் பதிவு செய்துள்ளார். மெக்சிகோ கூலி விவசாயிகளை ஆயுதமேந்த வைத்த காவிய நாயகன், பாஞ்சோ விய்யா(Pancho  Villa) வையும் சந்தித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்சிகோ புரட்சி, உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த மத நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வந்த பல தசாப்தங்களுக்கு மதகுருக்கள் வீதியில் செல்லவே அஞ்சினார்கள். டபாஸ்கோ மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகள் "காலை வணக்கம், கடவுள் இல்லை!" என்று முகமன் கூற வேண்டுமென்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை புரட்சியாளர்கள் கலப்பினத்தவர்களாக இருந்த போதிலும், பூர்வகுடி செவ்விந்தியரின் வம்சாவளியினராக "ஞானஸ்நானம்" பெற்றனர். ஸ்பானியர்களை அந்நிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களாக பார்த்தனர். மெக்சிகோவை காலனிய அடிமைப் படுத்திய ஸ்பானிய தளபதி கொர்தேசின் சாம்பல், மெக்சிகோ நகர மருத்துவமனையில் ஒரு ஜாடியில் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது. புரட்சியாளர்கள் அந்த ஜாடியை அபகரித்து சாம்பலைக் கொட்டினார்கள்.  காலனியவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியான அஸ்தேக் சக்கரவர்த்தியின் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக அப்படி செய்தார்கள். இன்றும் கூட மெக்சிகோவில் எந்த இடத்திலும் கொர்தேசுக்கு ஒரு சிலை கூட இல்லை. (லத்தீன்) அமெரிக்கக் கண்டத்தில் இனவழிப்பு மூலம் ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நிறுவியவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளே மக்கள் புரட்சி மூலம் தம் மீது விழுந்த களங்கத்தை துடைப்பார்கள். மெக்சிகோவின் கலாச்சாரப் புரட்சி இருபதாம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்க நாடுகள் எங்கும் எதிரொலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்) &lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-7369433208439879012?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/7369433208439879012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=7369433208439879012' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/7369433208439879012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/7369433208439879012'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2012/01/blog-post.html' title='மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-7967774004979132189</id><published>2011-12-30T23:38:00.010+01:00</published><updated>2011-12-31T00:14:21.510+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொங்கோலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரூக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து மதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரேபியா'/><title type='text'>விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-X-QlI81_np0/Tv49Iw_hAQI/AAAAAAAAFI8/YemsJvcbxxs/s1600/vishnu_garuda.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 265px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-X-QlI81_np0/Tv49Iw_hAQI/AAAAAAAAFI8/YemsJvcbxxs/s320/vishnu_garuda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5692054199842439426" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 13]&lt;br /&gt;(பதின்மூன்றாம் பாகம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்து மதத்தில் உள்ள கருட புராணம், வைஷ்ணவர்களுக்கு உரியது. இந்து மதத்தில் இரண்டு பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு பிரிவினர், சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்கள். மற்ற பிரிவினர், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவர்கள். கருட புராணத்தில் விஷ்ணுவுக்கும், கருடனுக்கும் இடையில் நடைபெறும் ஆன்மீக உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கருடன் விஷ்ணுவின் வாகனமாகும். இன்றுள்ள இந்துக்களுக்கு, கருடனைப் பற்றி மேலதிகமாக எதுவும் தெரியாது. மதத்தை அமைப்பாக்குவதில் பங்கெடுத்தவர்கள், தமது வருங்கால சந்ததி எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று, அன்றே முடிவெடுத்திருந்தனர். தகவலை தணிக்கை செய்வது, செய்தியை இருட்டடிப்பு செய்வது எல்லாம், நமது கால அரசுக்களுக்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. பண்டைய கால மதவாதிகள் அதைத் தான் செய்தனர். நிசெயா நகரில் (துருக்கி) கூடிய கிறிஸ்தவ துறவிகள், விவிலிய நூலில் எந்தக் கதைகள் இடம்பெற வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்களின் தீர்மானத்தின் விளைவு தான், இன்று நாம் வாசிக்கும் பைபிள் நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவ மதம் அறியப் பட்ட காலத்திற்கு முன்பே கருட வழிபாடு இருந்துள்ளது. வேத கால ஆரியரின் தெய்வங்களில் ஒன்றாக ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கு இஸ்லாமிய மயப்பட்டுள்ள நாடுகளிலும் கருட வழிபாடு நிலவியது. அரேபியர்கள், கருடனை "ரூக் (Rukh, Roc) பறவை" என்று அழைத்தனர். அரேபியரின் தேவதைக் கதைகளிலும் ரூக் பறவையின் சாகசங்கள் பற்றி கூறப் பட்டுள்ளது. பிரமாண்டமான ரூக் பறவை, யானையையும் தூக்கிச் செல்லும் வல்லமை பெற்றது. மகாபாரதத்தில் எழுதப்பட்ட கிளைக் கதைகளில், கருடனின் கதையும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபாரதக் கருடனும், யானையை தூக்கிச் செல்லும். "இந்து இந்தியாவிலும்", "இஸ்லாமிய அரேபியாவிலும்" வாழும் மக்கள் ஒரே மாதிரியான புராணக் கதையை பகிர்ந்து கொண்டமை ஆச்சரியத்திற்கு உரியது. நமது நாட்டு இந்து மத அடிப்படைவாதிகள், "முஸ்லிம்கள் என்றால் வேற்றுக் கிரக வாசிகள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு தெரியாத ஒன்றை, மற்றவர்கள் அறிய விடவும் மாட்டார்கள். ஆங்கிலேயர்கள், யூதர்களுடன் தம்மை இனங் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அரேபியர், சீனர்களுடனான ஒற்றுமைகளை மூடி மறைக்கப் பார்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருடனைப் பற்றிய புராணக் கதைகள் இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. சீனா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும், கருடனைப் பற்றிய கதைகள், இன்றும் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளன. மொங்கோலியாவில் குலத் தலைவர்களை கருடனின் பெயரால் அழைக்கும் வழக்கம் இருந்தது. மொங்கோலிய நாட்டு தேசிய விமான சேவையின் பெயர் "Khan Garid" (கருட ராஜா). பிரபல ஹிந்தி சினிமா நடிகர் ஷாருக்கானை தெரியாதவர் எவருமிருக்க முடியாது. ஆனால், ஷாருக்கான் என்ற பெயருக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அது ஒரு முஸ்லிம் பெயர் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"ஷா" என்றால் ஈரானிய மொழியில் ராஜா என்று அர்த்தம். "ருக்" என்பது, புராண கால