tag:blogger.com,1999:blog-37061961.post4570992503276023978..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37061961.post-72622217917711489782021-08-27T14:02:38.056+02:002021-08-27T14:02:38.056+02:00அன்புடையீர்,
வணக்கம். மனதை செம்மை...அன்புடையீர்,<br /> வணக்கம். மனதை செம்மையாக்கி, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஞானப்பழமாய் மிளிர்வோம். வாரீர்.<br /> ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் 108 போற்றியை தினமும் சொல்வதால், மனம் தெளிந்து செம்மையாகும்; .நம் வாழ்க்கை மேம்படும்.<br /><br />https://youtu.be/WRT8WG1KVRo<br /><br /> இக்காணொளியை அமைதியான இடத்தில் அமர்ந்து நிதானமாக ஆழ்ந்து கேட்டீர்களெனில், உங்களை அறியாமல் உங்கள் மூச்சு சீராகி, ஆழ்ந்த தியான நிலைக்கு செல்வதை உணரலாம். ஹெட் போன் (Head phone) பயன்படுத்துவது சாலச் சிறந்தது<br />நன்றி<br />krishnakannanhttps://www.blogger.com/profile/17691950828585854321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-77620673063294508192017-09-07T20:45:20.186+02:002017-09-07T20:45:20.186+02:00unga informations pala fake and anti tamil a iruku...unga informations pala fake and anti tamil a iruku tamilarkalaey anaithu kalaikalilum siranthu vilankinarkal athai parthu pala makkal tamil naduku vanthu katru kondarkal <br /><br />bogar tamilnadil piranthu pinar cheenavirku sendrathaka than varalaru undu <br />ipadi pala makkal cheenavirku sendrathaka than varalaru undu but neenga chinese than tamilarku culture sollikudutha mathiri pesuringa mahiramhttps://www.blogger.com/profile/09854360527363604703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48334848598378839912013-02-17T16:52:55.535+01:002013-02-17T16:52:55.535+01:00" சிங்களச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங..." சிங்களச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத்தை எதிர்ப்பதும் "<br /><br />பாகிம் அடிப்படை மொழி அறிவு கூட இல்லாமல் தனது கருத்தை கூறியுள்ளார். தமிழில் உள்ள சிங்கள சொற்களை விட சிங்களத்தில் உள்ள தமிழ் சொற்கள் பல மடங்கு அதிகம்.<br /><br />http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala<br /><br />எதையும் கருத்து கூற முன் சற்று ஆராய்ந்து விட்டு கூறவும் பாகிம் நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78226759982399022812012-06-20T11:28:46.021+02:002012-06-20T11:28:46.021+02:00அன்புடன் முனைவர் இரா.வாசுதேவனுக்கு,
இந்தக் கட்டு...அன்புடன் முனைவர் இரா.வாசுதேவனுக்கு,<br /><br /><br />இந்தக் கட்டுரை எழுதுவதற்கு தேவை பட்ட விபரங்கள் யாவும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை இங்கே தருகின்றேன்.<br />1.The Encyclopaedia Of Indian Literature, Siddha Literature (Tamil), Page 4092 <br /><br />2. http://murugan.org/bhaktas/agastyar.htmKalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-52239794047286842932012-06-20T06:29:11.129+02:002012-06-20T06:29:11.129+02:00மதிப்பிற்குரிய கலையரசன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்...மதிப்பிற்குரிய கலையரசன் அவர்களுக்கு, வணக்கம்.<br /><br />தங்கள் பதிவுகளை “கலையகம்” என்னும் வலைப்பதிவில் கண்டேன்.<br />வரலாற்றுத் தரவுகளைக் கொண்டமைந்த தங்கள் பதிவுகள் என்னை மகிழ்ச்சியிலாழ்த்தின.<br /><br />நான், தமிழ் மருத்துவத்தை ஆய்வுசெய்து ‘முனைவர்’ பட்டம் பெற்றுள்ளேன்.<br />அடுத்து,<br />தமிழ் மருத்துவத்தின் வரலாற்றையும்,<br />சித்தர்களின் காலத்தையும் வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.<br /><br />ஆனால்,<br /><br />இதுவரையில் எந்த சித்தரின் காலத்தையும் குறிப்பிட முடியவில்லை.