tag:blogger.com,1999:blog-37061961.post848532429869875936..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: கதிர்காமக் கந்தா! இனவாதிகளுடன் உனக்கும் பங்கா?Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-89703634122317791972015-12-20T07:11:30.359+01:002015-12-20T07:11:30.359+01:00கம்யூனிஸ காம்ரேட்டுகள் சீனாவையும்,ரஷ்யாவையும் கைப்...கம்யூனிஸ காம்ரேட்டுகள் சீனாவையும்,ரஷ்யாவையும் கைப்பற்றிய பிறகு காம்ரேட்டுகளுக்கு <br />சீனாவும்,ரஷ்யாவும் புனித தளம் ஆனது போன்று thiyagarajan.shttps://www.blogger.com/profile/09690635048324311739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-39548361771951827412010-07-30T18:07:17.028+02:002010-07-30T18:07:17.028+02:00//"மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமி...//"மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப் படைகள், அரேபிய தீபகற்பத்தை கைப்பற்றிய பின்னர், மெக்கா நோக்கிய யாத்திரை கட்டாயமாக்கப்பட்டது." // சற்று விரிவான விளக்கம் தேவை!!!<br />-IrfanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-80395759875861920512010-07-30T06:04:30.123+02:002010-07-30T06:04:30.123+02:00கால காலமாக கொலைவெறி பேரினம் வரலாறுகளை திரித்தும் ப...கால காலமாக கொலைவெறி பேரினம் வரலாறுகளை திரித்தும் புனைக்கதைகளை தமக்கு சார்பாக புனைந்தும் எழுதிவருகின்றனர். இராமாயணத்தைக் கூட தடம் புரட்டப் பார்க்கின்றனர். ஈழத்தமிழருக்கு எந்தக் கடவுளும் உதவவில்லை. பால் அபிஷேகத்தில் கடவுள்களை குளிக்க வைத்த தமிழருக்கு இரத்தபிஷேகமே கிடைத்த பரிசு. கந்தனும் பணத்திற்காக சுயநல, பதவிக்காக மதம் மாறுபவர்களைப் போன்று சிஙகளத்தியை களவாக மணம் செய்து கதரகம தெய்யோ என்று பெயர் மாற்றிவிட்டார். பழைய வீரகேசரி பேப்பர் எதிலாவது பெயர் மாற்ற அறிவிப்பு வந்திருக்கும். நாங்கள் சினிமாத்தியட்டரிலும் தொலைக்காட்சிப் பெட்டியிலும் அந்த நேரம் எம்மை தொலைத்திருக்கலாம். கவனிக்காமல் விட்டிருப்போம். இனியும் இந்த கடவுளரை நம்பிப் பயனில்லை. யாழ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-58246817361485398682010-07-29T17:35:52.990+02:002010-07-29T17:35:52.990+02:00எந்தக் கந்தனும் தமிழனுக்கு உதவில்லை ஆரம்பம் முதலே ...எந்தக் கந்தனும் தமிழனுக்கு உதவில்லை ஆரம்பம் முதலே ! <br /><br />தமிழன் தான் இல்லாத கடவுளை இருப்பதாகச் நினைத்து இப்போது எல்லாம் கல் என்று கல்லாகிப் போய்விட்டார்கள் <br /><br />இனியாவது தமிழன் திருந்துவானா ? <br /><br />தந்தை செல்வா இனித் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும் என்று சொன்னார் !<br /><br />ஆனால் இப்போது கடவுளும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது !<br /><br />கடவுளே புலம் பெயர்ந்து அகதியாக வலம் வருகின்றார் போலும் !!!!எல்லாளன்https://www.blogger.com/profile/01978866036083514623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-20506318584507419332010-07-29T17:35:26.857+02:002010-07-29T17:35:26.857+02:00//தெற்கே கதிர்காமத்தில் "சிங்களக் கந்தனும்&qu...//தெற்கே கதிர்காமத்தில் "சிங்களக் கந்தனும்", வடக்கே நல்லூரில் "தமிழ்க் கந்தனும்" ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.//<br /><br />Suberb...!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-50450217449139476932010-07-29T14:32:51.413+02:002010-07-29T14:32:51.413+02:00"மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப..."மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப் படைகள், அரேபிய தீபகற்பத்தை கைப்பற்றிய பின்னர், மெக்கா நோக்கிய யாத்திரை கட்டாயமாக்கப்பட்டது." அரேபியாவை கைப்பற்றிய பின் அது கடமையாக்கப்படவில்லை. அல்லாஹ்வின் கட்டளையின் பின் கடமையாக்கப்பட்டது. அது எல்லோருக்கும் கிடையாது. வசதி படைத்தோருக்கும், உடல் தகுதி உள்ளோருக்கும் மாத்திரமே.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com