ராட்சதப் பறவையின் (கருடன்) பெயர். அதாவது, கருட ராஜா. கான், துருக்கி மொழியில் தலைவனைக் குறிக்கும். மொங்கோலியர்கள் "கான் கரிட்" என்று அழைக்கும் பாரம்பரியத்தை பின்பற்றி, ஈரானியர்கள் "ஷா-ருக்" என்ற பெயரிட்டனர். இந்திய இந்துக்களின் பூர்வீகம், ஈரான், சீனா, மொங்கோலியா போன்ற நாடுகளில் இருப்பதை நிரூபிக்க இத்தனை சான்றுகள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் கருடனைப் பற்றி வேறென்ன எல்லாம் சொல்கிறது? பறவைகளின் ராஜாவான கருடன், ஒரு யானையை தூக்கிச் செல்லுமளவு ராட்சதப் பறவை. அது எமது குடியிருப்புகளுக்கு மேலே பறக்கும் பொழுது, சூரியனின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால், நிலத்திலே பெரியதொரு நிழல் படரும். அரபு நாட்டு புராணக் கதையும் அவ்வாறு தான் கருடனை (ரூக்) விபரிக்கின்றது. சிந்துபாத்தின் கடல் பயணத்தின் போது, ரூக் பறவை இரண்டு தடவைகள், கப்பல்களை தாக்கி சேதப் படுத்தியது. மார்கோ போலோ தனது கடற் பயணங்களின் பொழுது, மடகஸ்கார் தீவில் இருந்த ராட்சதப் பறவைகள் குறித்து கேள்விப் பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் அதனை, "யானை காவிப் பறவை" என்றழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கருடன் (ரூக்), Qaf மலையில் வசிப்பதாக அரேபியர்கள் நம்பினார்கள். அதனை உறுதிப் படுத்துவது போல, மொங்கோலியாவில், கருடனை வழிபட்ட மக்கள், தமது தெய்வம் ஒரு புனித மலையில் வசிப்பதாக நம்பினார்கள். மொங்கோலியாவில் பௌத்த மதத்தின் வருகைக்கு பின்னர், கருட வழிபாடு ஏறத்தாள மறைந்து விட்டது. அகழ்வாராய்ச்சியாளர்கள், கருட தெய்வச் சிலைகளை மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்தனர். பாதி பறவை, பாதி மனிதனாக அந்தச் சிலைகள் காணப் பட்டன. இதே போன்ற கருடன் சிலைகள், துருக்கி இன மக்கள் பரவி வாழ்ந்த, ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் கண்டெடுக்கப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;புராண கால கதைகளுக்கு அப்பால், கருடனை விஞ்ஞான அடிப்படையில் விளக்க முடியுமா? உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், டைனோசர்கள், டிராகன்கள் என பல ராட்சத விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. கற்கால நியாண்டர்தால் மனிதன் கூட, எம்மை விட அளவிற் பெரிய ராட்சதனாகத் தான் இருந்திருப்பான். பல இலட்சம் வருடங்களாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ராட்சத விலங்கினங்கள் அழிந்து விட்டன. இருப்பினும், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலும், எஞ்சிய உயிரினங்கள் சில அங்கும் இங்கும் வாழ்ந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய மக்கள், அந்தத் தகவல்களை புராணக் கதைகளாக பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொண்டு வந்துள்ளானர். எங்கேயோ ஒரு புள்ளியில் தோன்றிய மனித இனம், வெவ்வேறு திசைகளில், ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, கதைகள் மாற்றமடைவது இயல்பு. பெயர்கள், சம்பவங்கள் மாறினாலும், பெரும்பாலான மூலக் கதைகள் மாற்றமடைவதில்லை. கருடன் பற்றிய கதையும் அவ்வாறானது தான். கற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் மொங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. டைனோசர்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலத்தில் இராட்சதப் பறவையினங்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கருடனின் பூர்வீகத்தை பற்றி, இப்போது நாங்கள் அறிந்து கொண்டோம். அடுத்ததாக, கருடனுக்கும், பாம்புக்கும் இடையில் என்ன பகை என்று பார்ப்போம். கருடனின் இனத்தவருக்கும், பாம்பு இனத்தவர்களுக்கும் இடையில் நடந்த போரில், ஓரிடத்தில் சிவபெருமானும் சம்பந்தப் பட்டுள்ள விடயம் சுவாரஸ்யமானது. சிவனின் கழுத்தில் பாம்பு சுற்றி இருப்பதும் காரணத்தோடு தான். "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?" உண்மையில், கருடன் தான் பாம்பைப் பார்த்து அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். போரில் தோல்வியடைந்த ஒரு சிறுபான்மை சமூகத்தை இகழ்ச்சியுடன் பார்த்த பெரும்பான்மை சமூகத்தவரின் வன்மம், தற்கால சினிமாவிலும் எதிரொலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மேலதிக தகவல்களுக்கு: &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Garuda"&gt;Garuda&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Roc_(mythology)"&gt;Roc (mythology)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Shahrokh"&gt;Shahrokh (mythology)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www2.gi.alaska.edu/ScienceForum/ASF12/1217.html"&gt;The Search for Gold Guarding Griffins&lt;/a&gt;&lt;br /&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_27.html"&gt;இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!&lt;/a&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_29.html"&gt;திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post.html"&gt;சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!&lt;/a&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_08.html"&gt;சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"&lt;/a&gt;&lt;br /&gt;5.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_10.html"&gt;காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்&lt;/a&gt;&lt;br /&gt;6.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_12.html"&gt;தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்&lt;/a&gt;&lt;br /&gt;7.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_15.html"&gt;பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !&lt;/a&gt;&lt;br /&gt;8.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?&lt;/a&gt;&lt;br /&gt;9.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_21.html"&gt;தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்&lt;/a&gt;&lt;br /&gt;10.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_24.html"&gt;எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"&lt;/a&gt;&lt;br /&gt;11. &lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_26.html"&gt;புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்&lt;/a&gt;&lt;br /&gt;12.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_28.html"&gt;நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-7967774004979132189?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/7967774004979132189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=7967774004979132189' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/7967774004979132189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/7967774004979132189'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_30.html' title='விஷ்ணுவின் வாகனமான, &quot;ஷாருக்கான்&quot; என்ற கருடன்!'