<br /><br />தங்களின் கட்டுரையில், அகத்தியரின் காலத்தையும், அவர் பல மருத்துவ நூல்களைச் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றிக்கான சான்றுகள் எவை என்பதைத் தயவுகூர்ந்து தெரிவிக்க வேண்யுகிறேன்.<br /><br />அக்காலத்தில், தமிழ் மருத்துவத்தின் நூல்கள் ஏதேனும் ஒன்றிரண்டின் பெயர்களை அறிய முயற்சிக்கிறேன். அதற்கும் தங்களின் உதவியை நாடுகிறேன்.<br /><br />தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவத்திற்கென்று ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு வருகின்றேன்.<br />அதற்கு, மேற்கூறியவாறு, தமிழ் மருத்துவத்தின் வரலாறும் சித்தர்களின் காலத்துடன் கூடிய வரலாறும் தேவைப்படுகின்றன.<br /><br />தங்களின் கட்டுரையில் குறிப்பிடப்பெறும் ‘பிரிட்டன் கலைக்களஞ்சியத்தின் தொகுதி எண், பக்கம் எண். என்பவற்றைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.<br /><br />எனது வேண்டுகோளினை மதித்து, பதிலளிக்க வேண்டுகிறேன்.முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'https://www.blogger.com/profile/04400484040758240498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-91112761916442247462012-06-20T06:27:13.471+02:002012-06-20T06:27:13.471+02:00கலையரசன், வணக்கம்.
தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒ...கலையரசன், வணக்கம்.<br /><br />தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன். அதற்கான பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன்.முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'https://www.blogger.com/profile/04400484040758240498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-12834348227281760272011-12-13T08:46:52.833+01:002011-12-13T08:46:52.833+01:00இருபதாம் நூற்றாண்டுப் பெருங்கவிஞன் பாரதி “பிறநாட்ட...இருபதாம் நூற்றாண்டுப் பெருங்கவிஞன் பாரதி “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்றார். இன்று தமிழை உயரியதாய் வனாளாவக் குரைக்கும் சிலர், தமிழின் உண்மை ஏதென்றுகூட அறிவதில்லை. பிறமொழிகளைக் கொச்சைப்படுத்துகின்றனர். மொழிகள் மக்களுக்கே அன்றி மாக்களுக்கன்று. பாஹிம் சொல்வதுபோல, செம்மொழி என்று உரைத்தால் மட்டும்போதாது. அதனை நடைமுறையில் கொண்டுவர ஆவன செய்யற்பாலது. கலையகம் தமிழில் ஆய்வு ரீதியாக நற்பணி செய்கிறது - கற்போருக்குத் தீனிபோடுகிறது. புதுப்புது அறிவியல் கருத்துக்களை நுகர ஆவன செய்கிறது. இனி மாணாக்கருக்குத் தமிழ்சொலும்போது, தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர் பற்றியும் தகவல் கொடுக்கலாமே! - பணிசிறக்க வாழ்த்துக்கள்!Kalaimahanhttps://www.blogger.com/profile/01594898976211267067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-89999662317304056182011-12-13T04:52:53.426+01:002011-12-13T04:52:53.426+01:00தமிழுக்குச் சேவை செய்த பிற மொழிக்காரர் - சீனர், அர...தமிழுக்குச் சேவை செய்த பிற மொழிக்காரர் - சீனர், அரபியர், சிங்களவர், சமசுகிருதத்தினர், ஆங்கிலேயர், இத்தாலியர், பிரெஞ்சுக்காரர், மலாயர் என்று பலர் உள்ளனர். இன்று ஏழாம் அறிவு திரைப்படம் பார்த்து விட்டுத் தமிழர் பெருமை அல்லது தமிழ்ப் பெருமை பேசும் பலருக்குத் தூய தமிழில் எழுதவோ பேசவோ தெரியவில்லை. கேவலம் சமசுகிருதத்தை வெகுவாகக் கலந்து விட்டு, அதைப் பிரிக்கத் தெரியாமல் தமிழர் பெருமை பேசுகின்றனர். தமிழில் குறிப்பிட்ட பொருள் கொள்ளத் தக்க தவிர்க்க முடியாத சொற்களைப் பயன்படுத்துவது ஏற்கத் தக்கது. எனினும், சிங்களச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு சிங்களத்தை எதிர்ப்பதும் அரபுச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு யூதர்களை ஆதரிப்பதும் கேவலமானது. செம்மொழிப் பெருமை பேசும் பலருக்குச் செம்மொழியைக் காப்பாற்றத் தெரியவில்லை.பாஹிம்https://www.blogger.com/profile/12006092008393445173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-54569026381145068822011-12-13T03:09:26.931+01:002011-12-13T03:09:26.931+01:00இதுவரை அறியாத பல தகவல்கள். அருமை!
