tag:blogger.com,1999:blog-37061961.post8035183293769741162..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்களின் முன்னோர்கள் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-81004433628587975472012-09-02T09:24:55.963+02:002012-09-02T09:24:55.963+02:00கலைஅரசன் அவர்களே உங்கள் உழைப்பு அளப்பரியது தொடருங்...கலைஅரசன் அவர்களே உங்கள் உழைப்பு அளப்பரியது தொடருங்கள், வாழ்த்துக்கள் என்று ஒரு வரியில் சொல்ல முடியாது, நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு பதிவும் பிற்காலத்தில் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக மாணவர்களுக்கு வர வேண்டும் என்பது என்னுடய விருப்பம், தொடருங்கள் உங்கள் பணியை.mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-74888495994394348572012-09-02T09:24:40.685+02:002012-09-02T09:24:40.685+02:00கலைஅரசன் அவர்களே உங்கள் உழைப்பு அளப்பரியது தொடருங்...கலைஅரசன் அவர்களே உங்கள் உழைப்பு அளப்பரியது தொடருங்கள், வாழ்த்துக்கள் என்று ஒரு வரியில் சொல்ல முடியாது, நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு பதிவும் பிற்காலத்தில் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக மாணவர்களுக்கு வர வேண்டும் என்பது என்னுடய விருப்பம், தொடருங்கள் உங்கள் பணியை.mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83833659317162035202012-08-25T22:08:27.842+02:002012-08-25T22:08:27.842+02:00ஆப்பிரிக்காவில் இருந்து குமரி கண்டத்தில் குடியேறி ...ஆப்பிரிக்காவில் இருந்து குமரி கண்டத்தில் குடியேறி இருக்கலாம், அல்லது குமரி கண்டத்தில் இருந்தும் ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை இங்கே. எமது கண்ணுக்கு முன்னால் தெளிவாக தெரியும் சாட்சியங்களை விட்டு விட்டு, எதற்காக ஒரு கற்பனையான குமரி கட்னத்தை தேடிச் செல்ல வேண்டும்?<br /><br /> நண்பர் கலை அவர்களே குமரிக்கண்ட்த்தினை பற்றி முழுவதும் அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே தமிழர்களின் உண்மையான வரலாற்றினை வெளிக்கொணர முடியும். அது மட்டுமன்றி ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தாலும் அங்கிருந்த கலாசார மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையினை தமிழனம் அடைந்திருக்கிறது அது எவ்வாறு ஏற்பட்டது என்பதனை அறிய குமரிக்கண்டத்தினை பற்றிய முழுமையான ஆராய்ச்சி மட்டுமே உதவும் மற்றபடி ஆரியர்களைப் போன்றலாமல் தமிழர்கள் தாங்கள் ஆப்பிரிகாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.<br /><br />கட்டுரையில் வரும் பல்வேறு வகையான் தகவல்களைப் படிக்கும்பொழுது அதற்குப் பின்னால் உள்ள உங்களின் அபரிமிதமான உழைப்பு தெரிகின்றது..மிக்க நன்றி..செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65688991700811399942012-08-22T09:24:19.592+02:002012-08-22T09:24:19.592+02:00அருமையான தொடருக்கு நன்றி கலையரசன். இந்த தொடரில் நீ...அருமையான தொடருக்கு நன்றி கலையரசன். இந்த தொடரில் நீங்கள் தொட்டுச் சென்ற எல்லாளன், துட்டகைமுனு, கந்தன், நாகர், எலு மொழி (குறிப்பாக இலங்கையின் தொன்மை) சம்பந்தமாக விரிவாக எழுத முடியுமாயின் தொடருங்கள்..மிகவும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.iRFANhttps://www.blogger.com/profile/09680436676310367029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-39826903434692410462012-08-22T08:46:44.194+02:002012-08-22T08:46:44.194+02:00யு டியூப் ஆவணப் படத்தை எனக்கு காட்டுங்கள். நானும் ...