tag:blogger.com,1999:blog-37061961.post6431268136807121573..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-71435748583860766682015-04-11T06:56:05.343+02:002015-04-11T06:56:05.343+02:00இரண்டு விஷயங்களில் தெளிவு வேண்டும்:
ஒன்று: வங்கதே...இரண்டு விஷயங்களில் தெளிவு வேண்டும்:<br /> ஒன்று: வங்கதேச இளைஞர்களை ஏமாற்றியது வங்கஏஜெண்டுகள் தான் என்று நினைக்கிறேன். சிங்கப்பூர் என்ன செய்யும்?<br /><br />இரண்டு: வங்க நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தால் சிங்கப்பூர் செல்லும் ஆசையில் பணம் கொடுத்து ஏமாறுவார்கள்? சேரனின் வெற்றிக் கொடி கட்டு படம் பார்த்த பலரும் வெளி நாட்டுக்கு பணம் கொடுத்து வேலைக்கு போக விரும்புவார் என்று நான் நினைக்கவில்லை. இந்த படத்தை வங்கத்தில் ஓட்டலாம்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55344702733241598102012-12-12T05:00:59.861+01:002012-12-12T05:00:59.861+01:00வெளிநாட்டுத் தொழிலாளர் வாழ்வு , உங்களால் மலரட்டும்...வெளிநாட்டுத் தொழிலாளர் வாழ்வு , உங்களால் மலரட்டும். மானுடம் தழைத்திடனும் மாண்புடனே ! நன்றி.V.THAMIZHMARAIYANhttps://www.blogger.com/profile/05970765241046031803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-42620825087712152692012-12-12T04:58:40.265+01:002012-12-12T04:58:40.265+01:00இன்றுதான் ( 12.12.2012 ) வெளிநாட்டுத் தொழிலாளரை மோ...இன்றுதான் ( 12.12.2012 ) வெளிநாட்டுத் தொழிலாளரை மோசம் செய்யும் தரகர்களின் அட்டூழியம், தொழிலாளிலாரின் சொல்லொண்ணா துயரத்தைக் கண்டுநான் கலங்கினேன், உங்களின் முயற்ச்சி பெற்றிபெற வேண்டும். வாழ்த்துகள். இவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் மலரட்டும். நன்று. நன்றி.V.THAMIZHMARAIYANhttps://www.blogger.com/profile/05970765241046031803noreply@blogger.com