tag:blogger.com,1999:blog-37061961.post4848280363861260650..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-19451702996178164342010-06-10T07:32:44.539+02:002010-06-10T07:32:44.539+02:00@superlinks Your words seem u r an uneducated pers...@superlinks Your words seem u r an uneducated person. Deal with thoughts, not uneducated wordsMannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-16726560924861911642009-01-10T10:21:00.000+01:002009-01-10T10:21:00.000+01:00விக்னேஸ். நாம் காணும் உலகம் பொதுவாக அப்படி தான் இர...விக்னேஸ். <BR/>நாம் காணும் உலகம் பொதுவாக அப்படி தான் இருக்கிறது. யாராவது "நம்மவர்கள்" என்ற சொல்லை பாவித்தால், அது அவரது ஜாதி, மதத்தை, இனத்தை சேர்ந்தவர்களோடு தன்னை அடையாளப் படுத்துகிறார் என்று அர்த்தம். தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று (இன அடிப்படையில்) கொதிப்படைவர்கள், உலகில் பிற இனங்கள் பாதிக்கப்படும் போது கண்டுகொள்வதில்லை. அதே போல, காசாவில் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் என்று மத அடிப்படையில் கொதிப்படைபவர்கள் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால், காசாவுக்கு குரல் கொடுக்கும் ஐரோப்பியர்கள் எந்த இன,மத சார்புமற்று மனிதர்கள் என்ற அடிப்படையில் அக்கறைப் படுகின்றனர். எமது மக்கள் மத்தியிலும் அப்படியான சிந்தனை வரவேண்டும். பெரும்பாலான மக்கள் ஜாதி, மத, இன அடிப்படையில் தான் அவர்களது பெற்றோரால் வளர்க்கப்படுகிறார்கள். அந்த கட்டமைப்பை தகர்த்து எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வை கொண்டு வருவது தான் நல்லெண்ணம் கொண்டோரின் கடமையாக இருக்க வேண்டும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6293331492348304272009-01-07T13:32:00.000+01:002009-01-07T13:32:00.000+01:00"வெள்ளை பொஸ்பரஸ்" this is very danger, White phosp..."வெள்ளை பொஸ்பரஸ்" this is very danger, White phospores is burn air easily . so it is in kerozine, otherwise danger,<BR/>Isrel is not a country, this is a Eman (tamil word " God of death" )to palastena's peopleChe Kalirajhttps://www.blogger.com/profile/00709289782148848187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-87628799722506445122009-01-07T11:29:00.000+01:002009-01-07T11:29:00.000+01:00////அது சரி.... இஸ்ரேல் என்ன இந்தியாவா? என்னையும் ...////அது சரி.... இஸ்ரேல் என்ன இந்தியாவா? என்னையும் அடி என் வீட்டையும் அழி..! என்பதற்கு... மதத்தின் பெயரால் மனம் இழந்த இந்த மிருகங்களை இனத்தோடு அளிப்பதே சரி என்பேன்...!!! மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா துடிக்கிறது...! மலேசியாவில் தமிழன் அழிப்பதும், பாகிஸ்தான், பங்களாதேஸ் இந்தியனை அழிக்கும் போதும், தமிழன் இனம் அளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவும் போது, நீங்கள் எல்லாம் எங்கே சென்றிகள் ..!!!////<BR/><BR/>ஏய்,எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்காதே,<BR/>இசுலாமியர்களை கேவலமாக பேசும் இந்த அனானி நாயிக்கு அந்த வார்த்தைகளை இங்கே கழிந்து விட்டு போக ஈழத்தமிழனின் பெயர் தேவைபடுகிறது.<BR/>எனவே தான் இவன் இங்கே வந்து வக்கிரத்திற்காக இசுலாமியர்களை திட்டிவிட்டு திட்டியவன் R.S.S காரன் என்று தெரியாமலிருக்க தனது துனைக்காக ஈழத்தமிழனையும் சேர்த்துக்கொண்டுள்ளான்.<BR/>முடிந்தால் இந்த வக்கிரம் பிடித்தவன் தனது சொந்த பெயரில் வரட்டும்.<BR/>இதை R.S.S காரனை தவிர,பார்ப்பன பயங்கரவாத கூட்டத்தை தவிர,அந்த வகை பாசிஸ்ட்களை தவிர எந்த மனிதனும் இவ்வளவு வக்கிரமாக பேச மாட்டான்.<BR/><BR/>ச்சீ ச்சீ..இவர்களும் மனிதர்களா? !superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52882173654009855882009-01-07T09:52:00.000+01:002009-01-07T09:52:00.000+01:00மெட்டல் வகை குண்டுகளை உபயோகப் படுத்துகிறார்களாம். ...மெட்டல் வகை குண்டுகளை உபயோகப் படுத்துகிறார்களாம். இது ஒரு புதுவகை அதி பயங்கர அழிவை உருவாக்கும் ஆயுதமாகும்.<BR/><BR/>விளைவுகளும், எதிர்விளைவுகளும் என்ற சமன்பாட்டில் இயங்குவதுதான் இயற்கை...<BR/><BR/>இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை ஆதரிப்போர் எதிர்விளைவுகளின் போது புலம்பி திரிவர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75951692576221527432009-01-07T04:44:00.000+01:002009-01-07T04:44:00.000+01:00மும்பை குண்டு வெடிப்பின் போது அமைதியாக இருந்த சில ...மும்பை குண்டு வெடிப்பின் போது அமைதியாக இருந்த சில நாடுகள் இப்போது காஸாவின் தாக்குதலின் போது கொதிப்படைவதின் காரணம் என்ன? நியாயம் கூட ஜாதி மதம் பார்த்து தான் வருகிறதா? உங்கள் கருத்தைச் சொல்லவும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-55649243360628155772009-01-07T03:24:00.000+01:002009-01-07T03:24:00.000+01:00அது சரி.... இஸ்ரேல் என்ன இந்தியாவா? என்னையும் அடி ...அது சரி.... இஸ்ரேல் என்ன இந்தியாவா? என்னையும் அடி என் வீட்டையும் அழி..! என்பதற்கு... மதத்தின் பெயரால் மனம் இழந்த இந்த மிருகங்களை இனத்தோடு அளிப்பதே சரி என்பேன்...!!! மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா துடிக்கிறது...! மலேசியாவில் தமிழன் அழிப்பதும், பாகிஸ்தான், பங்களாதேஸ் இந்தியனை அழிக்கும் போதும், தமிழன் இனம் அளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவும் போது, நீங்கள் எல்லாம் எங்கே சென்றிகள் ..!!!Anonymousnoreply@blogger.com