யு டியூப் ஆவணப் படத்தை எனக்கு காட்டுங்கள். நானும் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில், பல தமிழினவாதிகள் ஆவணப்படங்கள் சொல்வதை திரிபுபடுத்தி தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து குமரி கண்டத்தில் குடியேறி இருக்கலாம், அல்லது குமரி கண்டத்தில் இருந்தும் ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை இங்கே. எமது கண்ணுக்கு முன்னால் தெளிவாக தெரியும் சாட்சியங்களை விட்டு விட்டு, எதற்காக ஒரு கற்பனையான குமரி கட்னத்தை தேடிச் செல்ல வேண்டும்? கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு அலையும் முட்டாள்தனமாக தெரிகின்றது. <br />தமிழின வாதிகளைப் பொறுத்த வரையில், உலகில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் என்பார்கள். உலக மக்கள் அனைவரும் தமிழ் பேசினார்கள் என்பார்கள். அப்படியானால் எதற்காக, தமிழ் சகோதர இனங்களுடன் பகைமை பாராட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் விடை கிடையாது. அவர்களது அரசியல் முழுக்க முழுக்க பேரினவாத தன்மை கொண்டது. சிங்களவர்கள், கன்னடர்கள், ஜெர்மானியர்கள், என்று அனைத்து சமூகங்களிலும் இவ்வாறான பேரினவாதம் பேசுவோர் காணப் படுகின்றனர். இதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மைகள் அல்ல. பஹ்ருளி ஆறு நைல் நதியா என்பது எனக்குத் தெரியாது. நாகர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியிருக்க வாய்ப்பில்லை. தென்னிந்திய நாகர்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசி இருக்கலாம். இலங்கைத் தீவில் வாழ்ந்த நாகர்கள் எலு மொழி பேசினார்கள். எலு என்ற சொல்லில் இருந்து தான், ஈழம், சிங்களம் ஆகிய சொற்கள் வந்தன. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87228578710201340072012-08-22T08:13:42.450+02:002012-08-22T08:13:42.450+02:00தோழரே நீங்கள் சொல்லுவது உண்மை தான்,ஆனால் யுடுப் போ...தோழரே நீங்கள் சொல்லுவது உண்மை தான்,ஆனால் யுடுப் போன்றவற்றி காட்டப்படும் ஆவண படம் எப்படி பொய்யாக இருக்குமா என்பது என் கேள்வி ஆப்பிக்கவில் தான் நாம் முன்னோர் வந்து இருப்பார்.ஆனால் you tube போடுவது எப்படி உண்மை இல்லை என்று நம்புவது.உங்கள் அந்த உரலியை ஏற்கவே படித்துவிட்டேன்.ஆனால் அறிஞர்கள் சொல்லுவது எப்படி பொய்யாக் இருக்கும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து நாம் குமரி கண்டத்தில் குடியேறி இருக்கலாம் அல்லவா? உங்கள் பதில் அவசியம் தேவை. பக்ளிறு நதி ஏன் நைல் நதியா? என்று கேள்வி எழுக்கின்றது.அதே போல நாகர்களின் மொழி தமிழா? அதே போல தமிழ் என்று பெயர் எப்போது தமிழுக்கு வைக்கப்பட்டது.முற்காலம் எத்தனை இனங்களுக்கு தமிழ் தாய் மொழியாக கொண்டது.தெரிந்தால் விடை பகிரவும்Kaththukutti Communisthttps://www.blogger.com/profile/17770281592866255403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-29262716669814375542012-08-21T15:17:10.127+02:002012-08-21T15:17:10.127+02:00வணக்கம் சகோ,
அருமையான பதிவு.
// சமஸ்கிருதம், ஒரு...<br />வணக்கம் சகோ,<br /><br />அருமையான பதிவு.<br /><br />// சமஸ்கிருதம், ஒரு இனத்தை சேர்ந்த மக்களின் தாய் மொழியாக இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. அது, இறைவனை வழிபடவும், மத இலக்கியங்களை புனையவும், பிராமணர்களால் பயன்படுத்தப் பட்ட "இரகசிய" மொழியாகும்.//<br /><br /><br />சமஸ்கிருதம் பற்றிய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு கட்டுரை எழுது ஒரு வேண்டுகோள்.<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com