tag:blogger.com,1999:blog-37061961.post818914951971447656..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சிந்துவெளி நாகரிகம்: ஒரு திராவிட பொதுவுடைமை சமுதாயம் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-31822672928497984612021-09-22T07:55:06.416+02:002021-09-22T07:55:06.416+02:00அருமைஅருமைDavid Salamonhttps://www.blogger.com/profile/09731578632940672535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-57664985039029768902021-09-22T07:54:46.380+02:002021-09-22T07:54:46.380+02:00அருமைஅருமைDavid Salamonhttps://www.blogger.com/profile/09731578632940672535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48470918508296928272014-02-08T11:35:59.343+01:002014-02-08T11:35:59.343+01:00"முட்டையிலே மயிர் பிடுங்கலாம் என்ற நப்பாசையில..."முட்டையிலே மயிர் பிடுங்கலாம் என்ற நப்பாசையில், இப்படி குதர்க்கமாக பேசுவதை விட்டு, கொஞ்சம் நடைமுறை சார்ந்து சிந்திப்பது நல்லது. "<br /><br />கலையரசன், <br /> அபாரமான உதாரணம் கொடுத்து அதையும் அருமையான சங்கத்தமிழில் சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. ஆங்கில எழுத்துகள் என்பதே ரோமன் எழுத்துகள்தானே? ஐரோப்பிய மொழிகள் ஏறக்குறைய எல்லாம் ரோமன் எழுத்தைத்தானே பின்பற்றுகின்றன? உண்மையை சொல்வதை தரமான தமிழில் சொல்வதை விட்டு விட்டு வீண் கோபம் கொள்வது என்னவிதமான நாகரீகம் என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா இருக்கும் வரை நீங்கள் புதிது புதிதான "வரலாற்று உண்மைகளை" வெளிக்கொனர்வதை நிறுத்தப்போவதில்லை என்று தோன்றுகிறது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65899748797095765372014-02-08T09:36:54.657+01:002014-02-08T09:36:54.657+01:00@வலிப் போக்கன், அது புராதன பொதுவுடைமை சமுதாயமாக இர...@வலிப் போக்கன், அது புராதன பொதுவுடைமை சமுதாயமாக இருந்தாலும், நவீன கால சமுதாயம் போன்று, உன்னத நாகரிக வளர்ச்சி கண்டிருந்தது.அது மட்டுமே வித்தியாசம்.<br /><br />@Abimanasingham Uthayakumar, புத்த ஸ்தூபி போன்ற கட்டிட இடிபாட்டை வைத்து, அங்கே பௌத்த மதம் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதை இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். ஹரப்பா நாகரிகத்திற்கு பிந்திய பௌத்த மத வரலாறு மட்டுமே நமக்குத் தெரியும். கி.மு. 3 ம் நூற்றாண்டில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை பௌத்த மதம் பரவியிருந்தது. <br /><br />@காரிகன், முட்டையிலே மயிர் பிடுங்கலாம் என்ற நப்பாசையில், இப்படி குதர்க்கமாக பேசுவதை விட்டு, கொஞ்சம் நடைமுறை சார்ந்து சிந்திப்பது நல்லது. அரபி மொழி வலமிருந்து இடமாக எழுதுவது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளன் பெரும்பான்மையான வாசகர்களுக்கு தெரிந்த உதாரணத்தை எடுத்தாள்வது இயல்பு. எதற்கு ஹீபுரு மொழியை மறந்தீர்கள் என்று கேட்பது விதண்டாவாதம். அரபி, ஹீபுரு மட்டுமல்ல, உருது, பார்சி, அரமைக் போன்ற பிற செமிட்டிக் மொழிகளையும் வலமிருந்து இடமாகத் தான் எழுதுவார்கள்.பெரும்பான்மையான தமிழர்கள், மெத்தப் படித்தவர்கள் கூட, லத்தீன் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று லத்தீன் எழுத்து என்று சொல்வதை விட, ஆங்கில எழுத்து என்று சொன்னால், உடனே புரிந்து கொள்வார்கள். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-62203849276374538472014-02-08T03:17:41.793+01:002014-02-08T03:17:41.793+01:00கலையரசன்,
நல்ல பகிர்வு. சிந்து சமவெளியைப் பற்றி பல...கலையரசன்,<br />நல்ல பகிர்வு. சிந்து சமவெளியைப் பற்றி பல தவறான அனுமானங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தற்போதைய இந்து (சைவ ) மதத்தை தூக்கிப் பிடிப்பதற்கான முயற்சியாகவே இருப்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. பசுபதி மற்றும் சிவ லிங்கம் போன்ற அடையாளங்கள் அங்கே இருப்பதை வைத்துக்கொண்டு அந்த மக்களை சைவர்கள் என்று முத்திரை குத்தி பெருமைப்படும் போக்கு பலருக்கு இருந்தாலும், சில உண்மை விளம்பிகள் அவ்வாறான அடையாளங்களை பிற்பாடு சைவர்கள் தங்கள் மத குறியீடுகளாக மாற்றிக்கொண்டுவிட்டனர் என்று குறிப்பிடுகின்றனர். இதுவும் இருக்கலாம்தான்.<br /> அது சரி. இடம் வலமாக எழுதப்படுவது அரபி மொழி மட்டுமல்லவே. யூதர்களின் ஹீப்ரு மொழியும் இடம் வலம்தானே. நீங்கள் அதை மறந்ததின் பின்னால் எதுவும் இஸ்லாமிய சார்பு இல்லை என்று நினைக்கிறேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-46176789654793135152014-02-07T14:28:22.539+01:002014-02-07T14:28:22.539+01:00”உண்மை என்னவென்றால், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள...”உண்மை என்னவென்றால், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் பின்பற்றிய மதம், பேசிய மொழி குறித்து, இன்று வரையில் யாருக்கும் எதுவும் தெரியாது.”<br /><br />சிந்து வெளியில் கிடைத்துள்ள முத்திரைகள் பலவும் (மஹாயாண) பௌத்தம் சார்ந்தவை.அவை பற்றிய ஆய்வுகளை எனது முகநூலில் காணலாம். https://www.facebook.com/uthayakumara#!/uthayakumaraAnonymoushttps://www.blogger.com/profile/02874892239690340323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-81580098309331728502014-02-07T12:42:17.651+01:002014-02-07T12:42:17.651+01:00புரதான பொதுவுடமை சமுதாயம் என்று சொல்லலாமா???புரதான பொதுவுடமை சமுதாயம் என்று சொல்லலாமா???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com