tag:blogger.com,1999:blog-37061961.post8400105529043376196..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-68300370160123392552014-07-09T09:48:27.201+02:002014-07-09T09:48:27.201+02:00thayumanavan pillai,
நீங்கள் கூறும் அர்த்தத்தில் ...thayumanavan pillai,<br /><br />நீங்கள் கூறும் அர்த்தத்தில் நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. உங்களது கருத்து ஒரு திரிபுபடுத்தல். யாழ்ப்பாண தமிழர்கள் எல்லோரும் மலையாளிகள் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. ஆனால், மலையாளிகளும் கலந்து இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஈழத் தமிழர்களும் ஒரு கலப்பினம் தான். இயக்கர், நாகர் போன்ற பூர்வீக மக்களுடன், இந்தியாவில் இருந்து குடியேறிய பல்வேறு இனங்கள் ஒன்று கலந்து உருவான இனங்கள் தான் சிங்களவர்களும், தமிழர்களும். சிங்களமும், தமிழும் இரண்டு மொழிகளை குறிக்கும் சொற்கள். அவை இரண்டு வேறு இனங்கள் அல்ல. Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-41280389474209528182014-07-08T21:02:28.605+02:002014-07-08T21:02:28.605+02:00நன்றி திரு .கலை செல்வன் அவர்களே...
யாழ்ப்பான தமிழ...நன்றி திரு .கலை செல்வன் அவர்களே...<br /><br />யாழ்ப்பான தமிழர்கள் என்று கூறி கொள்வோர் மலையாளிகளாக தங்களை நினைத்து கொள்வதை உறுதி படுத்தும் விதமாக அமைந்தது தங்களின் அறிவார்ந்த கட்டுரை. இங்கு சென்னையிலும் வாழும் ஈழ தமிழர்கள் பலர் அவ்வாறாக தங்களை அடையாள படுத்தி கொள்வதை பல முறை நான் பார்த்திருக்கிறேன். இது தெரியாமல் இங்கிருக்கும் தமிழர்கள் சம்மந்தமே இல்லாமல் இவர்களின் போராட்டத்திற்காக தீ குளித்த மடத்தனத்தை என்னென்று சொல்ல... இது புரியாமல் இங்கிருக்கும் அப்பாவி தமிழர்கள் தேவை இல்லாமல் "மலையாள இன துவேஷத்திற்கு" ஆளாகி கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் கடைசி கட்ட போரில் இலங்கை தமிழர்களை கருவறுக்க உதவி செய்த சிவ சங்கர மேனன், நாராயணன் போன்றோரை வைத்து வழிபட சொல்லுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00141390687288771499noreply@blogger.com