tag:blogger.com,1999:blog-37061961.post670328225481876569..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: "சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனாKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37061961.post-43490129295712120262011-09-19T21:27:33.017+02:002011-09-19T21:27:33.017+02:00மரபு மார்க்சியர்கள் இன பிரச்சனைக்கு ஒன்றும் செய்யவ...மரபு மார்க்சியர்கள் இன பிரச்சனைக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லும் நவீன மார்க்க்சியவாதி ஜமுனா போன்ற குழப்பவாதிகள் என்ன செய்தார்கள் என்று சொல்லலாம் அல்லவா ? <br />தமிழருக்கு இசங்கள் தேவையில்லை என்பதன் அர்த்தம் மார்க்க்சியம் தேவை இல்லை என்பது தானே தவிர வேறு இல்லை.கப்பிடலிசம் தான் அவர்களின் துன்பதிர்க்கு காரணம் என்பது இந்த மரமண்டைகளுக்கு ஒரு போதும் புரிய போவதில்லை.<br /><br />கஞ்சிக்கில்லார் அதன் <br /><br />காரணமும் தானறியார் <br /><br />என்று பாரதி முட்டாள்தனத்தை பாடினான்.தேசிய பிரச்சனையிலும் இந்த முட்டாள் தனமே முந்திரிகொட்டை போல் நிற்கிறது.தமிழ் தேசியத்தின் நிலை மிக பரிதாப நிலையில் உள்ளதே பரிதாபம்.<br /><br />யோகன்isai inbamhttps://www.blogger.com/profile/06330752530542411191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-46044850370764502062011-06-25T13:56:11.117+02:002011-06-25T13:56:11.117+02:00இன்று தான் உங்களுடைய ஆக்கபுர்வமான பதிவை படிக்க முட...இன்று தான் உங்களுடைய ஆக்கபுர்வமான பதிவை படிக்க முடிந்தது. <br /><br />முன்னர் ஒரு தடவை இந்தியா சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்தது. அதே வேலையை அமெரிக்கா இன்று நாடு கடந்த தமிழீழ அரசை வைத்துச் செய்கிறது.<br /><br />உண்மையை சொன்னீர்கள். வாழ்த்துக்கள். <br />உண்மையை விட உணர்ச்சி மயமான கோமாளி தனங்கள் தான் எங்கள் ஆட்களுக்கும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதை வினவு உணர்ந்துள்ளார்கள்.ஆகவே இப்படியான கவர்ச்சியான விடயங்களை பின்பற்றி அரசியல் செய்வதே தமிழகத்தை சேர்ந்தோரின் அரசியல் தேவையாக உள்ளதுTsri1https://www.blogger.com/profile/15198176401999558164noreply@blogger.com