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-X-QlI81_np0/Tv49Iw_hAQI/AAAAAAAAFI8/YemsJvcbxxs/s72-c/vishnu_garuda.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-7354837642149025494</id><published>2011-12-28T21:01:00.011+01:00</published><updated>2011-12-30T22:43:59.263+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓரிறைக் கோட்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குகை மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகர்கள்'/><title type='text'>நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-9YqDEJI8n_4/Tvt1URGVthI/AAAAAAAAFIw/e-7I18Z1Peg/s1600/dambulla%2Bcave1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 330px; FLOAT: left; HEIGHT: 250px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5691271545160578578" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-9YqDEJI8n_4/Tvt1URGVthI/AAAAAAAAFIw/e-7I18Z1Peg/s320/dambulla%2Bcave1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 12]&lt;br /&gt;(பன்னிரண்டாம் பாகம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மும்மதங்களும் ஒன்றுக்கொண்டு தொடர்பு கொண்டவை. ஒரே மாதிரியான கதைகள், மும்மதங்களுக்கு உரிய புனித நூல்களில் எழுதப் பட்டுள்ளன. ஆதி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, தீர்க்கதரிசிகளின் காலம் வரையில் எழுதப்பட்டுள்ள கதைகள், ஒரே இன மக்களுக்குரியவை, என்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றன. அதனால் தான், யூதர்களைப் பற்றிய தவறான கணிப்புகள், இன்றைய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. யூதர்கள் கூட, பாபிலோனியாவில் வாழ்ந்த காலத்தில் அந்தக் கதைகளை அறிந்து கொண்டதாக, அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட பாபிலோனிய களிமண் தட்டுகளில், பாபிலோனியரின் புராணக் கதைகள் எழுதப் பட்டுள்ளன. அவை, பைபிள் கதைகளை பெரிதும் ஒத்துள்ளன. பெயர்கள் மட்டுமே வித்தியாசம். பாபிலோனிய நாகரீகம், பைபிள் காலத்திற்கு முந்தியது. ஆகவே, விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ள கதைகள், யூதரல்லாத வேற்றினத்தவரின் கதைகளாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஆதி கால கிறிஸ்தவர்கள் பற்றிய, "குகை மனிதர்களின் கதை", பண்டைய கால இலங்கையுடன் தொடர்புடையதா?  &lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 250 ம் ஆண்டளவில், ரோம ஆட்சியாளர்களால் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப் பட்ட காலத்தில், அந்தக் கதை நடந்ததாக கூறப் படுகின்றது. எபெசுஸ் என்ற நகரத்தில் வாழ்ந்த ஏழு கிறிஸ்தவ இளைஞர்கள், ரோம அதிகாரிகளின் கைக்குள் அகப்படாமல், ஒரு குகைக்குள் மறைந்து வாழ்ந்தனர். சுமார் இருநூறு வருடங்களாக, குகைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். கிறிஸ்தவ மதம் ஆட்சிபீடமேறிய பின்னர் தான், கண் விழிந்து எழுந்து வந்து வெளியுலகைத் தரிசித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக் கிறிஸ்தவர்களின் மதப்பற்றுக்கும், ஓரிறைக் கொள்கைக்கும் சான்றாக கூறப்படும் இந்தக் கதை, வேறெங்கேயோ நடந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கிறிஸ்தவத்திற்கு முந்திய மக்கள் மத்தியிலும் அது போன்ற கதைகள் நிலவின. பைபிளுக்கு பிந்திய, இஸ்லாமியரின் குர் ஆனில், இந்தக் கதை விரிவாக எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக, அந்தக் கதையில் வருபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆனால், ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள். "ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்ட மனிதர்கள் சிலர், ஆட்சியாளர்களின் மத அடக்குமுறை காரணமாக நகரத்தை விட்டோடி, குகை ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். சுமார் 300 வருடங்கள் அங்கேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். அவர்களை சூழவுள்ள பகுதிகள் யாவும், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற்பாடு, விழிப்படைந்தனர்." (Surat Al -Kahf, 9 – 26)&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குரானில் வரும் Al -Kahf (குகை) என்ற அத்தியாயம், இலங்கை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அந்தக் குகை இலங்கையில் இருப்பதாக நம்புகின்றனர். இதே Al - Khaf அத்தியாயத்தில் வரும், இன்னொரு கதையான Al - Khidir என்ற ஞானி, கதிர்காமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப் படுகின்றார். மேற்கில் இருந்து கிழக்கே பயணம் செய்த, "அல்- கிதிர்" என்ற ஞானியினால் தான், "கதிர்காமம்" என்ற பெயர் வந்ததாக, இலங்கை முஸ்லிம்கள் நம்புகின்றனர். கதிர்காமத்தில் இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றுண்டு. ஒவ்வொரு வருடமும் கதிர்காமத் திருவிழாவின் கொடியேற்றம், பள்ளிவாசலில் நடைபெறும்! மத அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்த்தாலும், சாதாரண முஸ்லிம் மக்கள் இன்றைக்கும் கதிர்காமம் சென்று வழிபடுகின்றனர். ஆகவே, இஸ்லாமுக்கு முந்திய புராதன கால நம்பிக்கை ஒன்றை, இலங்கை முஸ்லிம்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது. குர் ஆனில் வரும் அல்- கிதிர் என்ற தீர்க்கதரிசிக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் என்ன தொடர்பு, என்று வேறொரு இடத்தில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாதாள உலகத்தில் யார் வாழ்ந்திருப்பார்கள்? இன்றைக்கு, அந்தக் குகைகளின் உள்ளே, பௌத்த மத சின்னங்கள் காணப்பட்டாலும், அவை அந்தக் குகைக்கு உரியன அல்ல. இவை எல்லாம் ஆதிக்கத்தின் குறியீடுகள். பண்டைய இலங்கை மக்களின் மத, கலாச்சார அடையாளங்கள் மீதான, வேற்று மத ஆக்கிரமிப்பு. பூர்வீக இலங்கையரின் மத நம்பிக்கைகள், இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. சில கலாச்சாரக் கூறுகள் மட்டுமே, புதிய மதத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான மதங்கள் தான். இலங்கையின் பூர்வ குடிகள் சிங்களவருமல்ல, தமிழருமல்ல. இவ்விரண்டு இனங்களும் தோன்றுவதற்கு முன்னரே, நாகர்கள், இயக்கர்கள் என்ற இரண்டு இனங்கள், இலங்கையை தமது தாயகமாகக் கொண்டிருந்தனர். (இயக்கர்களும், நாகர்களும், சிங்களவர், தமிழர் இரண்டு இனங்களிலும் கலந்துள்ளனர்.) அந்த மக்கள் பேசிய மொழிக்குப் பெயர் எலு. அது கூட அன்னியர்கள் இட்ட பெயர் தான். எலு என்ற மூலச் சொல்லில் இருந்து தான், ஈழம், சிங்களம் (ஹெல) ஆகிய சொற்கள் பிறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. "இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத," நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கால நாக இனத்தவர்கள், இன்றைக்கு வட கிழக்கு இந்திய மாநிலங்களில் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில், வங்காளம், ஒரிசா, தமிழகம், போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பரவி