பகிர்விற்கு நன்ற...இதுவரை அறியாத பல தகவல்கள். அருமை!<br />பகிர்விற்கு நன்றி நண்பரே! <br />சிந்திக்க :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_12.html" rel="nofollow"><br />"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37650693615722803532011-12-12T11:49:28.379+01:002011-12-12T11:49:28.379+01:00இந்தத் தொடர் பெரும் ஆச்சர்யங்களைத் தந்து கொண்டிருக...இந்தத் தொடர் பெரும் ஆச்சர்யங்களைத் தந்து கொண்டிருக்கிறது.<br />கலையரசனின் கடின உழைப்புக்கு பாராட்டுதலும் நன்றிகளும்.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-49513323030707321962011-12-12T10:18:41.581+01:002011-12-12T10:18:41.581+01:00போகிறபோக்கில் ஆபிரகாம் லிங்கனும் சீனர் என்று வரும்...போகிறபோக்கில் ஆபிரகாம் லிங்கனும் சீனர் என்று வரும் போலுள்ளது.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-84536087595214543522011-12-12T10:05:37.809+01:002011-12-12T10:05:37.809+01:00பொது அறிவை வளர்க்க கூடிய வரலாற்று தகவலை பதிவாக வழங...பொது அறிவை வளர்க்க கூடிய வரலாற்று தகவலை பதிவாக வழங்கியதற்க்கு மிக்க நன்றிகள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48616350229288792032011-12-12T06:44:33.445+01:002011-12-12T06:44:33.445+01:00இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இலங்கைய...இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இலங்கையிலிருந்து எகிப்துக்கு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உரோமரும் எகிப்தியரும் அரபியரும் சீனாவுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையைத் தங்குமிடமாகவும் கொண்டிருந்தனர். எனவே, தமிழருக்கும் சீனரும் அக்காலத்திலேயே தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்பது புலனாகின்றது. எனினும் அகத்தியர் சீனர் தானென்று உறுதியாகக் கூற முடியாத அதேவேளை அவர் தமிழரென்றும் கூற முடியவில்லை. இன்றைக்குத் தமிழ் பேசுவோர் அனைவரும் தூய திராவிடரென்று கூற முடியாது. ஏனெனில், இஸ்லாத்துக்கு முந்திய காலத்திலேயே இலங்கையிலும் சேரநாட்டிலும் அரபியர்கள் தங்கி வாழ்ந்ததுடன் திருமணத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். அப்போதிருந்தே நடந்த அவ்வாறான இனக்கலப்பு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் தூய திராவிட இனமொன்று இருக்க முடியாமலாக்கியுள்ளது. இலங்கையின் தொடக்க குடிகளும் தமிழகத்துத் தொடக்க குடிகளும் அந்தமான் தீவினரும் பப்புவா தீவினரும் அவுத்திரேலிய தொடக்க குடிகளும் மேலை ஆபிரிக்கர்களும் ஒத்த தன்மைகளைக் கொண்டருக்கின்றனர். எனினும் பொதுவாகக் காணப்படும் தமிழர் சிங்களவர் மலையாளிகள் போன்றோரில் பல்வேறு இனங்களின் கூறுகள் கலந்திருப்பது புலப்படுகின்றது. இன்றைய நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிதறியுள்ள சிறிய இனக் குழுக்குள் சிலவற்றைத் தவிர, தூய இனம் என்று எவரும் தம்மைக் கூறிக்கொள்ள முடியாது. தமிழரில் ஏற்கனவே அரபியரும் யவனரும் சிங்களவரும் ஆரியரும் ஆபிரிக்கரும் எனப் பலரும் கலந்து அதனைக் கலப்பினமாக்கி விட்டுள்ளனர்.பாஹிம்https://www.blogger.com/profile/12006092008393445173noreply@blogger.com