tag:blogger.com,1999:blog-37061961.post8281345068144958865..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-72851369675387584282008-04-20T17:46:00.000+02:002008-04-20T17:46:00.000+02:00//வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கி...//வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத அல்லது மறைக்கப்பட்ட செய்திகளை, தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.//<BR/><BR/>உங்கள் நோக்கம் சிறப்பானது.<BR/>அதுவே இப்போது மிகத்தேவையானதும்கூட.<BR/>இணையத்தையும் ஊடகங்களையும் குறித்த வர்க்கம் ஒன்று தன் கையில் வைத்துக்கொண்டு, மக்கள் எநதச்செய்தியை, எந்தத்தகவலை அறியவேண்டும் என்பதைத் தானே தீர்மானித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஓர் ஊடகவியலாளனாக நீங்கள் மிக நேர்மையான சரியான பணியைச்செய்கிறீர்கள்.<BR/><BR/>செய்யும் பணி மிகச்சிறிதாயிருந்தாலும் அது இன்றியமையாதது.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78886744828263132732008-04-20T17:38:00.000+02:002008-04-20T17:38:00.000+02:00மயூரன், உங்கள் பாராட்டுதலுக்கும், தொழில்நுட்ப ஆலோச...மயூரன், உங்கள் பாராட்டுதலுக்கும், தொழில்நுட்ப ஆலோசணைக்கும் நன்றி. <BR/>தமிழன், நீங்கள் கூறியது போல மன்னரின் அல்லது மதத்தின் பெயரை சொல்லி, மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது. அதற்கு நேபாளம் அண்மைய உதாரணம்.<BR/><BR/>வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத அல்லது மறைக்கப்பட்ட செய்திகளை, தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம். உங்களைப் போன்ற வாசகர்கள் கிடைத்ததையிட்டு நான் பெருமையடைகிறேன். தொடர்ந்து வாசியுங்கள், விமரிசியுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.<BR/><BR/>-கலையரசன்Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-3086855245787302632008-04-18T03:16:00.000+02:002008-04-18T03:16:00.000+02:00இந்து மத ஆட்சி நடை பெற்ற அரசர் ஆட்சி விழுந்து விட்...இந்து மத ஆட்சி நடை பெற்ற அரசர் ஆட்சி விழுந்து விட்டது.<BR/>இது இந்தியாவின் இந்துத்துவ வாதிகளின் சூட்சிகள் கலந்த மனுதர்ம ஆட்சியாளர்கட்கும்,<BR/>இந்தியாவின் புதிய அரச பரம்பரையாய் உருவாகியுள்ள அரசியல் வாதிகட்கும் பாடமாக இருக்க வேண்டும்.<BR/>மக்கள்தான் இந்நாட்டு மன்னர்கள் என்று ஏமாற்றியது போதும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-30635207537141617942008-04-17T23:11:00.000+02:002008-04-17T23:11:00.000+02:00உலக நடப்புக்களை மிகவும் இலகுவாகப் புரியும்படி ஆர்வ...உலக நடப்புக்களை மிகவும் இலகுவாகப் புரியும்படி ஆர்வமூட்டக்கூடிய வகையில் எழுதிக்கொண்டு வருகிறீர்கள்.<BR/><BR/>நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் வலைப்பதிவுகளுள் ஒன்றாக இப்போது தங்களுடைய பதிவும் அமைகிறது.<BR/><BR/>தங்களது அரசியல்- பொருளாதாரப்பார்வை சிறப்பானது.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.<BR/><BR/><BR/>குறிப்பு:<BR/><BR/>பின்னூட்டப்பெட்டி தனிச்சாளரத்தில் திறப்பது சிலவேளை வலை உலாவியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலமைகளில் பயனற்றுப்போகக்கூடிய வாய்ப்புண்டு. அதனை மாற்றி ஒரே பக்கத்தில் திறக்கும் படி செய்துவிடுங்கள்.<BR/><BR/>அத்துடன் பின்னூட்டத்தில் word verification தேவையற்றது என்று எனக்குத்தோன்றுகிறது. அது வீண் சிரமமளிக்கிறது. விரும்பினால் அதனையும் எடுத்துவிடுங்கள்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com