வாழ்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, இலங்கைத் தீவில் நாகர்களின் குடியேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய உப கண்டத்தை விட, சீனாவின் தென் பகுதி, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் நாகர் இன மக்கள் வாழ்ந்துள்ளனர். நாகர்கள் தோற்றத்தில், தாய்லாந்து, மலேய மக்களுக்கு நெருக்கமானவர்கள். சமூக- விஞ்ஞானிகள், நாகர்களை தீபெத்தோ- இந்திய இனம் என்று வகைப் படுத்தி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் நம்பப் படும், "ஓரிறைக் கொள்கை மீது பற்றுக் கொண்ட குகை மனிதர்கள்" பற்றிய கதை, நாகர் இன மக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றதா? இந்துப் புராணங்களிலும், நாகர்கள் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. விஷ்ணு சயனித்திருக்கும் ஆதி சேஷன், பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி போன்ற பிரபலமான நாகங்களைப் பற்றிய கதைகள் புராணங்களில் வருகின்றன. புத்தர் தியானம் செய்யும் பொழுது குடையாக விரிந்து பாதுகாப்பளித்த மூச்சலிந்தா நாகம், பௌத்த மதத்தில் பிரசித்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;பல கோயில்களில்,விகாரைகளில் நாக பாம்புப் படுக்கையின் மேல் படுத்திருக்கும் புத்தர் சிலையும், விஷ்ணு சிலையும் ஒரே மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளன. இலங்கையின் தென் முனையான, தேவேந்திர முனையில் ஒரு விஷ்ணு கோயில் இருந்தது. அந்த விஷ்ணு கோயில் ஆதி காலத்தில் நாகர்களின் கோயிலாக இருந்தது. பிற்கால இந்துக்கள் அதனை விஷ்ணு கோயிலாக மாற்றி விட்டனர். நீண்ட காலமாக, தமிழ் வணிகர்களால் பராமரிக்கப் பட்டு வந்தது. தேவேந்திர முனை விஷ்ணு கோயிலை, கத்தோலிக்க மத அடிப்படைவாத போர்த்துக்கேயர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதன் மூலம், இலங்கையின் தென் முனையில், தமிழர்கள் வாழ்ந்த தடயமும் அழிந்து விட்டது. தென் மாகாணத்தில், ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த தமிழ்க் குடும்பங்கள், இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பௌத்த மதத்தைப் பொறுத்த வரையில், புத்தரையும், வேறெவரையும் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. (புத்தரே தன்னை கடவுளாக வழிபடுமாறு கூறவில்லை என்பது வேறு விடயம்.) இருப்பினும், இலங்கையில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. அது இந்து மத நம்பிக்கையாக இருக்கலாம், அல்லது நாக மத நம்பிக்கையாக இருக்கலாம். அவர்களிற்கு விருப்பமான தெய்வங்களையும் வழிபட அனுமதித்தது. அந்த வகையில், நாகர்களின் கடவுள், விகாரைகளை காவல் காக்கும் தெய்வமாக மாற்றப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும், இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்னால், நாக தேவதை சிற்பங்கள் காணப் படுகின்றன. இங்கே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். பௌத்த மதம், இந்து மத தெய்வங்களை வழிபடும் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், ஓரிறைக் கொள்கையையும் வலியுறுத்தி வருகின்றது. இன்றைக்கும், மத அடிப்படைவாத பௌத்தர்கள், புத்தரைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் வாழ்ந்த நாகர்கள், இன்று பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்களாக மாறி விட்டனர். பௌத்த மதத்தினுள் முழுமையாக ஒன்று கலப்பதற்கு, நாகர்களின் ஓரிறைக் கொள்கை காரணமாக அமைந்திருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, "தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று" என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்", எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?&lt;br /&gt;&lt;br /&gt;நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களுக்கு :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Al-Kahf"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Al Kahf&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Seven_Sleepers"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Seven Sleepers&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Dambulla_cave_temple"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Dambulla cave temple&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.serialspublications.com/bookdetails.asp?bookid=650&amp;amp;title=Zeme+Naga%3A+From+Polytheism+to+Monotheism"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Zeme Nagas, from Polytheism to Monotheism&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.bnei-menashe.org/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Bnei Menasche&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://quran.com/18/9-26"&gt;Qur'an, Surat Al- Kahf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_27.html"&gt;இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!&lt;/a&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_29.html"&gt;திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post.html"&gt;சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!&lt;/a&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_08.html"&gt;சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"&lt;/a&gt;&lt;br /&gt;5.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_10.html"&gt;காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்&lt;/a&gt;&lt;br /&gt;6.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_12.html"&gt;தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்&lt;/a&gt;&lt;br /&gt;7.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_15.html"&gt;பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !&lt;/a&gt;&lt;br /&gt;8.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?&lt;/a&gt;&lt;br /&gt;9.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_21.html"&gt;தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்&lt;/a&gt;&lt;br /&gt;10.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_24.html"&gt;எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"&lt;/a&gt;&lt;br /&gt;11. &lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_26.html"&gt;புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-7354837642149025494?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/7354837642149025494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=7354837642149025494' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/7354837642149025494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/7354837642149025494'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_28.html' title='நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-9YqDEJI8n_4/Tvt1URGVthI/AAAAAAAAFIw/e-7I18Z1Peg/s72-c/dambulla%2Bcave1.