tag:blogger.com,1999:blog-37061961.post4448143182465547178..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-37061961.post-30455338367817750552010-10-25T12:48:38.430+02:002010-10-25T12:48:38.430+02:00//புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இட...//புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது.//<br /><br />கலையரசன், நீங்கள் ஓர் தமிழரா? உங்களுக்கும் தமிழருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65762440708089144392010-10-21T14:11:24.799+02:002010-10-21T14:11:24.799+02:00entha kaalathilum thamilan...epidithaan .....thrun...entha kaalathilum thamilan...epidithaan .....thruntha vaaippae..ella....mayuhttps://www.blogger.com/profile/09459055337557209217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-40148393518186844122010-10-21T13:03:06.815+02:002010-10-21T13:03:06.815+02:00வரலாறு முழுவதும் யூதரகளைக் கொடுமை செய்த „மேற்...வரலாறு முழுவதும் யூதரகளைக் கொடுமை செய்த „மேற்குதான் யூத தேசியவாதத்தை வளர்த்தது. அதை பாலஸ்தீனத்தில் இஸ்ரேலாக முடிந்தது. இந்திய தேசியம், பாகிஸ்தான் தேசியம் கூட அவர்களின் கண்டுபிடிப்புதானே ! <br /><br />//அன்று யூதர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட பொய்ப் பரப்புரைகள் யாவும், இன்று இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடப் பட்டுள்ளன.// உலகின் ஊடகங்களில் 96% யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம். <br /><br />//இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த அதே தமிழர்கள், மேலைத்தேய நாடுகளுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?// அதாவது பரவாயில்லை. விடுதலை இயக்கங்களைக் கைக்கூலிகளாக்கியது, நம்ப வைத்துக் கழுத்தறுத்தது, போராளி இயக்கத்தை பயங்கரவாதிகளாக்கியது, அவர்களை அழிக்க முயன்றது, இராணுவ ஆக்கிரமிப்பை ஏவியது, தமிழர்களைப் படுகொலை, சித்ரவதை, பாலியல் வன்முறைகளை செய்தது, சிங்கள இனவெறி இராணுவத்துக்கு பயிற்சி போர்த்தளவாடங்கள் வழங்கியது, போரை உடனிருந்து வழிநடத்தி இனவழிப்பு செய்தது, அகதிகளை இன்னும் வஞ்சித்து வருவது etc போன்ற பல நிகழ்வுகளிருந்தாலும், சீனாவின் முற்றுகையிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கத் துடிக்கிறார்கள். இந்தியாவின் துணையின்றித் தமிழீழம் இல்லை என்றவர்கள், தமிழீழத்தை அழித்த இந்தியாவையே இன்னும் "காவல் தெய்வம்" என்கிறார்கள். சுயநிர்ணயம் அல்லது தனிநாடு என்பது, தமிழர்களுக்கு, திபெத்தியர்களுக்கு, யூதர்களுக்கு மட்டும்தான். பாலஸ்தீனத்திற்கோ, காசுமிரிகளுக்கோ, மற்ற வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கில்லை போலும். <br /><br />அல்லது இப்படிப் புரிந்து கொள்ளலாம். RSS இந்துத்துவாவாதிகள் ஹிட்லருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறார்கள், இஸ்ரேலையும் வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள். தமிழர்களும் தமது எதிரியான மேற்கு ஏகாதிபத்தியத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் ஆதரிக்கிறார்கள். இலட்சியத்திற்காக இஸ்ரேலை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். சிங்களனையும், சீனனையும் எதிர்க்கிறார்கள்.sivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.com