tag:blogger.com,1999:blog-37061961.post4595295879378882..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-79446121173934703242015-11-17T14:24:28.844+01:002015-11-17T14:24:28.844+01:00தனது பூர்வீக குடிகளான, வெள்ளை-ஐரோப்பியருக்கு மதம் ...தனது பூர்வீக குடிகளான, வெள்ளை-ஐரோப்பியருக்கு மதம் தேவையில்லை. ஆனால் வெளிநாட்டு குடியேறிகள் மதம் வளர்த்து, மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இதனால் ஊரை இரண்டுபடுத்தும் காரியமும் நிறைவேறுகின்றது.<br />தங்களது கருத்து பிழையானது. சலுகைகள் சிறுபான்மையினருக்குதான் வழங்க முடியும்.பெரும்பான்மை மக்களுக்கு வழங்க நடைமுறையில் சாத்தியப்படாது.மிக அதிக தொகை தேவைப்படும். அது சலுகையாக இருக்காது.திட்டம் ஆகிவிடும். கால ஓட்டத்தில் குடியேறிய மக்களும் தேசிய நீரோட்டத்தில் கலப்பாா்கள்.தாராளவாதகொள்கை கொண்ட நாடுகளை குடியேறும் மக்கள் நாசம் செய்யாமல் இருப்பாா்களாக.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com