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-5487254407253829668</id><published>2011-12-26T10:24:00.019+01:00</published><updated>2011-12-28T20:58:27.582+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதல் மனிதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவனொளிபாத மலை'/><title type='text'>புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-sn2dNMpGVIk/TvhA-YTUdmI/AAAAAAAAFIk/PeXURKeZFTo/s1600/P7190506.JPG"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; FLOAT: left; HEIGHT: 250px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5690369569602172514" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-sn2dNMpGVIk/TvhA-YTUdmI/AAAAAAAAFIk/PeXURKeZFTo/s200/P7190506.JPG" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 11]&lt;br /&gt;(பதினோராம் பாகம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்று ஈழத்தமிழரின் பூர்வீகமான வாழிடங்களில் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது. இதே போன்றதொரு கலாச்சார மேலாதிக்கம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய இலங்கையிலும் இடம்பெற்றது. அது ஆரிய மயமாக்கும் நடைமுறையாக ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில், சிங்கள மன்னர்கள் மட்டுமல்லாது, தமிழ் மன்னர்களும் தம்மை ஆரியர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டனர். யாழ்ப்பாண இராஜ்யத்தை சிங்கை ஆரியன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். இவன் பெயரிலேயே "சிங்கமும், ஆரியனும்" இருப்பது கவனிக்கத் தக்கது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு அரச பரம்பரையினர், நீண்ட காலமாக வட இலங்கை ஆட்சியாளராக இருந்துள்ளனர். இவர்கள் கண்டி ராஜ்யத்துடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வந்துள்ளனர். ஆரியச் சக்கரவர்த்திகள், இராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ்ப் பிராமணர்கள் என்றும், பாண்டிய மன்னனின் தளபதிகளாக ஈழத்திற்கு அனுப்பப் பட்டவர்கள் என்றும், ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது. &lt;em&gt;(&lt;strong&gt;Aryacakravarti dynasty&lt;/strong&gt; - http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியச் சக்கரவர்த்திகள், மலேயாவில் இருந்து படையெடுத்து வந்த சந்திரபானுவின் வம்சாவளியினர் என்று இன்னொரு குறிப்பு தெரிவிக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகளின் பூர்வீகம் குறித்து, இரண்டு வேறுபட்ட கதைகள் கூறப்பட்டாலும், இரண்டிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. "யாழ்ப்பாண ராஜ்யத்தை ஆண்ட, ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையினர் ஈழத் தமிழர் அல்ல, மாறாக அந்நியர்கள்", என்பது உறுதியாகத் தெரிகின்றது. மகாவம்சத்திலும் சந்திரபானு தலைமையிலான மலேயா நாட்டு படையினர் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்த கதை வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், மகாவம்ச கால சந்திரபானுவும், சரித்திர கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப் பல் பாதுகாக்கப் பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். ஏனெனில், &lt;em&gt;"புத்தரின் புனிதப் பல் யாரிடம் இருக்கிறதோ, அவர்களே இலங்கையை ஆள்வார்கள்." &lt;/em&gt;என்பது தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கை. யாழ்ப்பாண ராஜ்யத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள், தம்மை "புத்த மதக் காவலர்கள்" என்று காட்டிக் கொள்வதில் பெருமைப் பட்டுள்ளனர். இன்றைக்கு, பௌத்த மதத்திற்கு அரச அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கும், சிறிலங்கா ஆட்சியாளர்களைப் போன்று தான், அன்றைய "ஈழத் தமிழ் மன்னர்களும்" நடந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டிருந்த ஆரிய மயமாக்கல், பௌத்த மதம் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், இரண்டு கிளைகளாக பிரிந்தது. ஒன்றில் இந்துமயமாக்கல், அல்லது பௌத்தமயமாக்கல் என்று வடிவம் மாறியது. இவ்விரண்டு மதங்களும், இலங்கை மக்களின் தொன்மையான பாரம்பரியத்தை சிதைத்து, அழித்து விட்டன. பண்டைத் தமிழனின் பெருமைகள் யாவும் தொலைந்து போனதற்கு காரணம், (ஆரிய) இந்து மதம். இந்த உண்மையை மறுக்கும் தமிழர் எவராக இருந்தாலும், அவர் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தையும் மறைமுகமாக ஆதரிக்கின்றார் என்றே பொருள் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்னர், மிகுந்த பொருட் செலவில் கட்டப்பட்ட, ரம்பொடை (மலையகம்) அனுமார் சிலை, திருகோணமலை உருத்திரன் சிலை, என்பன ஆரியமயமாக்கல் இன்றைக்கும் துடிப்புடன் நடந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாத அரசுக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மத அடிப்படைவாத அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் இராவணின் இருதய பூமியாக கருதப்பட்ட மலைநாட்டில், அனுமார் சிலை கட்ட வேண்டிய அவசியம் என்ன? புராதன நாகரீகத்துடன் சம்பந்தப்பட்ட திருகோணமலை சிவன் கோயிலின் அருகில், உருத்திரன் சிலை எப்படி வந்தது? உருத்திரனும், சிவனும் ஒன்றல்ல என்பதும், உருத்திரன் வேத கால ஆரியரின் தெய்வம் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கே, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள நயினாதீவில், பிரசித்தி பெற்ற நாகபூஷணி அம்மன் ஆலயம் உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள தீவுகள் எல்லாம், ஒரு காலத்தில் இந்தியாவுடன் இருந்த நிலத் தொடர்பை நினைவு படுத்துகின்றன. அந்த நிலத்தின் பெரும்பகுதியை, கடல் அழித்து விட்டாலும், மேடான பகுதிகளான இந்தத் தீவுகள் மாத்திரம் எஞ்சி விட்டன. நயினாதீவின் நாகபூஷணி அம்மன் கோயில், இலங்கையில் நவீன வரலாற்றுக் கால கட்டத்திற்கு முன்பிருந்தே வழிபடப் பட்டு வந்துள்ளது. இன்று அந்தப் பழமை வாய்ந்த கோயில் நமது என்று, இந்துக்களும், பௌத்தர்களும் உரிமை கோருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailynews.lk/2008/06/13/z_p18-Nainativu%20Nagapooshani02.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 250px; FLOAT: left; HEIGHT: 308px; CURSOR: hand" border="0" alt="" src="http://www.dailynews.lk/2008/06/13/z_p18-Nainativu%20Nagapooshani02.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உண்மையில், நாகபூஷணி அம்மன், பௌத்தர்களுக்கோ அல்லது இந்துக்களுக்கோ சொந்தமான தெய்வம் அல்ல! இலங்கையில் ஒரு காலத்தில் நாகர்கள் என்றொரு இனத்தவர்கள் வாழ்ந்தனர். தோற்றத்தில், பர்மா,அல்லது தாய்லாந்துக் காரர்கள் போலிருப்பார்கள். பண்டைய நாகர் இனத்தவர்கள் நாக பாம்பை கடவுளாக வழிபட்டனர். நயினாதீவு மட்டுமல்ல, வற்றாப்பளை (முல்லைத்தீவு) நாக தம்பிரான் கோயிலும், இந்து மதத்திற்கு முந்திய சமய நம்பிக்கைகளுக்கு சான்று பகர்கின்றன. பண்டைய நாகர் இனத்தவர்கள், பிற்காலத்தில் சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் மாறி விட்டனர். அதற்கு காரணம், மதம். இந்தியாவில் இருந்து இறக்குமதியான இந்து மதமும், பௌத்த மதமும், இலங்கைத் தீவின் பூர்வீக மக்களை இரண்டாகப் பிரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் இன்றைக்கும் துலங்காத மர்மங்கள் பல உள்ளன. தென்னிலங்கையில் உள்ள மலை ஒன்றின் உச்சியில், ராட்சத கால் பாதம் ஒன்றின் அடையாளம் பதிந்துள்ளது. இந்துக்களைப் பொறுத்த வரையில் அது சிவனின் பாதம். அதனால், "சிவனொளிபாத மலை" என்று அழைக்கின்றனர். பௌத்தர்களுக்கோ அது புத்தரின் காலடித் தடம். சிங்களத்தில் "ஸ்ரீ பாத" என்று அழைக்கின்றனர். முஸ்லிம்கள், அதனை முதல் மனிதன் ஆதாமின் பாதம் என்று நம்புகின்றனர். அதனால், முஸ்லிம்களுக்கு அது "ஆதாமின் மலை". (அரபு மொழியில் ஆதாம் என்பதற்கு மனிதன் என்றும் அர்த்தம் உண்டு.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Pfp9QcVpaTg/Tvep4dP8V0I/AAAAAAAAFIM/WtowYCMbrIE/s1600/sivanolipadam.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 207px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5690203441595176770" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-Pfp9QcVpaTg/Tvep4dP8V0I/AAAAAAAAFIM/WtowYCMbrIE/s320/sivanolipadam.jpg" /&gt;&lt;/a&gt;மொரோக்கோ&lt;/span&gt; நாட்டை சேர்ந்த யாத்ரீகரான இபுன் பதூதா, அந்த மலைக்கு விஜயம் செய்துள்ளார். மலையடிவாரத்தில் கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் வந்து தங்கியதற்கான தடயம் இருந்ததாக குறித்து வைத்துள்ளார். (&lt;strong&gt;The Travels of Ibn Batuta&lt;/strong&gt; - &lt;em&gt;http://sripada.org/ibn-batuta.htm&lt;/em&gt;) அலெக்சாண்டர் இலங்கை வந்த தகவலை, எந்தவொரு சரித்திர ஆவணமும் பதிவு செய்யாதது ஆச்சரியத்திற்கு உரியது. இபுன் பதூதா, மலையடிவார குகையில், "இஸ்கந்தர்" என்ற பெயரைக் கண்டதாக எழுதுகின்றார். (துருக்கி, அரபி மொழிகளில் அலெக்சாண்டரை, "இஸ்கந்தர்" என்று அழைப்பார்கள்.) சிந்துபாத்தின் கதைகளிலும் இந்த மலை பற்றிய குறிப்பு வருகின்றது. இன்றைய ஈரானை சேர்ந்த மாலுமியான சிந்துபாத், கடற்பயணங்களின் பொழுது இலங்கை மன்னனின் விருந்தாளியாக தங்கியிருந்துள்ளார். அப்பொழுது ஆதாமின் மலையை சென்று பார்த்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக, சிவனொளிபாத மலையை கண்ட கிறிஸ்தவர், போர்த்துகேய காலனிய படைகளுடன் வந்திருந்த எழுத்தாளர் &lt;strong&gt;Diego de Couto&lt;/strong&gt; ஆவார். கிறிஸ்தவ மதத்தை பொறுத்த வரையில், ஆதாம் வாழ்ந்த ஏடன் தோட்டம், இன்றைய ஈராக்கில் உள்ளது. அதனால், கிறிஸ்தவ போர்த்துக்கேயர்கள் அதனை ஆதாமின் காலடித் தடம் என்பதை நம்பவில்லை. அவர்கள் அதனை, "புனித தோமஸின் மலை" என்று அழைத்தனர். (தோமஸ் இந்தியா வந்த இயேசுவின் சீடர்களில் ஒருவராவார்.) 19 ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் ஆதாமின் மலை என்று பெயர் மாற்றினார்கள். இன்றைக்கும், கிறிஸ்தவர்கள் அந்தப் பெயரிலேயே அழைத்து வருகின்றனர். ஆனால், எந்தக் காரணத்தால் அந்தப் பெயர் வந்ததென்று அவர்களுக்கும் தெரியாது. "சொர்க்கத்தில் வாழ்ந்த ஆதாமும், ஏவாளும், கடவுளால் விலக்கப் பட்ட கனியை புசித்தனர். அதனால் கோபமுற்ற கடவுள், இருவரையும் பூமிக்கு நாடு கடத்தி விட்டார். ஆதாம் வந்திறங்கிய இடம் செரண்டிப் (இலங்கை) எனும் நாடாகும்." இந்த தகவல் திருக்குரானில் எழுதப் பட்டுள்ளது. &lt;em&gt;(Holy Qur'An, Surah Al-Baqarah )&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைதூதர் முகமதுவின், காலத்தில் அல்லது அதற்குப் பிறகாவது, அரேபியாவில் வாழ்ந்தவர்கள், இலங்கையில் உள்ள ஆதாம் மலை பற்றி அறிந்து வைத்திருந்தனரா? ஆமாம். முகமதுவுக்கு முன்னரும், பின்னரும், அரேபிய நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவுடனும், இலங்கையுடனும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். அரேபியர்கள் முஸ்லிம்களாக மாறிய பின்னர் தான், அவர்களுக்கும் ஆதாமின் கதை மீதான ஆர்வம் ஏற்பட்டது. (கி.பி. 620-850)கேரளாக் கரையில், முசிறியில் வந்திறங்கிய, ஷேக் செயுதீன் தலைமையிலான அரபு வணிகர்கள், ஆதாம் மலையை தரிசிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர். &lt;em&gt;(&lt;strong&gt;The Perumal and the Pickle &lt;/strong&gt;- http://historicalleys.blogspot.com/2008/12/perumal-and-pickle.html)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கேரளாவை ஆட்சி செய்த, "தமிழ் மூவேந்தர்களுள்" ஒருவரான சேரமான் பெருமாள், அரபு வணிகர்களின் தொடர்பு காரணமாக முஸ்லிமாக மாறியுள்ளார்.&lt;em&gt;(&lt;strong&gt;Cheraman Perumal &lt;/strong&gt;- http://en.wikipedia.org/wiki/Cheraman_Perumal)&lt;/em&gt; சேரமான் பெருமாள் முஸ்லிமாக மாறிய கதை, இன்றைக்கும் கேரளா முஸ்லிகள் மத்தியில் பேசப் பட்டு வருகின்றது. கொடுங்களூரில் உள்ள சேரமான் மசூதி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பழமையான மசூதிகளில் ஒன்றாகும். (மெதீனாவுக்கு அடுத்ததாக, ஜும்மா (வெள்ளிக்கிழமை) தொழுகை நடக்கும் இரண்டாவது பழைய மசூதி.) சேரமான் ஜும்மா மசூதியின் சிறப்பம்சம் என்னவெனில், அது ஒரு இந்துக் கோயில் போன்று காணப்படுவது தான்! மெக்காவை நோக்கி இருக்கும் வழமையான மசூதிகளுக்கு மாறாக இதற்கு கிழக்கு வாசல் உள்ளது. விளக்கு வைத்தல், சாம்பிராணி புகை காட்டுதல், போன்ற இந்து மத சம்பிரதாயங்கள் இன்றைக்கும் பின்பற்றப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இன்றைக்கும் வாழும் பழங்குடி இனமான வேடுவர்கள், "முதல் மனிதன்" பற்றி என்ன சொல்கிறார்கள்? அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் பிரகாரம், முதல் மனிதன் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்துள்ளான். அந்த வேற்றுக் கிரகவாசி வந்திறங்கிய இடமே சிவனொளி (ஸ்ரீ/ஆதாம்) பாத மலை உச்சியாகும். (&lt;strong&gt;Vedda People&lt;/strong&gt; - http://www.vedda.org/) ராட்சத உருவம் கொண்ட வேற்றுக் கிரகவாசி, மலையில் இருந்து இறங்கி வந்த பொழுது, யானைகளும், பூதங்களும் (கற்கால விலங்கினங்கள்?) இளைப்பாறும் இடம் ஒன்றைக் கண்டான். அந்த இடமே கதிர்காமம் ஆகும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்திலும், கதிர்காமத்திற்கு "கஜர கம" என்ற பெயர் இருந்தது. "கஜர" என்பது பூதம் என்று அர்த்தம் வரும் சமஸ்கிருதச் சொல். "கம" என்றால் ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்காலத்தில் வாழ்ந்து பின்னர் அழிந்து விட்ட, அளவிற் பெரிய நியண்டேர்தால் &lt;strong&gt;(Neanderthal)&lt;/strong&gt; மனிதர்களும், மம்மூத் &lt;strong&gt;(Mammoth)&lt;/strong&gt; வகை யானைகளும் இலங்கையில் வாழ்ந்தமையை மேற்படி கதை உறுதிப் படுத்துகின்றது. இன்னொரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றுண்டு. கண்டியில், தலதா மாளிகையில் வைக்கப் பட்டுள்ள புத்தரின் பல் என்ற வஸ்து, உண்மையில் மனிதப் பற்களைப் போன்று தெரியவில்லை. "ஒரு சுட்டுவிரல் அளவு நீளமான ராட்சதப் பல்லை, எவ்வாறு புத்தருக்கு பொருத்திப் பார்க்க முடியும்?" என்று யாரும் சந்தேகம் எழுப்புவதில்லை. உண்மையில் அதுவொரு, கற்கால மனிதனின், அல்லது விலங்கின் பல்லாக (அல்லது தந்தம்) இருக்க வேண்டும். பிற்கால மனிதர்கள், அந்த தந்தத்தை வைத்திருந்தால், தமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியிருக்கலாம். பழங்குடியின தலைவர்கள் அதன் சக்தியினால் தமது குலத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதாக நம்ப வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4om4Sq2g3hA/Tvg8MI0r4CI/AAAAAAAAFIY/5xVWxAJ-u-M/s1600/P7190510.JPG"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5690364308407181346" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-4om4Sq2g3hA/Tvg8MI0r4CI/AAAAAAAAFIY/5xVWxAJ-u-M/s320/P7190510.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புராதன கால மக்களின் நம்பிக்கைகள், வேறு வடிவில், மதம் என்ற பெயரில் தொடர்கின்றன. "சிங்கள மன்னர்களும்", "தமிழ் மன்னர்களும்", புத்தரின் புனிதப் பல்லை கைப்பற்றுவதற்காக போரிட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை. இருபதாம் நூற்றாண்டின் இனவாதிகள், அந்த வரலாற்றை திரித்து தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். "தமிழ் மன்னர்கள், புத்தரின் புனிதப் பல்லை கொள்ளையிட்ட மத துவேஷிகளாக" சித்தரிப்பது சிங்கள இனவாதிகளது அரசியல். மறு பக்கத்தில், "சிங்களவர்களை அடக்கி, புத்தரின் புனிதப் பல்லையும் கைப்பற்றிய தமிழ் மன்னர்களின் வீர தீரச் செயல்களை" தமிழ் இனவாதிகள் கூறிப் பெருமைப் படுகின்றனர். இன்றுள்ளோர் தமது அரசியல் அபிலாஷைகளுக்காக, வரலாற்றை எப்படித் திரிக்கின்றனர், என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பியர்கள் ஆதியில் இருந்தே கிறிஸ்தவர்களா? அரேபியர்கள் ஆதியில் இருந்தே முஸ்லிம்களா? தமிழர்கள் ஆதியில் இருந்தே இந்துக்களா? சிங்களவர்கள் ஆதியில் இருந்தே பௌத்தர்களா? அறியாமையின் காரணமாக, அநேகமானோர் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனம், மதம், மொழி என்று தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் "ஒரு குகையில் வாழ்ந்த ஆதி மனிதர்கள்" பற்றிய கதை, மேற்கு ஆசிய நாடுகள் வரையில் பரவியிருந்தது. அந்தக் கதை பின்னர் திரிபடைந்து, விவிலிய நூலிலும், திருக் குரானிலும் குறிப்பிடப் பட்டது. இலங்கையில் வாழும், சிங்களவர்களோ, அல்லது தமிழர்களோ, அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது. அதற்கு காரணம், இந்து, பௌத்தம் ஆகிய இரண்டு மதங்களின் ஆதிக்கம், மக்களின் சிந்தனையை கட்டுப் படுத்துகின்றது. இந்து, பௌத்த மதங்கள் இருட்டடிப்பு செய்த குகை மனிதர்களின் மர்மம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;(தொடரும்)&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலதிக தகவல்களுக்கு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://sripada.org/ibn-batuta.htm"&gt;The Travels of Ibn Batuta&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/(http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Aryacakravarti dynasty&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://historicalleys.blogspot.com/2008/12/perumal-and-pickle.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;The Perumal and the Pickle&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Cheraman_Perumal"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Cheraman Perumal&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.vedda.org/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Sri Lanka's forest-dwellers the Veddas or Wanniyalaeto&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;- மகாவம்சம் (தமிழில்: ஆர்.பி.சாரதி, கிழக்கு பதிப்பகம்)&lt;br /&gt;- சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு (கலாநிதி க. குணராசா)&lt;br /&gt;- இலங்கை வரலாறு (பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா)&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_27.html"&gt;இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!&lt;/a&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_29.html"&gt;திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post.html"&gt;சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!&lt;/a&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_08.html"&gt;சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"&lt;/a&gt;&lt;br /&gt;5.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_10.html"&gt;காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்&lt;/a&gt;&lt;br /&gt;6.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_12.html"&gt;தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்&lt;/a&gt;&lt;br /&gt;7.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_15.html"&gt;பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !&lt;/a&gt;&lt;br /&gt;8.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_18.html"&gt;கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?&lt;/a&gt;&lt;br /&gt;9.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_21.html"&gt;தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்&lt;/a&gt;&lt;br /&gt;10.&lt;a href="http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_24.html"&gt;எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37061961-5487254407253829668?l=kalaiy.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kalaiy.blogspot.com/feeds/5487254407253829668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37061961&amp;postID=5487254407253829668' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5487254407253829668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37061961/posts/default/5487254407253829668'/><link rel='alternate' type='text/html' href='http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_26.html' title='புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்'/><author><name>கலையரசன்</name><uri>http://www.blogger.com/profile/06730919756445445520</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TMxJLSwixoI/AAAAAAAAEDc/Cvs1fWMoR9Y/S220/P9121101.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-sn2dNMpGVIk/TvhA-YTUdmI/AAAAAAAAFIk/PeXURKeZFTo/s72-c/P7190506.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37061961.post-4131406028131467756</id><published>2011-12-24T10:00:00.009+01:00</published><updated>2011-12-25T23:48:06.275+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கந்தன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எல்லாளன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முருகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து மதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதிர்காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துட்டகைமுனு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாவம்சம்'/><title type='text'>எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"</title><content type='html'>&lt;a href="http://www.theodorekaye.com/wp-content/uploads/PalkStrait_06.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; FLOAT: left; HEIGHT: 249px; CURSOR: hand" border="0" alt="" src="http://www.theodorekaye.com/wp-content/uploads/PalkStrait_06.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;br /&gt;[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 10]&lt;br /&gt;(பத்தாம் பாகம்)&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்றைக்கு பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசும் இனங்கள், "இயேசு கிறிஸ்து நம்மவரே" என்று நம்புகின்றன. மக்களின் மத நம்பிக்கையை, தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் இனத் தேசியவாதிகள் அவ்வாறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தேசியவாத அரசியலையும், இரண்டாயிரம் வருடங்கள் பழமையான மதத்தையும் இணைப்பதால் பல வேடிக்கை வினோதங்கள் அரங்கேறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"முருகன் தமிழ்க் கடவுள்" என்று, தமிழர்கள் சொந்தம் கொண்டாடுவதும் அது போன்ற நகைச்சுவை தான். ஏனெனில், மறு பக்கத்தில் சிங்களவர்களும், "முருகன் ஒரு சிங்களக் கடவுள்" என்று சொந்தம் கொண்டாடுவதை இவர்கள் அறியவில்லை. உண்மையில், முருகன் தமிழனுமில்லை, சிங்களவனுமில்லை. பழங்குடியின மக்களால் வழிபடப் பட்ட, இன்னும் சொல்லப் போனால், அரேபிய தீபகற்பம் வரை மதிக்கப் பட்ட, உலகிற் சிறந்த அறிவுஜீவி தான் முருகக் கடவுள். மனித நாகரீகம் வளராத காலத்தில் வாழ்ந்த ஞானியை, மக்கள் ஒரு தெய்வமாக வழிபட விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. என்றைக்கு ஒரு நாகரீகமடைந்த அறிவு சார் சமுதாயம், வீரப் பிரதாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றைக்கே முருகனின் பெருமைகளும் மறைந்து போயின.&lt;br /&gt;&lt;br /&gt;இன அடிப்படையிலான கலாச்சார ஆதிக்கம் போன்றது தான், ஒரு மதத்தின் ஆதிக்கமும். வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறிய, இந்து ஆரியர்கள், தாம் வென்ற நாடுகளின் அரசுகளை மட்டுமல்ல, கலாச்சாரங்களையும் அழித்தார்கள். இராமாயணக் காலம் எப்போது என்று தெரியவில்லை. இருப்பினும், இலங்கையின் உன்னத நாகரீகம் வடக்கே இருந்து படையெடுத்து வந்த இராமனால் அழிக்கப் பட்டதை இராமாயணமே தெரிவிக்கின்றது. அன்றில் இருந்து, இலங்கையில் இந்து மத (ஆரிய இன) ஆதிக்க கலாச்சாரம் வலுப் பெற்றது. இலங்கையில் இன்றைக்கு வாழும், தமிழர்களும், சிங்களவர்களும், இந்து-ஆரிய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல." என்ற உண்மையை சிங்கள புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போன்று, "தமிழர்கள் இந்துக்கள் அல்ல." என்பதை தமிழ் புத்திஜீவிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆரிய மயப்பட்ட தமிழர்களும், இந்துக் கலாச்சாரத்தை பின்பற்றும் சிங்களவர்களும், தமது பூர்வீகத்தை கங்கைக் கரையில் (வட இந்தியாவில்) தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான், இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக தோன்றுகின்றன. தமிழர்கள் தமது தொன்மையான நாகரீகத்தை மறந்து போனதற்கு காரணம், பிற்காலத்தில் வந்த இந்து நாகரீகம் அவர்களை சிந்தனைப் போக்கை மாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்கள் என்ற புதிய மொழி பேசும் இனம் தோன்றுவதற்கு பௌத்த மதம் காரணமாக இருந்தாலும், இந்து மதக் கலாச்சாரம் முழுவதுமாக மறையவில்லை. இலங்கையில் பௌத்த மதம் காலூன்றிய பின்னரும், விஷ்ணுவை, சிவனை வழிபட்ட "சிங்கள" மன்னர்களின் கதைகள், மகாவம்சத்தில் கூறப் பட்டுள்ளன. சோழத் தமிழ் மன்னனான எல்லாளனுடன் போருக்கு செல்வதற்கு முன்னர், துட்டகைமுனு கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெற்றுள்ளான். போரில் தான் வென்றால், கதிர்காமத்தில் முருகனுக்கு பெரியதொரு கோயில் கட்டித் தருவதாக துட்டகைமுனு வாக்களித்துள்ளான். அதே போன்று, "கதிர்காமக் கந்ததனின் அருளால்" போரில் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனு, வாக்களித்த படியே கதிர்காமக் கந்தனுக்கு ஆலயம் கட்டிக் கொடுத்துள்ளான். (&lt;em&gt;பார்க்கவும்:&lt;/em&gt; &lt;/span&gt;&lt;a href="http://kataragama.org/kalyanasundaram_1st%20ed-1980.pdf"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;A Short History of kataragama and Theivanaiamman Thevasthanam&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில், முதன் முதலாக பௌத்த மதத்தை தழுவிய தேவநம்பிய தீசன் முதல், ஐந்தாம் மகிந்தன் காலம் வரையில், கதிர்காமம் உள்நாட்டு மன்னர்களினால் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது. இந்த மன்னர்களை எல்லாம் சிங்களவர்கள் என்றோ, அல்லது தமிழர்கள் என்றோ முத்திரை குத்துவது, எமது அறியாமையின் பாற் பட்டது. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழிப் பிரிவினை தோன்றியது. இன்றைக்கும், யாழ்ப்பாண வட்டார மொழியாக பேசப்படும் தமிழுக்கும், சிங்கள பேச்சு மொழிக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் அதனை உறுதிப் படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துட்டகைமுனு போன்ற மன்னர்கள் சிங்களவர்கள் என்று, மகாவம்சத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. சிங்கள- தமிழ் இனவாதிகள் தான், தமது அரசியல் லாபங்களுக்காக அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றனர். "எல்லாளன் நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மன்னன்" என்று மகாவம்சம் எல்லாளனின் நற்செயல்களை புகழ்ந்து எழுதியுள்ளது. அதே நேரம், எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பளனாகவும் (சோழ ஏகாதிபத்தியம்) சித்தரிக்கப் படுகின்றான். (பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள், வேண்டுமென்றே சோழர்களை, தமிழர்கள் என்று மாற்றி எழுதியுள்ளார்கள்.) ஆகவே, அந்நியர்களிடம் இருந்து நாட்டை விடுதலை செய்வதற்காக, துட்டகைமுனுவிற்கு கதிர்காமக் கந்தன் உதவி புரிந்ததாகத் தான் மகாவம்ச வரலாறு கூற விளைகின்றது. எல்லாள-துட்டகைமுனு யுத்தத்தை, சிங்கள- தமிழ் யுத்தமாகக் கருதும் அடிப்படையே தவறானது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு, 
